இந்த வார விசேஷங்கள்
27.9.2025 - சனி லலிதா கௌரி விரதம் புரட்டாசி மாதம் வளர்பிறை சஷ்டியில் அனுஷ்டிக்கப்படும் விரதம் உபாங்க லலிதா விரதம். நவராத்திரியில் அம்பாள் பரமேஸ்வரியை நினைத்து அனுஷ்டிக்கப்படும் விரதம் மன ஒருமைப்பாட்டையும் ஆற்றலையும் அதிகரிக்கும். சகல மங்களங்களையும் தரும். நவராத்திரியோடு இணைந்து வருவதால் இதைக் கொண்டாடுவது எளிது. தேவியின் ஆயிரம் நாமங்களில் லலிதா நாமம் ரகசியங்களுள்...
இந்த வார விசேஷங்கள்
20.9.25 - சனி ஸ்ரீ வில்லிபுத்தூர் திருவண்ணாமலை கருட சேவை இன்று புரட்டாசி முதல் சனி.எல்லா பெருமாள் கோயில்களிலும் விசேஷம் . ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் திருவண்ணாமலை கிராமத்தில் ‘யானை கால் நீட்டிப் படுத்திருப்பது போன்ற தோற்றமுள்ள மலை’ மீது ஸ்ரீனிவாசப்பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் உள்ளுர் மக்களாலும், அருகிலுள்ள மக்களாலும் திருவண்ணா...
இந்த வார விசேஷங்கள்
13.9.2025 - சனி சஷ்டி விராலிமலை திருமுருகன் புறப்பாடு விராலிமலை புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள முருகன் தலம். இந்த 1500 ஆண்டுகள் பழமையான கோயிலுக்குச் செல்ல மலையில் 201 படிகள் ஏற வேண்டும், மேலும் இப்பகுதி ஏராளமான மயில்களால் நிரம்பி உள்ளது. சோலைகளும், மயில்களும், சுனைகளையும் கொண்ட இந்த மலைத்தலத்தில் முனிவர்கள் மரங்களாக விரவி முருகனை...
திதிகளும் தெய்வ விழாக்களும்
‘‘பஞ்சாங்கத்தைப் பார்த்து செயல்படுபவன் எஞ்ஞான்றும் தோற்பதில்லை’’ என்று ஒரு வாசகம் உண்டு. ஒரு செயலை செய்யத் தொடங்கும்பொழுது அதற்குரிய நாளைக் கணக்கிட்டுத் தொடங்கினால், அந்தச் செயல் நல்லவிதமாக முடியும். பஞ்சாங்கம் 5 உறுப்புக்களைக் கொண்டிருப்பது. 1. வாரம் 2. திதி 3. கரணம் 4. நட்சத்திரம் 5. யோகம் இந்தக் கால அளவை அனுசரித்துத்தான் உற்சவங்களும்...
இந்த வார விசேஷங்கள்
6.9.2025 - சனி அனந்த விரதம் அனந்தன் என்றால் பகவான் மகாவிஷ்ணுவைக் குறிக்கும். அவருடைய ஆதிசேஷப் படுக்கைக்கு அனந்த சயனம் என்று பெயர். மூன்று மஹா மந்திரங்கள் உண்டு. அதில் இடையிலுள்ள மந்திரம் ``அனந்தாய நம:’’ (மற்றவை அச்சுதாய நம: கோவிந்தாய நம:) ஒவ்வொரு நாளும் ஆசமநீயம் செய்யும் பொழுது இந்த மூன்று மந்திரங்களையும் சொல்வது...
10 பெயரில் - 10 நாள் விழா பரவசமூட்டும் ஓணம் விழா
கேரளாவில் கொண்டாடப்படும் முக்கிய விழாக்களில் ஒன்று ஓணம் பண்டிகை. இந்தப் பண்டிகை முன் காலத்தில் ‘‘அறுவடைத் திருநாள்’’ என்ற பெயரில் கொண்டாடப்பட்டு வந்துள்ளதாக வரலாற்றுக் குறிப்புகளும், இலக்கியங்களும் தெரிவிக்கின்றன. பருவ மழைக்காலம் முடிந்து எங்கும் பசுமையும் செழுமையும் நிறைந்து காணப்படும் ‘சிங்கம்’ மாதத்தை கேரள மக்கள் ‘அறுவடைத் திருநாள்’ என்றும் போற்றி வழிபட்டு சிறப்பித் திருக்கின்றனர்....
ஒற்றுமை வளர்க்கும் ஓணம்! எப்படி கொண்டாடப்படுகிறது?
உலகெங்கும் வாழும் மலையாள மொழி பேசும் மக்களால் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டும், களைகட்டியும் வருகின்றது. ஓணத்தின் சிறப்பு கேரள மக்களால் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும், ஓணம் பண்டிகை, ஒவ்வோர் ஆண்டும் ஆவணி மாதம் (மலையாளத்தில் சிங்க மாதம்) ஹஸ்த நட்சத்திரம் முதல் திருவோணம் வரை 10 நாட்களுக்குக் கொண்டாடப்படுகிறது. கேரள மக்கள், தங்கள் வாழ்க்கையுடன் ஒன்றி,...
ஒரே திருக்கோயிலுக்குள் 4 திவ்ய தேசங்கள்
ஸ்ரீவாமன ஜெயந்தி 4-9-2025 திருப்பாற்கடலில் பாம்பணையில் பள்ளி கொண்டிருக்கும் திருமாலுக்கு திவ்ய தேசங்கள் 108. அதில் நான்கு திவ்ய தேசங்கள் ஒரே கோயிலுக்குள் உள்ளதென்ற தகவல் அறிவீர்கள்? காஞ்சிபுரத்திலுள்ள கச்சி ஊரகம் உலகளந்த பெருமாள் கோயிலுக்குள் வந்தால் இந்த நான்கு திவ்ய தேசங்களையும் தரிசிக்கலாம். இங்கே ஆவணி திருவோணம் திருவிழா பிரசித்தி பெற்றது. வாமன அவதாரம்...
இந்த வார விசேஷங்கள்
30.8.2025 - சனி முக்தாபரண சப்தமி ஆவணி வளர்பிறை சப்தமி திதிக்கு முக்தாபரண சப்தமி என்று பெயர். முக்தாபரண சப்தமி முக்கியமாக வட இந்திய மாநிலங்களில் அனுசரிக்கப்படுகிறது. திருமணமாகாத பெண்கள், திருமணம் நல்ல வரன் அமைய உமா மகேஸ்வர பூஜை செய்கிறார்கள். இந்த தினத்தில் பெண்கள் செய்யும் பூஜை வழிபாடுகளுக்கு அதிக சக்தி உண்டு. இது...