இந்த வார விசேஷங்கள்

15-11-2025 - சனிக்கிழமை மாயவரம் கௌரி மயூரநாதர் ஐப்பசி உற்சவம் மயிலாடுதுறை தலத்தில், பார்வதி தேவி மயில் வடிவில் சிவனை வழிபட்டதால், இறைவன் ‘மயூரநாதர்’ என்று அழைக்கப்படுகிறார். ‘கௌரி’ என்பது பார்வதி தேவியைக் குறிக்கிறது. இத்தலத்தில் நடராஜப் பெருமான் கௌரி தாண்டவ தோரணையில் அருள்பாலிக்கிறார். பிரம்ம தேவனால் உருவாக்கப்பட்ட இந்த ஊரில் பிரம்மா இத்தலத்து இறைவனாம்...

இந்த வார விசேஷங்கள்

8.11.2025 - சனி சங்கடஹர சதுர்த்தி சங்கடங்களைத் தீர்த்து, சகல காரியங்களையும் சித்தி தரும் சங்கடஹர சதுர்த்தி விரதம் இன்று. சதுர்த்தி விரதம் இருப்பவர்கள், காலை முதல் விரதமிருந்து, விநாயகருடைய பெருமையை எண்ணி, மாலையில் அவருடைய திருக்கோயிலுக்குச் செல்ல வேண்டும். எளிதில் கிடைக்கக்கூடிய அறுகம்புல் மாலை கட்டி, அவருக்குச் சமர்ப்பிக்கவேண்டும். எல்லா விநாயகர் ஆலயங்களில், அபிஷேக...

இந்த வார விசேஷங்கள்

1-11-2025 - சனிக்கிழமை - பேயாழ்வார் திருநட்சத்திரம் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரம் முதல் ஆழ்வார்களில் மூன்றாவது ஆழ்வாரான பேயாழ்வார் திருநட்சத்திரம். எல்லா பெருமாள் கோயில்களிலும் முதல் ஆழ்வார்கள் திருநட்சத்திர சாற்றுமறை நடைபெறும். ஐப்பசி சதயம் என்பது ராஜராஜசோழன் திரு நட்சத்திரமும் கூட. இன்று தஞ்சை பெரிய கோயில் ராஜராஜ சோழன் சதய நட்சத்திர விழா...

இந்த வார விசேஷங்கள்

25-10-2025 - சனிக்கிழமை தூர்வா கணபதி (சதுர்த்தி) விரதம் பிள்ளையாருக்கு உரிய விரதங்களில் மிகச்சிறந்த விரதம் சதுர்த்தி விரதம். இந்த சதுர்த்தி ஒவ்வொரு மாதத்திலும் வளர்பிறையில் ஒரு முறையும் தேய்பிறையில் ஒரு முறையும் வரும். ஒவ்வொரு சதுர்த்தி விரதத்திற்கும் தனித்தனிச் சிறப்பு உண்டு. இன்றைய (25.10.2025) சதுர்த்தியில் கடைப்பிடிக்க வேண்டிய விரதம்தான் தூர்வா கணபதி விரதம்....

இந்த வார விசேஷங்கள்

18-10-2025 - சனிக்கிழமை தேவகோட்டை மணிமுத்தாறு விசு உற்சவம் ஐப்பசி முதல்நாளான இன்று, தேவகோட்டை நகர் மற்றும் பிற பகுதி சுவாமிகள் எல்லையில் உள்ள விருசுழியாறு என்றழைக்கப்படும் மணிமுத்தாறில் தீர்த்தம் கொடுக்க சிலம்பணி சிதம்பர விநாயகர் கோயில், நகர மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், கைலாசநாதர் கோயில், கோதண்டராமஸ்வாமி கோயில், ரங்கநாத பெருமாள் கோயில், கிருஷ்ணர் கோயில்,...

இந்த வார விசேஷங்கள்

11.10.2025 - சனி திருநாளைப் போவார் குருபூஜை சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் நந்தனார். தமிழ் நாட்டில் கொள்ளிட நதியால் வளம்பெற்ற ஓர் ஊர் ஆதனூர். இவ்வூரில் வாழ்ந்தவர்களின் தலைவராக ‘நந்தனார்’ இருந்தார். சிவபிரானிடத்து மிகுந்த அன்புடையவர். அவன் திருவடி நினைவன்றி மறந்தும் மற்றைய நினைவு கொள்ளாதவர். கோயில் பேரிகைகளுக்காக...

இந்த வார விசேஷங்கள்

4.10.2025 - சனி சனி பிரதோஷம் மாதத்தில் வளர்பிறை, தேய்பிறை என்று இரு முறை வரும் திரயோதசி திதியை நாம் பிரதோஷ தினமாக வழிபட்டு வருகிறோம். இந்த பிரதோஷ வேளையில் சிவபெருமானை தரிசனம் செய்வது நம்முடைய பாவங்களை நீக்கி, புண்ணிய பலன்களைப் பெற்றுத் தரும் என்பது ஐதீகம். பொதுவாக பிரதோஷமானது அது வரக்கூடிய கிழமைகளைப் பொறுத்து...

இந்த வார விசேஷங்கள்

27.9.2025 - சனி லலிதா கௌரி விரதம் புரட்டாசி மாதம் வளர்பிறை சஷ்டியில் அனுஷ்டிக்கப்படும் விரதம் உபாங்க லலிதா விரதம். நவராத்திரியில் அம்பாள் பரமேஸ்வரியை நினைத்து அனுஷ்டிக்கப்படும் விரதம் மன ஒருமைப்பாட்டையும் ஆற்றலையும் அதிகரிக்கும். சகல மங்களங்களையும் தரும். நவராத்திரியோடு இணைந்து வருவதால் இதைக் கொண்டாடுவது எளிது. தேவியின் ஆயிரம் நாமங்களில் லலிதா நாமம் ரகசியங்களுள்...

இந்த வார விசேஷங்கள்

20.9.25 - சனி ஸ்ரீ வில்லிபுத்தூர் திருவண்ணாமலை கருட சேவை இன்று புரட்டாசி முதல் சனி.எல்லா பெருமாள் கோயில்களிலும் விசேஷம் . ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் திருவண்ணாமலை கிராமத்தில் ‘யானை கால் நீட்டிப் படுத்திருப்பது போன்ற தோற்றமுள்ள மலை’ மீது ஸ்ரீனிவாசப்பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் உள்ளுர் மக்களாலும், அருகிலுள்ள மக்களாலும் திருவண்ணா...

இந்த வார விசேஷங்கள்

13.9.2025 - சனி சஷ்டி விராலிமலை திருமுருகன் புறப்பாடு விராலிமலை புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள முருகன் தலம். இந்த 1500 ஆண்டுகள் பழமையான கோயிலுக்குச் செல்ல மலையில் 201 படிகள் ஏற வேண்டும், மேலும் இப்பகுதி ஏராளமான மயில்களால் நிரம்பி உள்ளது. சோலைகளும், மயில்களும், சுனைகளையும் கொண்ட இந்த மலைத்தலத்தில் முனிவர்கள் மரங்களாக விரவி முருகனை...