அகோர வீரபத்திரர் அச்சம்... ஆக்ரோஷம்... அழகு!
சிற்பமும் சிறப்பும் ஆலயம்: திருவேங்கடமுடையான் மண்டபம், ஸ்ரீ வைகுண்டநாதப் பெருமாள் ஆலயம், ஸ்ரீ வைகுண்டம், தூத்துக்குடி மாவட்டம். காலம்: விஜயநகர - நாயக்கர் காலம் (பொ.ஆ.16ஆம் நூற்றாண்டு). அகோர வீரபத்திரர் கடினமான கருங்கற்களால் உருவாக்கப்பட்ட இந்த அச்சமூட்டும் தோற்றம் கொண்ட ‘அகோர வீரபத்திரர்’, விஜயநகர காலத்தின் சிற்பக்கலையின் தலைசிறந்த படைப்புகளில் ஒன்றாகும். அகோர வீரபத்திரர்,...
தீவினை போக்கும் திருவேட்களம்
திருவேட்களம் திருக்கோயில் மிகமிக புகழ் பெற்றது. இந்த ஊரில்தான் புகழ்பெற்ற அண்ணாமலை பல்கலைக்கழகம் இருக்கிறது.கோயில் என்றாலே சிதம்பரம் நடராஜப் பெருமானைத் தான் குறிக்கும். அதற்கு அருகாமையில் இருக்கக் கூடிய இந்த தலம் 274 சிவத்தலங்களில் இரண்டாவது தலமாகப் போற்றப்படுகின்றது. வேட்கள நன்னகர் என்று இத்திருக்கோயில் தேவாரத்தில் போற்றப்படுகின்றது. பாசுபதேஸ்வரர் இவ்வாலயத்தில் நல்ல நாயகி என்னும் பெயருடைய...
மங்களகரமான வாழ்விற்கு வழிகாட்டும் வீர மங்கள ஆஞ்சநேயர்
திருத்தணியில் இருந்து சுமார் 15 கி.மீ., தூரம் பயணித்தால், அழகான பசுமையான நல்லாட்டூர் என்னும் கிராமத்தை அடையலாம். அங்கு மகான் ஸ்ரீ வியாசராஜ தீர்த்தர் பிரதிஷ்டை செய்யப்பட்ட ``ஸ்ரீ வீர மங்கள ஆஞ்சநேயஸ்வாமி’’ கோயில் கொண்டு தன்னுடைய கடாட்சத்தை பரப்பி வருகிறார். நல்லாட்டூர் அனுமனை பற்றி தெரிந்துக் கொள்ள ஆவலாக இருக்கிறீர்களா? நானும் இந்த கட்டுரைக்காக...
சேலம் கந்தாஸ்ரமம் முருகன் கோயில்
இந்தியாவில் மட்டும் ஜோதிடத்திற்கு ஒரு தனித்துவம் உண்டு. காரணம் ஜோதிடத்தை வெற்றுக் காகிதமாக பார்க்காமல் அதில் உள்ள கிரகங்களை வைத்து ஒரு தனிநபரின் பூமியில் அவர் தொடர்பு கொள்வதற்கான சாட்சியங்களை கண்டு, அந்த சாட்சியங்களை நிகழ்வோடு ஒப்பிட்டு உணர்வதற்கான நிதர்சனமான அமைப்பை உணர முடிகிறது. அந்த வகையில் கோயில்களும் அதில் வீற்றிருக்கும் தெய்வங்களும் தொடர்புடையவனவாக உள்ளன....
குழந்தை வரம் தரும் திருத்தலங்கள்
ராமாயணத்தில் தனக்கு குழந்தை இல்லாத குறையை தசரதன் குலகுரு வசிஷ்டரிடம் தெரிவிக்க அவர் தெய்வ அனுகூலத்தின் மூலமாக குழந்தைச் செல்வம் பெறலாம் என்று ஆசீர்வாதம் செய்து, ஒரு யாகமும் நடத்திக் கொடுக்கிறார்.எனவே, குழந்தை வரம் வேண்டுபவர்கள் முதலில், குரு போன்ற பெரிய வர்கள், மஹான்கள் ஆசீர்வாதத்தைப் பெற்று பின் தெய்வத்திடம் செல்ல வேண்டும். அவர்களுக்கு நிச்சயம்...
கொப்பு கொண்ட பெருமாள் கோயில்
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் பேரூராட்சி சின்னம சமுத்திரம் கிராமத்தின் எல்லை வரை, கிழக்குத் தொடர்ச்சி மலையான கல்வராயன் மலை நீட்சி பெற்றுள்ளது. இம்மலைத்தொடரில் சின்னசமுத்திரம் கிராமத்தையொட்டி ஏறக்குறைய 2200 அடி உயரத்தில் கொப்பு கொண்ட பெருமாள் மலைக்குன்று அமைந்துள்ளது. இந்த மலைக்குன்றின் உச்சியில், இப்பகுதி மக்களுக்கு காவல் தெய்வமாக விளங்கும் இரு நூற்றாண்டு பழமையான கொப்பு...
திருப்புகழ் கடற்கரைத் தலங்கள் - திருமயிலை
பகுதி 1 “கயிலையே மயிலை, மயிலையே கயிலை” என்று ஆன்றோரால் போற்றப்படும் திருத்தலம் திருமயிலை. ‘மயில் ஆர்ப்பு ஊர்’ என்பது பிற்காலத்தில் மயிலாப்பூர் என்று மருவியது. அன்னை மயிலுருவில் சிவ பெருமானைப் பூசித்த திருத்தலம்; ஞானசம்பந்தப் பெருமான் பதிகம் பாடி பூம்பாவை எனும் பெண்ணை மீண்டும் உயிர்ப்பித்த தலம்; கோயிலில் காட்சி தரும் வாயிலார்...
கிரகங்களே தெய்வங்களாக- திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோயில்
ஒவ்வொரு ராசி மண்டலத்திற்குள்ளும் பிரவேசிக்கும் கிரகங்கள் அதற்குரிய தன்மையை ஆற்றலை வெளிப்படுத்துகிறது. இதை அடிப்படையாகக் கொண்ட கோயில்களும் அதற்குரிய ஆற்றல்களை கொண்டுள்ளன. அந்த ஆற்றல்களை பெற்றுக் கொள்வதற்கான தலங்களாக திருக்கோயில்கள் உள்ளன. அந்த ஆற்றல்களை நாம் பெறும் பொழுது நம் வாழ்வில் பயணடைகிறோம்.நாம் அறிந்து கொள்கின்ற அற்புதங்கள் உள்ள திருத்தலம் மருந்தீஸ்வரர் கோயில் ஆகும். அகஸ்திய...
கல்யாண பசுபதீஸ்வரர் கோவில்
ராஜகோபுர தரிசனம்! கல்யாண பசுபதீஸ்வரர் கோவில், தமிழ்நாட்டில் கரூர் மாநகரில் அமைந்துள்ள சிவாலயம். கொங்கு நாட்டு சிவாலயமான இத்திருக்கோயில், தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். இத்திருத்தலத்தில் கருங்கல்லால் ஆன கொடிமரம் உள்ளது. இதன் ஒரு பக்கத்தில் புகழ்சோழ நாயனார் சிற்பமும், மறுபுறம் சிவலிங்கத்தை நாவால் வருடும் பசுவும், அதன் பின் கால்களுக்கிடையில் ஒரு...