திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில்
ராஜகோபுர தரிசனம்! 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான ஸ்தலம்தான் திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில். மதுரைக்கு வடக்கே 12 கிலோ மீட்டர் தொலைவில் ஒத்தக்கடை அருகே அமைந்துள்ளது. இத்தலத்தில் காளமேகப் பெருமாள் மூலவராக அருள்பாலித்து வருகிறார். தாயார் மோஹனவல்லித் தாயார். பாற்கடலை கடைந்தெடுத்த அமுதத்தைப் பங்கிட்டுக் கொள்வதில் தேவர்கள், அசுரர்களுக்கிடையே சர்ச்சை உண்டானது. தங்களுக்கு உதவும்படி...
திருவாரூர் ராஜகோபுர கோஷ்ட சிற்பங்கள்
சிற்பமும் சிறப்பும் ஆலயம்: தியாகராஜர் கோயில் வளாகம், திருவாரூர். திருவாரூரில் உள்ள தியாகராஜர் கோயில் இந்தியாவில் உள்ள கோயில்களிலேயே அதிகபட்ச சிற்றாலயங்களைக் கொண்ட பெரும் கோயில் வளாகமாகும். இக்கோயில் வளாகம் மற்றும் அதன் மேற்கே உள்ள `கமலாலயம்’ குளத்துடன் சுமார் 30 ஏக்கர் பரப்பளவைக் கொண்டுள்ளது. 9 கோபுரங்கள், 80 விமானங்கள், தீர்த்த முக்கியத்துவம் வாய்ந்த...
திகட்டாத இன்பம் தரும் திருநீரகம்
காஞ்சிபுரத்தில் அருகாமையிலேயே பல திருத்தலங்களை நாம் சேவிக்கலாம். திருமங்கை ஆழ்வார் அத்தனைத் திருத்தலங்களையும் மங்களாசாசனம் செய்திருக்கின்றார்.திருமங்கையாழ்வாரின் சரம பிரபந்தம் அதாவது ஆறாவது பிரபந்தம் திருநெடுந்தாண்டகம். அதிலே ஒரு அருமையான பாசுரம். அதிலே காஞ்சியில் இருக்கக்கூடிய அத்தனைத் தலங்களையும் ஒரே பாசுரத்தில் பட்டியலிட்டு மங்களாசாசனம் செய்கின்றார். ``நீரகத்தாய் நெடு வரையின் உச்சி மேலாய் நிலாத்திங்கள் துண்டத்தாய்...
அகோர வீரபத்திரர் அச்சம்... ஆக்ரோஷம்... அழகு!
சிற்பமும் சிறப்பும் ஆலயம்: திருவேங்கடமுடையான் மண்டபம், ஸ்ரீ வைகுண்டநாதப் பெருமாள் ஆலயம், ஸ்ரீ வைகுண்டம், தூத்துக்குடி மாவட்டம். காலம்: விஜயநகர - நாயக்கர் காலம் (பொ.ஆ.16ஆம் நூற்றாண்டு). அகோர வீரபத்திரர் கடினமான கருங்கற்களால் உருவாக்கப்பட்ட இந்த அச்சமூட்டும் தோற்றம் கொண்ட ‘அகோர வீரபத்திரர்’, விஜயநகர காலத்தின் சிற்பக்கலையின் தலைசிறந்த படைப்புகளில் ஒன்றாகும். அகோர வீரபத்திரர்,...
தீவினை போக்கும் திருவேட்களம்
திருவேட்களம் திருக்கோயில் மிகமிக புகழ் பெற்றது. இந்த ஊரில்தான் புகழ்பெற்ற அண்ணாமலை பல்கலைக்கழகம் இருக்கிறது.கோயில் என்றாலே சிதம்பரம் நடராஜப் பெருமானைத் தான் குறிக்கும். அதற்கு அருகாமையில் இருக்கக் கூடிய இந்த தலம் 274 சிவத்தலங்களில் இரண்டாவது தலமாகப் போற்றப்படுகின்றது. வேட்கள நன்னகர் என்று இத்திருக்கோயில் தேவாரத்தில் போற்றப்படுகின்றது. பாசுபதேஸ்வரர் இவ்வாலயத்தில் நல்ல நாயகி என்னும் பெயருடைய...
மங்களகரமான வாழ்விற்கு வழிகாட்டும் வீர மங்கள ஆஞ்சநேயர்
திருத்தணியில் இருந்து சுமார் 15 கி.மீ., தூரம் பயணித்தால், அழகான பசுமையான நல்லாட்டூர் என்னும் கிராமத்தை அடையலாம். அங்கு மகான் ஸ்ரீ வியாசராஜ தீர்த்தர் பிரதிஷ்டை செய்யப்பட்ட ``ஸ்ரீ வீர மங்கள ஆஞ்சநேயஸ்வாமி’’ கோயில் கொண்டு தன்னுடைய கடாட்சத்தை பரப்பி வருகிறார். நல்லாட்டூர் அனுமனை பற்றி தெரிந்துக் கொள்ள ஆவலாக இருக்கிறீர்களா? நானும் இந்த கட்டுரைக்காக...
சேலம் கந்தாஸ்ரமம் முருகன் கோயில்
இந்தியாவில் மட்டும் ஜோதிடத்திற்கு ஒரு தனித்துவம் உண்டு. காரணம் ஜோதிடத்தை வெற்றுக் காகிதமாக பார்க்காமல் அதில் உள்ள கிரகங்களை வைத்து ஒரு தனிநபரின் பூமியில் அவர் தொடர்பு கொள்வதற்கான சாட்சியங்களை கண்டு, அந்த சாட்சியங்களை நிகழ்வோடு ஒப்பிட்டு உணர்வதற்கான நிதர்சனமான அமைப்பை உணர முடிகிறது. அந்த வகையில் கோயில்களும் அதில் வீற்றிருக்கும் தெய்வங்களும் தொடர்புடையவனவாக உள்ளன....
குழந்தை வரம் தரும் திருத்தலங்கள்
ராமாயணத்தில் தனக்கு குழந்தை இல்லாத குறையை தசரதன் குலகுரு வசிஷ்டரிடம் தெரிவிக்க அவர் தெய்வ அனுகூலத்தின் மூலமாக குழந்தைச் செல்வம் பெறலாம் என்று ஆசீர்வாதம் செய்து, ஒரு யாகமும் நடத்திக் கொடுக்கிறார்.எனவே, குழந்தை வரம் வேண்டுபவர்கள் முதலில், குரு போன்ற பெரிய வர்கள், மஹான்கள் ஆசீர்வாதத்தைப் பெற்று பின் தெய்வத்திடம் செல்ல வேண்டும். அவர்களுக்கு நிச்சயம்...
கொப்பு கொண்ட பெருமாள் கோயில்
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் பேரூராட்சி சின்னம சமுத்திரம் கிராமத்தின் எல்லை வரை, கிழக்குத் தொடர்ச்சி மலையான கல்வராயன் மலை நீட்சி பெற்றுள்ளது. இம்மலைத்தொடரில் சின்னசமுத்திரம் கிராமத்தையொட்டி ஏறக்குறைய 2200 அடி உயரத்தில் கொப்பு கொண்ட பெருமாள் மலைக்குன்று அமைந்துள்ளது. இந்த மலைக்குன்றின் உச்சியில், இப்பகுதி மக்களுக்கு காவல் தெய்வமாக விளங்கும் இரு நூற்றாண்டு பழமையான கொப்பு...

