வெளியூர் சென்றவரின் வீட்டில் திருட முயன்ற வாலிபர் கைது

திருச்சி, ஆக.7: திருச்சியில் வெளியூர் சென்றிருந்த பெண்ணின் வீட்டில் பூட்டை உடைத்து திருட முயன்ற வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார். திருச்சி பீமநகர் கிருஷ்ணன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் அம்மாகண்ணு(62). இவர், கடந்த ஜூலை 18ம் தேதி கண் சிகிச்சைக்காக சென்னை சென்றார். அப்போது, வீட்டில் இருந்த நகை மற்றும் பணம் ஆகியவற்றை எடுத்து சென்றதாக...

நடந்து சென்றவரிடம் செல்போன் பறித்த 3 பேர் கைது

திருச்சி, ஆக.7: திருச்சியில் நடந்து சென்றவரிடம் செல்போன் பறித்த வழக்கில் 2 வாலிபர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். திருச்சி அரியமங்கலம் உக்கடை பகுதியை சேர்ந்தவர் சாதிக் பாட்ஷா (54). இவர், கடந்த 4ம் தேதி லட்சுமிபுரம் பஸ் ஸ்டாப் அருகே நடந்து சென்றார். அப்போது, டூ வீலரில் வந்த 3 பேர் அவரிடம்...

வையம்பட்டி அருகே கள்ளசந்தையில் மது விற்ற 2 பேர் கைது

மணப்பாறை, ஆக, 7: மணப்பாறை அடுத்த வையம்பட்டி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அரசு மதுபாட்டில்கள் கள்ள சந்தையில் விற்கப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. தகவலையடுத்து உதவி ஆய்வாளர் மாதேஷ் தலைமையிலான போலீஸார் நேற்று தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, தவளைவீரன்பட்டி கிராமம், கரட்டுப்பட்டியில் முள் காட்டிற்குள் கள்ளச்சந்தையில் அரசு மதுபாட்டில்களை கரட்டுப்பட்டியை சேர்ந்த சண்முகம் மகன் இளையராஜா(37)...

கனிமவளத்துறை தடையை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

  திருச்சி, ஆக.7: விவசாய நிலத்தில் ஏற்பட்டுள்ள மண் மேடுகளை அப்புறப்படுத்த தடையாகவுள்ள கனிமவளத்துறையை கண்டித்தும், களிமண் கிடைக்காமல் செங்கல் அறுக்கும் தொழிலாளர்கள் வேலை இழக்கும் பிரச்சினைக்கு தீர்வு காண வலியுறுத்தியும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர், விவசாயிகள் ஆகியோர் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.திருவானைக்காவலில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் விவசாயிகள்...

மண்ணச்சநல்லூரில் ஆடி கிருத்திகை பாலமுருகன் சுவாமி கோயிலில் ஏராளமான பக்தர்கள் வழிபாடு

  சமயபுரம்,ஆக.7: மண்ணச்சநல்லூர் பாலமுருகன் கோயிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு நேற்று அதிகாலை 3 மணிக்கு திருக்கோயில் நடை திறக்கப்பட்டு மூலவர் பாலமுருகன் சுவாமிக்கு 11 விதமான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. சந்தனகாப்பு அலங்காரத்தில் அவர் அருள்பாலித்தார். உற்சவர் முருகப்பெருமானுக்கு அதிகாலை 4 மணிக்கு அபிஷேகம் நடைபெற்றது. 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் நெய் விளக்கு ஏற்றி...

வையம்பட்டி அருகே கள்ளசந்தையில் மது விற்ற 2 பேர் கைது

  மணப்பாறை, ஆக, 7: மணப்பாறை அடுத்த வையம்பட்டி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அரசு மதுபாட்டில்கள் கள்ள சந்தையில் விற்கப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. தகவலையடுத்து உதவி ஆய்வாளர் மாதேஷ் தலைமையிலான போலீஸார் நேற்று தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, தவளைவீரன்பட்டி கிராமம், கரட்டுப்பட்டியில் முள் காட்டிற்குள் கள்ளச்சந்தையில் அரசு மதுபாட்டில்களை கரட்டுப்பட்டியை சேர்ந்த சண்முகம் மகன்...

மனைவியை தாக்கிய கணவர் கைது

திருச்சி, ஆக.5:திருச்சியில் மனைவியை தாக்கிய கணவரை போலீசார் கைது செய்தனர். திருச்சி பொன்மலைப்பட்டி சாலமோன் தெருவை சேர்ந்தவர் கார்த்திக்(40). இவரது மனைவி ஸ்டெல்லா மேரி (37). இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இவரது மனைவி அப்பகுதியில் ஒரு பள்ளியில் சமையல் வேலை பார்த்து வருகிறார். ஆக.2ம் தேதி இரவு கணவர் மதுபோதையில் வீட்டிற்கு வந்து...

மணப்பாறை அருகே கிணற்றில் விழுந்த ஆட்டுக்குட்டி மீட்பு

மணப்பாறை, ஆக. 5: திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே 90 அடி ஆழ கிணற்றில் விழுந்து தத்தளித்த ஆட்டுக்குட்டியை நேற்று தீயணைப்புத்துறை வீரர்கள் பத்திரமாக மீட்டனர். மணப்பாறை அடுத்த திருநெல்லிபட்டி அருகேயுள்ள செல்லம்பட்டியை சேர்ந்தவர் அழகர் மனைவி ராஜாத்தி. இவர் கால்நடைகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் இவர் வளர்த்து ஆட்டுக்குட்டி அருகே இருந்த பிச்சை என்பவரது...

செல்போன் பறித்த 2 பேர் கைது

திருச்சி, ஆக.5: திருச்சி எஸ்ஐடி பகுதியில் வாலிபரை தாக்கி செல்போன் பறித்த சிறுவன் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். திருச்சி சத்தியமூர்த்தி நகரை சேர்ந்தவர் அபிமன்னன்(36). இவர் ஆக.1ம் தேதி தனது குடும்பத்தினரை சந்திப்பதற்காக கணேசபுரம் பகுதியிலுள்ள தனது அக்கா வீட்டிற்கு சென்றார். அப்போது எஸ்ஐடி பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது, அவருக்கு...

துறையூர்-திருச்சி சாலையில் சென்டர் மீடியன் ஓரம் குவியும் குப்பைகள் அகற்றப்படுமா?

  துறையூர், ஆக.3: திருச்சி மாவட்டம் துறையூர்- திருச்சி நெடுஞ்சாலையில் பழைய பேருந்து நிலையம் முதல் பிரிவு ரோடு ரவுண்டானா வரை சென்டர் மீடியன் ஓரத்தில் பல இடங்களில் குப்பைகள்,புழுதி மணல் தேங்கி உள்ளதால் காற்றில் பறந்து இருசக்கர வாகனத்தில் செல்வோர் மீது விழுந்து நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்து ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்....