புகையிலை விற்ற 6 பேர் கைது
திருச்சி, ஜூலை 21: திருச்சி கண்டோன்மென்ட், செசன் கோர்ட், பொன்மலை, கே.ேக நகர், உறையூர் பகுதிகளில் புகையிலை விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் ஜூலை 19ம் தேதி போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது மத்திய பேருந்து நிலையம் அருகே புகையிலை விற்ற மணப்பாறை சேத்துப்பட்டி பகுதியை சேர்ந்த சுப்பிரமணி (64), பொன்னகர் அருகே...
மணப்பாறையில் நாளை மின்தடை
மணப்பாறை, ஜூலை 21: திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக நாளை மின் நிறுத்தம் செய்யப்படுவதாக மின் வாரியம் அறிவித்துள்ளது. இதுகுறித்து மணப்பாறை மின் வாரிய செயற்பொறியாளர் ஏ.செந்தில்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மணப்பாறை 110 / 33 - 11 கி.வோ துணை மின் நிலையத்தில் நாளை (22ம் தேதி) மாதந்திர பராமரிப்பு...
முசிறியில் தூர்ந்துபோன பாசன வாய்க்கால்கள்: கழிவுநீரின் புகழிடமாக மாறி வருவதால் விவசாயிகள் வேதனை
முசிறி, ஜூலை 19: முசிறி நகரின் வழியாகச் செல்லும் காவிரி பாசன வாய்க்கால்கள் தூர்ந்துபோய், புதர்கள் மண்டி, பிளாஸ்டிக் குப்பைகள் மற்றும் கழிவுநீரின் புகலிடமாக மாறியுள்ளதால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்துள்ளனர். காவிரி ஆற்றின் மூலம் பாசனம் பெறும் மேட்டு வாய்க்கால், பள்ள வாய்க்கால், வடகரை வாய்க்கால் மற்றும் அதன் கிளை வாய்க்கால்கள் ஒரு...
போதை மாத்திரை விற்றவர் கைது
திருச்சி, ஜூலை 20: திருச்சி வண்ணாரப்பேட்டை பகுதியில் போதை மாத்திரை விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் ஜூலை 18ம் தேதி அரசு மருத்துவமனை போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது வண்ணாரப்பேட்டை வீட்டு வசதி வாரியம் அருகே போதை மாத்திரை விற்ற புத்துார் கீழவண்ணாரப்பேட்டை ரெக்ஸ் டேனியல்(20) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து...
மின்கம்பி உரசி தீப்பற்றி எரிந்த தென்னை மரம்
துவரங்குறிச்சி, ஜூலை20: திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள தனியாருக்குச் சொந்தமான தென்னந்தோப்பில் உள்ள தென்னை மரத்தின் அருகே உயர் மின்னழுத்த கம்பிகள் செல்கின்றன. தற்போது அதிக அளவில் காற்று அடிப்பதால் தென்னை மரத்தின் மட்டைகள் உயர் மின்னழுத்த கம்பிகளில் பட்டு எரியத் தொடங்கியது. அவ்வழியே சென்ற...
பெல் சமுதாய கூடத்தில் குறுவட்ட அளவில் செஸ் போட்டி
திருவெறும்பூர், ஜூலை 18: திருவெறும்பூர் அருகே உள்ள பெல் சமுதாய கூடத்தில் குறுவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி நடைபெற்றது. பள்ளி மாணவ மாணவிகளின் விளையாட்டுத் திறனை அதிகரிக்கும் வகையில் தமிழக முழுவதும் மாணவ மாணவிகளுக்கான பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக திருவெறும்பூர் அருகே உள்ள பெல் சமுதாயக்கூடத்தில் அரசு மற்றும்...
வக்கீலிடம் ரூ.16.5 லட்சம் மோசடி
திருச்சி, ஜூலை 18: திருச்சி தஞ்சாவூர் ரோடு பழைய பால்பண்ணை பகுதியை சேர்ந்தவர் சுபாஷ் சந்திரபோஸ்(33) வக்கீல். இவரிடம் நவல்பட்டு காவேரி நகரை சேர்ந்த பிரகாஷ் (37) என்பவர் அறிமுகம் ஆகி, பழவியாபாரம் செய்து வருவதாகவும், வியாபாரத்தில் பணத்தை முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என கூறினார். இதனை நம்பி கடந்த 31.08.25 அன்று...
திருச்சி கிழக்கு தாலுகா அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனையில் ரூ.7,000 பறிமுதல்
திருச்சி, ஜூலை 18: திருச்சி கிழக்கு தாலுகா அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை நடந்திய சோதனையில் ரூ.7,000 பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், ரூ.12 லட்சம் ஆன்லைன் பரிவர்த்தனை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் நேற்று தாலுகா அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். இதனையடுத்து நேற்று மாலை 5 மணி அளவில் திருச்சி...
தீப்பந்தம் எடுத்து தீண்டாமை கொளுத்து பாடலை பாடி முதல்வருக்கு கண்டனம் தெரிவித்த திமுக கவுன்சிலர்
திருச்சி, ஜூலை 17: திருச்சி மாநகராட்சி சாதாரண கூட்டம் மேயர் தலைமையில், மாநகர கமிஷனர் வீர் பிரதாப்சிங், துணை மேயர் திவ்யா முன்னிலையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் வகித்தனர். 57வது வார்டு கவுன்சிலர் முத்துச்செல்வம் பேசுவதற்கு முன், திடீரென பாடத்துவங்கினார். ‘தீப்பந்தம் எடுத்து தீண்டாமை கொளுத்து, இதுதான் என் கருத்து’ என முதல்வர் விஜய் ஒரு...
