தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 3வது டி20 இந்திய அணி வெற்றி

தர்மசாலா: இந்தியா - தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையிலான 3வது டி20 தர்மசாலாவில் நேற்றிரவு நடந்தது. டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்தது. இந்திய வேகங்களை சமாளிக்க முடியாமல் தென் ஆப்ரிக்கா ஓபனராக களமிறங்கிய ஹென்ட்ரிக்ஸ் டக் அவுட் ஆக, டி காக் 1 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த கேப்டன் மார்க்ரம்...

ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானை பந்தாடியது இந்திய இளம்படை; 90 ரன் வித்தியாசத்தில் வெற்றி

துபாய்: துபாயில் 19 வயதுக்குபட்டோருக்கான ஜூனியர் 12வது ஆசிய கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் ேபாட்டி நடந்து வருகிறது. நேற்று நடந்த 5வது லீக் ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பவுலிங் தேர்வு செய்தது. மழை காரணமாக ஆட்டம் 49 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இந்திய அணியில் ஓபனராக இறங்கிய...

17 முறை சாம்பியன்: தோல்வியுடன் ஜான் சீனா ஓய்வு

நியூயார்க்: டபிள்யூ.டபிள்யூ.இ., மல்யுத்த போட்டிகளில் மிகவும் பிரபலமான சாம்பியன் வீரர் ஜான் சீனா, நேற்று அமெரிக்காவில் நடந்த தனது கடைசி மல்யுத்த போட்டியில் விளையாடினார். இப்போட்டியுடன் ஓய்வு பெறுவதாக ஏற்கனவே அவர் அறிவித்திருந்ததால், மைதானத்தில் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இந்திய நேரப்படி நேற்று காலை 6.30 மணிக்கு நடந்த இப்போட்டியில் ஜான் சீனா, கன்தரை...

உலகக்கோப்பை ஸ்குவாஷ்: முதல்முறையாக இந்தியா சாம்பியன்; ஹாங்காங்கை வீழ்த்தி அசத்தல்

சென்னை: உலகக்கோப்பை ஸ்குவாஷ் இறுதி போட்டியில், ஹாங்காங்கை வீழ்த்தி முதல்முறையாக இந்தியா சாம்பியன் பட்டத்தை வென்றது. 5வது உலகக்கோப்பை ஸ்குவாஷ் போட்டி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள பிரபல வணிக வளாகத்திலும், நேரு பார்க்கில் உள்ள ஸ்குவாஷ் அகாடமியிலும் நடந்து வந்தது. இதில் நேற்று முன்தினம் நடந்த அரையிறுதியில் இந்திய அணி, நடப்பு சாம்பியன் எகிப்தை சந்தித்தது....

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 3வது டி20 போட்டி: 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி!

தரம்சாலா: தரம்சாலாவில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது. ...

உலகக் கோப்பை ஸ்குவாஷ் இறுதிப் போட்டி: முதன் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது இந்திய அணி!

சென்னை: உலகக்கோப்பை ஸ்குவாஷ் போட்டி, சென்னையில் கடந்த 9ஆம் தேதி துவங்கி நடைபெற்று வந்தது. ராயப்பேட்டையில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் நடைபெற்ற போட்டியில், இந்தியா, தென்னாபிரிக்கா, ஜப்பான், மலேசியா, தென்கொரியா, ஆஸ்திரேலியா, ஹாங்காங், சீனா, எகிப்து, போலந்து, பிரேசில், சுவிட்சர்லாந்து, உள்ளிட்ட 12 நாடுகளை சேர்ந்த வீரர் - வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்தியா சார்பில்...

உலகக் கோப்பை ஸ்குவாஷ் இறுதிப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றது இந்திய அணி!

சென்னை: உலகக் கோப்பை ஸ்குவாஷ் இறுதிப் போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. சென்னையில் நடந்த இறுதிப் போட்டியில் ஹாங்காங் அணியை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தியது முதல் முறையாக ஸ்குவாஷ் உலகக் கோப்பையை இந்திய அணி வென்றது. ...

இந்தியா-தென்ஆப்ரிக்கா இடையே தர்மசாலாவில் இன்று 3வது டி.20போட்டி: முன்னிலை பெறப்போவது யார்?

தர்மசாலா: இந்தியா-தென்ஆப்ரிக்கா கிரிக்கெட் அணிகள் இடையே 5 போட்டி கொண்ட டி.20 தொடர் நடந்து வருகிறது. இதில் கட்டாக்கில் நடந்த முதல் போட்டியில் இந்தியா 101 ரன் வித்தியாசத்திலும், நியூசண்டிகரில் நடந்த 2வது போட்டியில் தென்ஆப்ரிக்கா 51ரன் வித்தியாசத்திலும் வெற்றிபெற்றன. இதனால் 1-1 என தொடர் சமனில் உள்ள நிலையில் 3வது போட்டி தர்மசாலாவில் இன்று...

மும்பையில் இன்று பேஷன்ஷோவில் பங்கேற்கும் லியோனல் மெஸ்சி: பாலிவுட், விளையாட்டு பிரபலங்கள் சந்திப்பு

மும்பை: அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டன் லியோனல் மெஸ்சி 3 நாள் பயணமாக நேற்று அதிகாலை இந்தியா வந்தார். கோட் இந்தியா டூர் 2025 என்ற பயண திட்டத்தின் படி 14 ஆண்டுகளுக்கு பின் இந்தியா வந்துள்ள அவர் நேற்று கொல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சியில் தனது 70 அடி உயர சிலையை திறந்து வைத்தார். தொடர்ந்து...

3வது டி20 போட்டியில் இன்று மிரட்டும் தெ.ஆ.வை? விரட்டுமா இந்தியா: மார்க்ரம் சூர்யா மல்லுக்கட்டு

தர்மசாலா: இந்தியா - தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணிகள் இடையிலான 3வது டி20 போட்டி தர்மசாலாவில் இன்று நடைபெறுகிறது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. ஏற்கனவே முடிந்த 2 போட்டிகளில், இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை சுவைத்துள்ள நிலையில், தர்மசாலாவில்...