ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதியில் ஆடுவாரா பிரதிகா ராவல்?: கணுக்காலில் காயத்தால் சிக்கல்
மும்பை: 13வது மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் இந்தியா, இலங்கையில் நடைபெற்று வந்தது. 8 அணிகள் பங்கேற்ற இந்த தொடரின் லீக் போட்டிகள் நேற்றுடன் நிறைவடைந்தது. கடைசி லீக்ஆட்டத்தில் இந்தியா-வங்கதேச அணிகள் மும்பை டி.ஒய்.பாட்டில் மைதானத்தில் மோதின. மழைகாரணமாக இந்த போட்டி பாதியில் ரத்தானது. 27ஓவராக குறைக்கப்பட்டுநடந்த இந்தபோட்டியில் முதலில் பேட் செய்த வங்கதேசம் 9...
இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் ஐ.சி.யூ.வில் அனுமதி!
சிட்னி: இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரேயஸ் ஐயர் சிட்னியில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் முதல் இரு போட்டிகளில் ஆஸ்திரேலியா...
சென்னை ஓபன் டென்னிஸ் தகுதி சுற்று போட்டியில் ஆஸ்ட்ரிட் லூ வெற்றி
சென்னை: சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்பதற்கான தகுதிப் போட்டியில் நேற்று, பிரான்ஸ் வீராங்கனை ஆஸ்ட்ரிட் லூ யான் ஃபூன், இந்திய வீராங்கனை வைஷ்ணவி அத்காரை எளிதில் வீழ்த்தினார். சென்னை ஓபன் டென்னிஸ் முதல் சுற்றுப் போட்டிகள் இன்று முதல் துவங்குகின்றன. முன்னதாக, இப்போட்டிகளில் பங்கேற்பதற்கான தகுதி போட்டிகள் நேற்று நடந்தன. நேற்றைய போட்டி...
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்: 119 ரன்னில் முடங்கிய வங்கம்
நவிமும்பை: மகளிர் உலகக் கோப்பை ஒரு நாள் போட்டியில் நேற்று, இந்திய அணிக்கு எதிரான போட்டியில் வங்கதேசம் 27 ஓவர்களில், 9 விக்கெட் இழப்புக்கு 119 ரன் எடுத்தது. மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 28வது போட்டியில் இந்தியா - வங்கதேசம் அணிகள் நேற்று மோதின. போட்டியின் துவக்கத்திலும், போட்டி துவங்கி சிறிது நேரத்துக்கு...
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தமிழ்நாடு 512 ரன்: முதல் இன்னிங்சில் நாகாலாந்து திணறல்
பெங்களூரு: ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் நேற்று, நாகாலாந்து அணிக்கு எதிராக தமிழ்நாடு அணி 512 ரன்னுக்கு டிக்ளேர் செய்தது. பின்னர் ஆடிய நாகாலாந்து முதல் இன்னிங்சில் 4 விக். இழந்து 150 ரன் எடுத்துள்ளது. ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டின் 2வது சுற்றுப் போட்டிகள் நேற்று முன்தினம் துவங்கின. 2ம் நாளான நேற்று, முதல் இன்னிங்சை தொடர்ந்த...
புரோ கபடி புது விதிகளுக்கு ரசிகர்கள் வரவேற்பு
சென்னை: புரோ கபடி லீக் போட்டியின் 12வது தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. விசாகப்பட்டினத்தில் ஆக.29ம் தேதி தொடங்கிய இந்த சீசனின் பிளே ஆப், இறுதி ஆட்டங்கள் புது டெல்லியில் நடந்து வருகின்றன. புரோ கபடியில் அறிமுகமாகிய ‘சூப்பர் டேகிள், சூப்பர் ரெய்டு, போனஸ், டூ ஆர் டை’ போன்ற விதிமுறைகள் இப்போது சர்வதேச கபடி...
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்: ஃபியூஸ் போன நியூசி. இங்கி. அமோக வெற்றி
விசாகப்பட்டினம்: மகளிர் உலகக் கோப்பை தொடரின் 27வது போட்டி விசாகப்பட்டினத்தில் நேற்று நடந்தது. முதலில் பேட்டிங் செய்த நியூசி. வீராங்கனைகள், இங்கிலாந்து பந்து வீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அதனால், 38.2 ஓவரில் நியூசி. 168 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. பின், 169 ரன் வெற்றி இலக்குடன் இங்கிலாந்து வீராங்கனைகள் களமிறங்கினர்....
ஆசியா ஜூனியர் பேட்மின்டன் இந்தியாவின் தீக்சா, ஷாய்னா தங்கம் வென்று அசத்தல்
செங்டு: சீனாவில் நடந்து வரும் பேட்மின்டன் ஆசியா யு17 மற்றும் யு15 ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டிகளில் இந்தியாவை சேர்ந்த வீராங்கனைகள் ஷாய்னா மணிமுத்து, தீக்சா சுதாகர் அபார வெற்றிகளை பெற்று தங்கப்பதக்கங்களை தட்டிச் சென்றனர். 15 வயதுக்கு உட்பட்டோருக்கான யு15 மகளிர் பிரிவு ஜூனியர் பேட்மின்டன் போட்டியில் நேற்று ஜப்பானின் சிஹாரு தோமிடாவுடன் இந்திய வீராங்கனை...
ஜப்பான் ஓபன் டென்னிஸ் நோஸ்கோவாவுக்கு நோ சொன்ன: பென்சிக் சாம்பியன்
டோக்கியோ: ஜப்பான் ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் போட்டியில் நேற்று, சுவிட்சர்லாந்து வீராங்கனை பெலிண்டா பென்சிக் அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். ஜப்பான் ஓபன் டென்னிஸ் போட்டிகள், டோக்கியோ நகரில் நடந்து வந்தன. நேற்று முன்தினம் நடந்த அரை இறுதிப் போட்டி ஒன்றில் சுவிட்சர்லாந்து வீராங்கனை பெலிண்டா பென்சிக் (28), அமெரிக்க...
