ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய், கொப்பரை ஏலம்
க.பரமத்தி, செப்.30: ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் தேங்காய் மற்றும் கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெற்றது. இதில் கொப்பரை கிலோவுக்கு ரூ.12குறைந்து ஏலம் போனது. கரூர் மாவட்டத்தில் க.பரமத்தி, கரூர் ஆகிய இரண்டு ஒன்றிய பகுதிகளான புன்னம், அத்திப்பாளையம், குப்பம், முன்னூர், தென்னிலை, மொஞ்சனூர், கார்வழி, அஞ்சூர், மற்றும் புகழூர், வேலாயுதம்பாளையம், நொய்யல், சேமங்கி, நடையனூர்,...
சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்கும் முகாம்
கிருஷ்ணராயபுரம், செப்.30: கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது. கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் மத்திய அரசின் பாரத பிரதமர் சுவாமி நிதி லுக் கல்யாண் மேளா என்னும் திட்டத்தின்கீழ் சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்கும் சிறப்பு முகாம் பேரூராட்சி செயல் அலுவலர் கிருஷ்ணன் (பொ) தலைமையில் நடைபெற்றது....
உப்பிடமங்கலத்தில் அரசு கிளை நூலக கூடுதல் கட்டிடம் திறப்பு விழா
கிருஷ்ணராயபுரம், செப்.27: கிருஷ்ணராயபுரம் அடுத்த உப்பிடமங்கலத்தில் அரசு கிளை நூலகம் கூடுதல் கட்டிடம் திறப்பு விழா நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களுக்கு எம்எல்ஏ சிவகாமசுந்தரி, நூலக உறுப்பினர் அட்டைகள் வழங்கினார். கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அடுத்த உப்பிடமங்கலத்தில் பள்ளிக்கல்வித்துறை பொது நூலகம் திட்ட நிதி மூலம் ரூ.22 லட்சம் மதிப்பில் அரசு கிளை நூலக முதல் தளத்தில்...
குளித்தலையில் விசிக ஆர்ப்பாட்டம்
குளித்தலை, செப். 27: கரூர் மாவட்டம் குளித்தலை ஒன்றியத்திற்குட்பட்ட வைகைநல்லூர் ஊராட்சி கோட்டமேடு திம்மம்பட்டி ஊராட்சி கணக்குப்பள்ளையூர், பொய்யாமணி ஊராட்சி டாக்டர் அம்பேத்கர் நகர் ஆகிய பகுதி மக்களின் அடிப்படைத் தேவையான சாலை வசதி, கழிப்பிட வசதி, மாயனம், மாயனசாலை, தெரு விளக்கு வசதி, குடிநீர் வசதி ஆகிய ஏழை எளிய மக்களின் அடிப்படை தேவைகளை...
தாந்தோணிமலை அருகே 100 கிராம் குட்கா பொருட்கள் பறிமுதல்
கரூர், செப். 27: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலை அருகே குட்கா பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ய முயன்ற ஒருவர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலை சுங்ககேட் அருகே குட்கா பொருட்கள் மறைத்து வைத்து விற்பனை செய்ய முயல்வதாக தாந்தோணிமலை போலீசாருக்கு தகவல் வந்தது. சம்பவ இடத்துக்கு...
அரவக்குறிச்சி அருகே மெடிக்கல்கடை பூட்டை உடைத்து ரூ.52,000 திருட்டு
அரவக்குறிச்சி, செப்.25: கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள அண்ணாநகர் பகுதியில் மெடிக்கல் கடை பூட்டை உடைத்து ரூ.52,000த்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம், பள்ளப்பட்டியைச் சேர்ந்த முகமது இக்பால் (50), கடந்த 25 ஆண்டுகளாக அண்ணாநகர் பகுதியில் மெடிக்கல் ஷாப் நடத்தி வருகிறார். வழக்கம்போல் நேற்றுமுன்தினம் இரவு 10...
கரூர் பூ மார்க்கெட் சாலையில் கழிவுநீரால் தொற்று நோய்கள் பரவும் அபாயம்
கரூர், செப். 25: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பூ மார்க்கெட் செல்லும் சாலையில் கழிவு நீர் தேங்கி தொற்றுநோய்களைபரப்புப்கிறது கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ரத்தினம் சாலை வழியாக கரூரில் இருந்து வாங்கல், ஐந்து ரோடு, பசுபதிபாளையம் போன்ற பல்வேறு பகுதிகளுககு செல்லும் அனைத்து வாகனங்களும் பூ மார்க்கெட் வழியாக செல்கிறது. இந்த பகுதியின் வழியாக குடியிருப்புகளும், வர்த்தக நிறுவனங்களும்...
கரூர் மாவட்டத்தில் நாளை சிறப்பு கிராமசபைக் கூட்டம்
கரூர், செப்.25: கரூர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டத்தில் கிராமபொதுமக்கள் கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் தங்கவேல் கேட்டுக்கொண்டுள்ளார். கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் வௌியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் துய்மை பாரத இயக்கம் (ஊரகம்) பகுதி -2 என்ற திட்டம் தொடர்பாக நாளை (26.9.2025)...
பஸ் நிறுத்தத்தில் புதிய நிழற்குடை
அரவக்குறிச்சி, செப். 24: தினகரன் நாளிதழில் எதிரொலியாக புத்தாம்பூர் ஜவுளி பூங்கா பஸ் நிறுத்தத்தில் புதியதாக பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டது.கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி, கரூர் தேசிய நெடுஞ்சாலையில் புத்தாம்பூர் அருகே ஜவுளி பூங்கா உள்ளது. இங்கு ஆயிரக்கணக் கானோர் வேலை செய்து வருகின்றனர். புத்தாம்பூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து கரூருக்கு தினமும்...