உப்பிடமங்கலம் பகுதியில் மின்கம்பம் நட மனு

கரூர், நவ. 19:கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று துறை அதிகாரிகளிடம் வழங்கி நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார். இந்த முகாமில், கரூர் மாவட்டம் உப்பிடமங்கலம் பகுதியில் உள்ள தெற்கு தெரு மக்கள் சார்பில் வழங்கப்பட்ட மனுவில் தெரிவித்துள்ளதாவது:...

கரூர் பெரியாண்டாங்கோயிலில் பூங்காவில் விளையாட்டு உபகரணங்களை சீரமைக்க வேண்டும்

கரூர், நவ. 19: கரூர் பெரியாண்டாங்கோயிலில் பூங்கா விளையாட்டு உபகரணங்களை சீரமைக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை. கரூர் பெரியாண்டாங்கோயில் பகுதியில் உள்ள பூங்கா வளாகத்தில் பழுதடைந்த விளையாட்டு உபகரணங்களை திரும்பவும் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். கரூர் மாவட்டம் பெரியாண்டாங்கோயில் பகுதியில் இந்த பகுதியினர் நலன் கருதி உடற்பயிற்சியுடன் கூடிய பூங்கா...

அரவக்குறிச்சியில் ஏடிஎம் காவலாளி உயிரிழப்பு

அரவக்குறிச்சி, நவ.19: அரவக்குறிச்சி தனியார் ஏடிஎம் காவலாளி உயிரிழந்தையடுத்து போலீசார் விசாரணை. அரவக்குறிச்சி பகுதியில் உள்ள வங்கி ஏடிஎம் சென்டரில் காவலாளியாக பணியாற்றி வந்த சுப்பிரமணி (51) செவ்வாய்க்கிழமை இரவு திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார்.திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே சின்ன புத்தூர் கோல்டன் நகர் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி மகன் சுப்பிரமணி, கடந்த இரண்டு ஆண்டுகளாக...

பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.17.66 லட்சம் மதிப்பிலான உபகரணங்கள் : மாவட்ட கலெக்டர் வழங்கினார்

    கரூர், நவ, 18: பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு 22 17.66 லட்சம் மதிப்பிலான உபகரணங்களை மாவட்ட கலெக்டர் வழங்கினார். கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள் கிழமை நாட்களில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கோரிக்கை மனுக்களுடன் வந்து,...

கரூர் மாவட்டத்தில் சாரல் மழையுடன் அதிக பனிப்பெழிவு

  கரூர், நவ.18: கரூர் மாவட்டத்தில் சாரல் மழையுடன் பனி பெழிவு அதிகளவு பெய்ய எதிர்பார்ப்பு. கரூர் மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழையளவு 652.20 மிமீ. இநத மழையை தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை காலங்களில் மட்டுமே கரூர் மாவட்டம் அதிகளவு பெற்று வருகிறது.இந்நிலையில், ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான தென்மேற்கு பருவமழை காலத்தில் கரூர்...

குட்கா விற்பனை செய்த 3 பேர் மீது வழக்கு

  கரூர், நவ, 18: கரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பெட்டிக்கடை, டீக்கடைகளில் குட்கா பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்ய முயன்றதாக 3 பேர்கள் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவது சம்பந்தமாக, அந்தந்த காவல் நிலைய போலீசார்களும், மதுவிலக்கு போலீசார்களும்...

80வயதை கடந்த ஆலமரம் தோகைமலை அருகே பொது இடத்தில் மது குடித்தவர்கள் மீது வழக்கு

தோகைமலை, நவ. 15: தோகைமலை அருகே பொது இடத்தில் அமர்ந்து மது குடித்தவர்கள் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். கரூர் மாவட்டம் தோகைமலை அருகே நாடாகப்பட்டி பிரிவு ரோடு அருகே உள்ள பொது இடங்களில் மதுபானங்கள் அறுந்துவதாக பொதுமக்கள் புகார் அளித்து உள்ளனர். தகவல் அறிந்த தோகைமலை போலீசார் ரோந்து பணியில்...

ஊராட்சி நிர்வாகத்திற்கு பாராட்டு கரூர் மாவட்டத்தில் இதுவரை 3,518 விவசாயிகள் சம்பா பயிருக்கு காப்பீடு

கரூர், நவ.15: கரூர் மாவட்டத்தில் இதுவரை 3518 விவசாயிகள் பயிர் காப்பீடு செய்துள்ளனர் காப்பீடு பதிவு செய்ய இன்றே கடைசி நாளாகும் இதனால் இது வரை காப்பீடு செய்யாத விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார். பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் வேளாண் பயிர்களுக்கு காப்பீடு செய்து பயன்பெறும்படி விவசாயிகளுக்கு கலெக்டர்...

கடவூர் ஊராட்சி சார்பில் நெடுஞ்சாலையில் மரக்கன்றுகள் நட்டு பராமரிப்பு

கடவூர், நவ, 15: கடவூர் ஊராட்சி சார்பில் நெடுஞ்சாலையில் மரக்கன்றுகள் நட்டு பராமரிப்பு வருவதால் கடவூர் ஊராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். கரூர் மாவட்டம் கடவூர் வட்டார பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறையின் கீழ் உள்ள சாலையில் கடவூர் ஊராட்சி மன்ற நிர்வாகம் மரக்கன்றுகள் நட்டு பராமரித்து வருகின்றனர். கடந்த சில வாரங்களாக தொடர்மழை பெய்து வந்ததால்...

கடவூர் அருகே முள்ளிப்பாடியில் சட்டவிரோதமாக மது விற்றவர் கைது

கடவூர், நவ, 13: கடவூர் அருகே முள்ளிப்பாடியில் சட்டவிரோதமாக மது விற்றவர் கைது. கரூர் மாவட்டம் கடவூர் அருகே முள்ளிப்பாடி ஊராட்சி தளிவாசல் வடக்கு தெரு மணி மகன் ராசு (52). இவர் அதே பகுதியில் உள்ள பொது டி.வி அறை பின்புறம் அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக மதுபானங்களை விற்பனை செய்து வந்து உள்ளார். இதுகுறித்து...