பண்டிதகாரன்புதூர் அரசு கல்லூரி மாணவிகள் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு சுற்றுலா

வேலாயுதம்பாளையம், ஆக. 14: அரசு பள்ளி மாணவர்கள் கல்விச்சுற்றுலா நடைபெற்றது. கரூர் மண்மங்கலம், பண்டுதகாரன் புதூர், கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வணிக நிர்வாகவியல், துறை சார்பில் மாணவிகளுக்கான 2 நாட்கள் கல்வி சுற்றுலா நடைபெற்றது. மாணவிகளின் அறிவு, அனுபவம் மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை...

கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

கரூர், ஆக. 14: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எல்பிஎப் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரூர் தொழிற்பேட்டை பகுதியில் உள்ள டாஸ்மாக் குடோன் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எல்பிஎப் மாவட்ட கவுன்சில் செயலாளர் அப்பாசாமி தலைமை வகித்தார். அனைத்து நிர்வாகிகளும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.காலிபாட்டில்கள் திரும்ப பெறும் திடடத்தில் அரசு நேரிடையாக வேறு பணியாளர்களை...

கருர் விளையாட்டு மைதானத்தில் காவலர்கள் சுதந்திர தின ஒத்திகை

கரூர், ஆக. 14: கருர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் சுதந்திர தின விழாவினை முன்னிட்டு காவலர்களின் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. கருர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ஆகஸ்ட் 15ம்தேதி 80வது சுதந்திர தினத்தன்று, மாவட்ட கலெக்டர், மாவட்ட எஸ்பி முன்னிலையில் தேசிய கொடியை ஏற்றி, அணி வகுப்பு மரியாதையை ஏற்று, நலத்திட்ட உதவிகளை வழங்கி, கலைநிகழ்ச்சிகளையும்...

தாந்தோணிமலை அரசு கல்லூரியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

கரூர், ஆக.12: கரூர் தாந்தோணிமலை அரசு கலைக் கல்லுாரியில் போதை ஒழிப்பு குழு மூலம் போதைப் பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை கல்லுாரி முதல்வர் (பொ) வாசுதேவன் கலந்து கொண்டு கொடியசைத்து வைத்து துவக்கி வைத்தார். இந்த பேரணியில் கல்லுாரி மாணவர்கள், தேசிய மாணவர் படை, என்எஸ்எஸ் மற்றும் திட்ட அலுவலர்கள் என...

மாநகராட்சி பகுதியில் தெரு சாலைகளில் வர்ணம் பூசப்படாத வேகத்தடைகளில் விபத்தில் சிக்கும் டூவீலர்கள்

கரூர், ஆக. 12: கரூர் மாநகராட்சி பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளில் வர்ணம் பூச நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலை, ராயனூர் உட்பட பல்வேறு உட்புற தெரு பகுதிகளில் சாலைகள் சீரமைக்கப்பட்டு வேகத்தடைகளும் அமைக்கப்பட்டுள்ளன. வேகத்தடைகள் அமைக்கப்பட்டிருந்தாலும் ஒரு சில பகுதிகளில் அதன் மீது வெள்ளை வர்ணம் பூசப்படாமல் உள்ளது. இதனால்...

கரூர் மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கான நீச்சல் போட்டி

கரூர், ஆக. 12: தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஆண்டுதோறும் பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான நீச்சல் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான நீச்சல் போட்டியில், 14, 17 மற்றும் 19 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். இதில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ஃப்ரீ...

தாந்தோணிமலை அரசு கல்லூரியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

கரூர், ஆக.12: கரூர் தாந்தோணிமலை அரசு கலைக் கல்லுாரியில் போதை ஒழிப்பு குழு மூலம் போதைப் பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை கல்லுாரி முதல்வர் (பொ) வாசுதேவன் கலந்து கொண்டு கொடியசைத்து வைத்து துவக்கி வைத்தார். இந்த பேரணியில் கல்லுாரி மாணவர்கள், தேசிய மாணவர் படை, என்எஸ்எஸ் மற்றும் திட்ட அலுவலர்கள் என...

மாநகராட்சி பகுதியில் தெரு சாலைகளில் வர்ணம் பூசப்படாத வேகத்தடைகளில் விபத்தில் சிக்கும் டூவீலர்கள்

கரூர், ஆக. 12: கரூர் மாநகராட்சி பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளில் வர்ணம் பூச நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலை, ராயனூர் உட்பட பல்வேறு உட்புற தெரு பகுதிகளில் சாலைகள் சீரமைக்கப்பட்டு வேகத்தடைகளும் அமைக்கப்பட்டுள்ளன. வேகத்தடைகள் அமைக்கப்பட்டிருந்தாலும் ஒரு சில பகுதிகளில் அதன் மீது வெள்ளை வர்ணம் பூசப்படாமல் உள்ளது. இதனால்...

கரூர் மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கான நீச்சல் போட்டி

கரூர், ஆக. 12: தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஆண்டுதோறும் பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான நீச்சல் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான நீச்சல் போட்டியில், 14, 17 மற்றும் 19 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். இதில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ஃப்ரீ...

குளித்தலை கடம்பர் கோயிலில் இருந்து காவிரி கடம்பன் துறை வரை தார்ச்சாலை அமைக்க வேண்டும்

  குளித்தலை, ஆக. 10: குளித்தலை கடம்பர் கோயிலில் இருந்து காவிரி கடம்பன் துறை வரை தார்ச்சாலை அமைக்க வேண்டும் என்று காவிரி படுகை விவசாயிகள் கூட்டமைப்பு தலைவர் வலையப்பட்டி ஜெயராமன், கரூர் மாவட்ட கலெக்டர், பொதுப்பணி நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,காசிக்கு அடுத்து வடக்கு நோக்கி இருக்கும்...