லாலாப்பேட்டையில் குட்கா விற்பனை செய்யப்படுகிறதா?
லாலாப்பேட்டை, ஜூன். 13: லாலாபேட்டை பகுதிகளில் 20-க்கு மேற்பட்ட கடைகளில் குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என போலீசார் திடீர் சோதனை நடத்தினர். லாலாபேட்டை கடைவீதி, சந்தைப்பேட்டை, கொடிக்கால் தெரு ஆகிய பகுதியில் 20க்கும் மேற்பட்ட பெட்டி கடைகள் மற்றும் மளிகை கடைகளில் நேற்று ஆய்வு நடைபெற்றது. லாலாப்பேட்டை காவல் ஆய்வாளர் சுரேஷ் மற்றும் உதவி...
கரூரில் 5 நிமிடம் பெய்த மழை வெயிலின் தாக்கம் குறைந்தது
கரூர், ஜூன் 13: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட சில பகுதிகளில் நேற்று காலை ஐந்து நிமிடம் பெய்த மழையின் காரணமாக வெயிலின் தாக்கம் குறைந்தது.கடந்த சில நாட்களாக கரூர் மாவட்ட பகுதிகளில் கடும் வெயில் வாட்டி வதக்கி வருகிறது. சூறாவளி போல காற்று வீசினாலும் வெயிலின் தாக்கமும் மிகவும் அதிகமாகவே உள்ளது. இந்த வெயில் காரணமாக அனைத்து...
லாலாப்பேட்டை அருகே விபத்தை தவிர்க்க வர்ணம் பூசும் பணி தீவிரம்
லாலாப்பேட்டை, ஜூன். 11: விபத்தை தவிர்க்க வேகத்தடைகளில் வர்ணம் பூசும் பணி நடைபெற்றது. கரூர் லாலாபேட்டை கொடிக்கால் தெருவில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது.இதனால் அப்பகுதியில் உள்ள வாகனங்கள் அதிவேகமாக கடந்து செல்வதை தடுக்கும் பொருட்டு வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வேகத்தடைகளில் வர்ணம் பூசாததால் வேகமான வரும் இரு சக்கர வாகனங்களால் பள்ளி மாணவர்களுக்கு விபத்து...
வீட்டிற்கு முன்பு நிறுத்தியிருந்த இரு சக்கர வாகனம் திருட்டு
வேலாயுதம்பாளையம், ஜூன் 11: கரூர் மாவட்டம் புகளூர் ஹை ஸ்கூல் மேடு பகுதியைச் சேர்ந்தவர் குடியரசு மகன் அரசகுமார் (35). இவர்கள் குடும்பத்துடன் தற்போது வள்ளுவர் நகர் பகுதியில் குடியிருந்த வருகின்றனர்.இந்நிலையில் அரசகுமார், தனது பல்சர் பைக்கை விட்டு வீட்டின் முன்பு நிறுத்தியிருந்தார். காலையில் எழுந்து பார்த்தபோது பைக்கை காணவில்லை. அரசகுமார், அக்கம் பக்கத்திலும் தேடினார்...
கிருஷ்ணராயபுரம் அருகே கார்- டேங்கர் லாரி மோதல்
கிருஷ்ணராயபுரம், ஜுன் 11: கிருஷ்ணராயபுரம் அருகே திருச்சி கரூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள லாலாபேட்டையில் கார் மீது டேங்கர் லாரி மோதியதில் அதிர்ஷ்டவசமாக கணவன் மனைவி உயிர் தப்பினர். திருச்சி மாவட்டம், துறையூர் பகுதியை சேர்ந்த வேல்முருகன்(26) அவரது மனைவி கிருத்திகா ஆகியோர் கரூரிலிருந்து நேற்று மாலை துறையூர் நோக்கி சென்றுகொண்டிருந்தார். அப்போது கரூர் மாவட்டம்...
குளித்தலை அரசு கல்லூரியில் அறிவியல் பாடப்பிரிவுக்கான கலந்தாய்வு
குளித்தலை, ஜூன் 9: குஉயர்கல்வி அறிவுறுத்தலின்பேரில் குளித்தலை டாக்டர் கலைஞர் அரசு கலைக்கல்லூரியில் 2026 -27ம் கல்வியாண்டிற்கான அறிவியல் பாடப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கைக்கான முதலாம் கட்ட கலந்தாய்வு நடைபெற்றது. இதில் அறிவியல் பாடப் பிரிவுகளில் காலியாக உள்ள 335 இடங்களுக்கு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு கல்லூரி முதல்வர் (பொறுப்பு) பொ. அன்பரசு தலைமை வகித்தார். இதில்...
குடிமகன்கள் அட்டகாசம் திருவள்ளுவர் மைதானத்தில் மதுபாட்டில்கள்
கரூர், ஜூன் 9: கரூர் மாநகராட்சியின் மைய பகுதியில் திருவள்ளுவர் மைதானம் உள்ளது. இந்த மைதானத்தின் ஒரு பகுதியில் மாவட்ட மைய நுாலகத்தின் கூடுதல் மற்றொரு அலுவலகம் செயல்படுகிறது.மற்றொரு பகுதியில் கூடைப்பந்து மைதானமும், கேலரியும் அமைந்துள்ளது. மேலும், காலை மற்றும் மாலை நேரங்களில் ஏராளமானோர் நடைப்பயிற்சி மேற்கொள்கின்றனர்.மேலும், பல்வேறு விளையாட்டுப் போட்டிகளும் இந்த மைதானத்தில் அவ்வப்போது...
மக்கள் குறைதீர் கூட்டம்: மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
கரூர், ஜூன் 9: கரூர் மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் முத்துக்குமரன் தலைமை வகித்தார். பின்னர் மாவ ட்ட ஆட்சியர் முத்துக்குமரன் தெரிவித்ததாவது: பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு காணவும், அடிப்படைத் தேவைகளுக்கு முக்கியத்துவம் அளித்திடவும், பெண்களின் முன்னேற்றத்திற்கு தேவையான நடவடிக்கைகள் உள்ளிட்ட பணிகளில் அரசு...
பயன்பெற வலியுறுத்தல் அரசு மானியத்தில் நுண்ணீர், சொட்டுநீர் பாசனம்
கரூர், ஜூன் 8: நுண்ணீர் பாசனத் திட்டத்தில் குறைந்த நீரில் அதிக பயிர் சாகுபடி செய்திட உதவும் உன்னத திட்டமான நுண்ணீர்பாசனதிட்டம் மத்திய அரசுடன் இணைந்து தமிழக அரசால் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் முத்துக்குமரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: இத்திட்டம் கரூர் மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை சார்பில் 2026-27ம் ஆண்டிற்கு சுமார்...

