ஆடிமாத குலதெய்வ வழிபாடு

அவிநாசி, ஜூலை 20: பெருமாநல்லூர் கொண்டத்துக்காளியம்மன் கோயிலில் ஆடி மாத கூட்டு வழிபாடு பூஜைகள் நடைபெற்றது. இதில், அதிகாலை உத்தமலிங்கேசுவரர் கோயிலில் இருந்து ஏராளமான பெண்கள் தீர்த்தகுடங்களை தலையில் சுமந்து நடந்து வந்தனர். கொண்டத்துக்காளியம்மனுக்கு வண்ண மலர்களால் அம்மனுக்கு மகாஅபிஷேகமும், அலங்காரம், மகா தீபாராதனைகளும் நடைபெற்றன. இதற்கான ஏற்பாடுகளை, கோயில் உதவி ஆணையர் ஹர்ஷினி, செயல்அலுவலர்...

கழிவுகள் கலக்கும் பாசன குளங்களை பாதுகாக்க விவசாயிகள் கோரிக்கை

  உடுமலை, ஜூலை 20: பாசன குளங்களில் கழிவுநீர் மற்றும் குப்பை, பிளாஸ்டிக் கழிவுகள் நேரடியாக கலப்பதாலும், விவசாயம் பாழாகி வருகிறது. இதனைத்தடுக்க நீர் வளத்துறை, உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து மாவட்ட நிர்வாகம் நீராதாரங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். உடுமலை அருகே திருமூர்த்தி மலையில் இருந்து அடுக்குத்தொடராய் ஏழு...

பயன்படுத்தாமல் ரூ.4 லட்சம் பராமரிப்பு தொகை எடுத்தனர்

  உடுமலை, ஜூலை 20: உடுமலை நகராட்சி 25, 26வது வார்டுக்கு உட்பட்ட கருணாநிதி காலனியில் சுமார் 300 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்கு பொதுமக்கள் வசதிக்காக பல லட்சம் ரூபாய் செலவில் நவீன சுகாதார வளாகம் கட்டப்பட்டது. ஆனால் கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது. இதனால் இப்பகுதி மக்கள் சிரமப்படுகின்றனர்....

பூ மார்க்கெட் வாடகை விவகாரம் இருதரப்பு புகாரில் 8 பேர் மீது வழக்கு

திருப்பூர், ஜூலை 18: திருப்பூர் பெருமாள் கோவில் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான பூ மார்க்கெட் கட்டிடத்தை சேலத்தை சேர்ந்த முத்துக்குமார் என்பவர் ஏலம் எடுத்துள்ளார். இவர் கடந்த ஏப்ரல் மாதம் முதல் கடையின் வாடகையை உயர்த்தியுள்ளார். மேலும், வாடகை கொடுக்கவில்லை என்றால் கடையை காலி செய்ய வேண்டும் என கூறியுள்ளார். இதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து...

மக்கள் தொகை கணக்கெடுப்பு விழிப்புணர்வு பேரணி

திருப்பூர், ஜூலை 18: திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது. இதனை முதன்மை மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலரும், மாவட்ட கலெக்டருமான மனிஷ் தொடங்கி வைத்தார். பேரணி கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தொடங்கி பல்லடம் சாலை வழியாக எல்.ஆர்.ஜி கல்லூரியை வந்தடைந்தது. பேரணியில் பங்கேற்ற மாணவிகள்...

விதிகளை மீறி செயல்பட்ட 34 நிறுவனங்களின் மின் இணைப்பு துண்டிப்பு

திருப்பூர், ஜூலை 18: திருப்பூரில் பனியன் தயாரிப்பு பிரதான தொழிலாக இருந்து வருகிறது. இதன் காரணமாக ஏராளமானவர்கள் திருப்பூருக்கு வேலை தேடி வருகிறார்கள். அவர்களுக்கு வேலை வாய்ப்பும் உடனே கிடைத்து வருகிறது. இந்நிலையில், பனியன் நிறுவனங்கள் ஆடைகளை தயாரிக்க சாயம் மற்றும் சலவை பணிகளை மேற்கொள்ள ஏதுவாக ஏராளமான சாய மற்றும் சலவை ஆலைகளும் செயல்பட்டு...

திருப்பூர் ஜெய் சாரதா பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா

திருப்பூர், ஜூலை 17: திருப்பூர் 15 வேலம்பாளையம் ஜெய் சாரதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கர்ம வீரர் காமராஜர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாகக் கோலாகலமாகக் கொண்டாடினர். பள்ளி தாளாளர் நிக்கான்ஸ் இ.வேலுசாமி தலைமையேற்று சிறப்புரையாற்றினார். பள்ளி அறக்கட்டளை செயலாளர் கீர்த்திகாவாணி சதீஷ் தலைமை தாங்கினார். பொருளாளர் சுருதி கரேஷ் வாழ்த்துரை வழங்கினார். பள்ளி முதல்வர்...

உடுமலை அருகே துணிகரம்: தம்பதியிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.45 ஆயிரம் கொள்ளை

உடுமலை, ஜூலை 17: உடுமலை அருகே உள்ள ராவணாபுரத்தை சேர்ந்தவர் அருண்குமார் (49). இவரது மனைவி பிருந்தா (40). இவர்களது மகன் சர்வேஷ் (13). பொள்ளாச்சியில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி படிக்கிறார். நேற்று அதிகாலை அருண்குமாரும், பிருந்தாவும் தோட்டத்து வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். வெளியில் நாய் குரைக்கும் சத்தம் கேட்டு அருண்குமார் கதவை...

ஆல்வினர் ஏஞ்சல் கல்லூரியில் காமராஜர் பிறந்தநாள் விழா

திருப்பூர், ஜூலை 17: திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஆல்வினர் ஏஞ்சல் கல்லூரியில் காமராஜர் பிறந்தநாள் விழா மற்றும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவையொட்டி கட்டுரை போட்டி, ஓவியப் போட்டி, பேச்சு போட்டிகள் நடைபெற்றது. இதில் சிறப்பாக செயல்பட்ட மாணவ மாணவிகளுக்கும் பரிசுகளாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. எதிர்காலத்தில் போதை இல்லா...

சாலை பணிகள் சுணக்கம்

காங்கயம், ஜூலை 16: காங்கயம்-தாராபுரம் சாலை விரிவாக்க பணிகள் கடந்த ஆண்டு துவக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. தற்போது ஓராண்டுகள் ஆன நிலையில் சாலையில் பல இடங்களில் தோண்டப்பட்ட பள்ளங்கள், முறையாக சமப்படுத்தப்படாமல் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று காங்கயம் -தாராபுரம் சாலையில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு...