பில்லூர் அணை நிலவரம் ரத்தினம் பல்கலைக்கழக ஆராய்ச்சி துவக்க விழா

  கோவை, ஆக.7: ரத்தினம் குளோபல் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) ஆராய்ச்சி துவக்க விழா-2026 பதவியேற்பு விழா வெற்றிகரமாக நடத்தப்பட்டது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மைய இயக்குநர் பேராசிரியர் காந்தபாபு, ரத்தினம் பல்கலைக்கழகத்தின் பொறுப்பு துணைவேந்தர் நாகராஜ், பதிவாளர் கிருஷ்ணராஜ், ஆராய்ச்சித் திட்டங்களின் இயக்குநர் பாலசுப்பிரமணியன், துணை இயக்குநர் கீதா உள்பட பலர் கலந்து கொண்டனர்....

அரிவாளுடன் வந்து நள்ளிரவில் வீடு முற்றுகை சிறையில் இருந்து வந்த வாலிபருக்கு கொலை மிரட்டல்

  கோவை,ஆக.7: நள்ளிரவில் வீட்டை முற்றுகையிட்டு அரிவாளுடன் வந்து வாலிபருக்கு கொலை மிரட்டல் விடுத்த 5 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர். கோவை உக்கடம் புல்லுக்காடு ஹவுசிங் யூனிட், பகுதியை சேர்ந்தவர் விக்கிரமார்த்தாண்டம் (26).இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் என்பவருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில், சந்தோஷ் என்பவரை...

பிடிவாரன்ட் பிறப்பித்தும் வராத வாலிபர் கைது

  கோவை, ஆக. 7: நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். கோவை உக்கடம் சிஎம்சி காலனியை சேர்ந்தவர் ஹரி (27). இவர், மீது கடந்த 2023-ம் ஆண்டு ஆபாசமாக பேசுதல், தாக்குதல் நடத்துதல் மற்றும் கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் பெரியகடை வீதி காவல்...

தனியார் மருத்துவமனை ஊழியர்களிடம் கஞ்சா பறிமுதல்

  கோவை, ஆக.5: கோவை வடவள்ளி போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது, சிறுவாணி ரோட்டில் சந்தேகம்படும்படி நின்றிருந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினர். சோதனை செய்ததில், அவர்கள் கஞ்சா விற்றது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையை சேர்ந்த அங்க்லோஸ் (21),...

மொபட் மீது கார் மோதி ஒருவர் பலி

  கோவை, ஆக.5: கோவை சிங்காநல்லூர் சின்ன குருசாமி லே-அவுட் பகுதியை சேர்ந்தவர் துரைராஜ் (54). இவர், நேற்று முன்தினம் மொபட்டில் வெள்ளலூர் - சிங்காநல்லூர் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள ஒரு பாலத்தின் அருகே சென்றபோது, அந்த வழியாக வந்த கார் எதிர்பாராவிதமாக மொபட் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில்...

ஓய்வுபெற்ற அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

  கோவை, ஆக.5: கோவை சுங்கம் பணிமனை முன்பு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு (கோவை மண்டலம்) சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.  இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மண்டல தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார். அப்போது அவர் கூறுகையில்,‘‘போக்குவரத்து கழக ஓய்வூதியர்களுக்கு 120 மாதங்களுக்கான அகவிலைப்படி உயர்வு நிலுவையை வழங்க வேண்டும். குறைந்தபட்ச...

மாநகரில் கடந்த ஒரு வாரத்தில் மதுபோதையில் வாகனம் ஓட்டிய 855 பேர் மீது வழக்கு

  கோவை, ஆக. 4: கோவை மாநகரில் கடந்த ஒரு வாரத்தில் மதுபோதையில் வாகனம் ஓட்டிய 855 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனால் குற்றச்சம்பவங்கள், விபத்துகள் குறைந்ததாக போலீசார் தெரிவித்தனர். கோவை மாநகர போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்டம்-ஒழுங்கைப் பராமரிக்கவும், சாலை விபத்துகளைத் தடுக்கவும் மாநகர போலீஸ் கமிஷனர் கண்ணன் உத்தரவின்...

நாளை மனு வழங்க அழைப்பு

  கோவை, ஆக.4: கோவை மேட்டுப்பாளையம் வெள்ளியங்காடு கிராமம் பத்ரகாளியம்மன் கோவில் அருகில் உள்ள சமுதாயக் கூடத்தில், வரும் 12ம் தேதி மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது. இதை தொடர்ந்து நாளை காலை 11 மணியளவில் அனைத்து துறை அலுவலர்கள் முன்னிலையில் வருவாய் கோட்டாட்சியர் (வடக்கு) தலைமையில் வெள்ளியங்காடு கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில்...

பார்க்கிங் தளம் அமைக்கும் பணி; கோவை மாவட்டத்தில் வாகன நெரிசல்: இரு வழிப்பாதைகளை 4 வழிப்பாதையாக்க வலியுறுத்தல்

  கோவை, ஆக.4: கோவை மாவட்டத்தில் முக்கிய பாதையாக இருக்கும் இரு வழிச்சாலைகளை 4 வழிப்பாதையாக மாற்ற கோரிக்கை விடப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் வாகனங்கள் தொடர்பான கணக்கெடுப்பு பணி கடந்த ஆண்டு நடந்தது. மாநில நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான மாநில ரோடு, மாவட்ட ரோடு, இதர கிராம ரோடு என 202 ரோடுகளில்...

தாய்லாந்து சிலம்பம் போட்டியில் கோவை சகோதரர்கள் 3 தங்கம் வென்று அசத்தல்

  கோவை,ஆக.3: தாய்லாந்து நாட்டில் நடந்த சர்வதேச சிலம்பம் போட்டியில் கோவை சேர்ந்த சகோதரர்கள் 3 தங்கம், ஒரு வெள்ளி வென்று அசத்தியுள்ளனர். தாய்லாந்து நாட்டின் பட்டாயா நகரில் கடந்த ஜூலை 28 முதல் 31 வரை 18-வது எஸ்ஜிஏடிஎப் சர்வதேச சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. இப்போட்டி “இளைஞர்களை வலுப்படுத்துதல், எதிர்காலத்தை வலிமையாக்குதல்” என்ற நோக்கத்துடன்...