குப்பைகளை சேகரிக்க ரூ.8.35 லட்சத்தில் வாகனம்
போச்சம்பள்ளி, ஜூன் 11: காவேரிப்பட்டணம் பேரூராட்சியில் குப்பை அள்ளும் வாகனம் பயன்பாட்டிற்கு விடப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் தேர்வுநிலை பேரூராட்சியில் 15வது நிதி ஆணைய மானியம் 2025-26 ஆண்டின் முதல் தவணை நிதியின் கீழ், ரூ.8.35 லட்சத்தில் புதிய குப்பை அள்ளும் வாகனம் வாங்கப்பட்டுள்ளது. அந்த வாகனத்திற்கு பூஜை செய்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டது. நிகழ்ச்சிக்கு...
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெண்களின் முன்னேற்றத்திற்கு சேவை புரிந்தவர்களுக்கு விருது
கிருஷ்ணகிரி, ஜூன் 11: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனங்கள், சுதந்திர தின விருதிற்கு இணையதளம் மூலம் வரும் 19ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தினேஷ்குமார் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த சமூக சேவகர் மற்றும்...
காஸ் விலை உயர்வை கண்டித்து ஜனநாயக மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி, ஜூன் 9: கிருஷ்ணகிரியில், அனைந்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில், காஸ் சிலிண்டர் விலையை உடனடியாக குறைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகே, சமையல் காஸ் விலையை உடனடியாக குறைக்க வலியுறுத்தி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில், நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைத்...
கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து 1288 கனஅடி ரசாயன நுரையால் விவசாயிகள் கவலை
ஓசூர், ஜூன் 9: ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு, நீர்வரத்து தொடர்ந்து 1288 கனஅடியாக நீடிக்கிறது. ஆற்றில் திறக்கப்படும் தண்ணீரில் ரசாயன நுரை பொங்கி செல்வதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தென்பெண்ணை ஆற்று நீர்ப்பிடிப்பு பகுதிகளில், கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், கெலவரப்பள்ளி அணைக்கு...
கிருஷ்ணகிரியில் குறைதீர் கூட்டத்தில் 560 மனுக்கள் குவிந்தன
கிருஷ்ணகிரி, ஜூன் 9: கிருஷ்ணகிரியில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 560 மனுக்கள் குவிந்தன. கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் தினேஷ்குமார் தலைமையில் நேற்று நடந்தது. இதில், பொதுமக்களிடம் வீட்டுமனைப் பட்டா, விலையில்லா தையல் இயந்திரம், சலவைப் பெட்டி, முதியோர்...
பூட்டியே கிடக்கும் விஏஓ அலுவலகம்
தேன்கனிக்கோட்டை, மே 28: அஞ்செட்டியில் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் கடந்த 20 நாட்களாக பூட்டியே கிடப்பதால், சான்றிதழ்களை பெற முடியாமல் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் அவதியடைந்துள்ளனர். அஞ்செட்டி கிராம நிர்வாக அலுவலராக (மேற்கு) ஜார்ஜ் என்பவர் உள்ளார். கடந்த 20 நாட்களாக அவர் அலுவலகத்திற்கு வரவில்லை என கூறப்படுகிறது. இதனால், பொதுமக்கள், விவசாயிகள்...
டூவீலரில் 12 கிலோ கஞ்சா கடத்தி வந்தவர் கைது
ஓசூர், மே 28: ஓசூர் அருகே கர்நாடகா மாநிலத்திலிருந்து டூவீலரில் 12 கிலோ கஞ்சா கடத்தி வந்தவரை போலீசார் கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள இருவரை தேடி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே மத்திகிரி போலீசார், கொத்தஜீகூர் பிரிவு ரோடு அருகே நேற்று முன்தினம் மதியம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது,...
சூறாவளி காற்றுடன் மழை போச்சம்பள்ளி வட்டாரத்தில் 50 டன் மாங்காய் உதிர்ந்தது
போச்சம்பள்ளி, மே 28: போச்சம்பள்ளி சுற்றுவட்டாரத்தில், சூறாவளி காற்றுக்கு சுமார் 50 டன் மாங்காய்கள் உதிர்ந்ததால், மா விவசாயிகள் பெருத்த நஷ்டம் அடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் ஏக்கரில் மா சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. ஊத்தங்கரை, சாமல்பட்டி, குன்னத்தூர், போச்சம்பள்ளி, கல்லாவி, ஆனந்தூர், புலியூர், சந்தூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் 30க்கும்...
மின்வெட்டால் குடிநீர் விநியோகம் பாதிப்பு
தேன்கனிக்கோட்டை, மே 26: அஞ்செட்டி அருகே, சேசுராஜபுரம் கிராமத்தில் மின்வெட்டால் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதால் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அஞ்செட்டி அருகே உள்ள நாட்றாம்பாளைம் ஊராட்சி சேசுராஜபுரம் கிராமத்தில், கடந்த சில நாட்களாக மின்வெட்டு காரணமாக கிராமத்தில் குடிநீர் விநியோகம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மின்வெட்டால் இரவு நேரங்களில் கொசுக்கடியால் தூங்க முடியாமல்...

