ஐந்திணை திட்டத்தின் முன்னெடுப்பால் பழங்குடியின மக்களின் பொருளாதார வாழ்வில் புதிய அத்தியாயம்
* வேளாண்மை சார்ந்த சிறு-குறு நிறுவனங்கள் கால்நடை வளர்ப்பில் புதிய அணுகுமுறை * இடைத்தரகர் இல்லாத நேரடி சந்தை விற்பனை * பெண்களை தொழில் முனைவோர் ஆக்குதல் தமிழகத்தின் மலைப்பகுதிகளிலும், அடர்ந்த வனப்பகுதிகளிலும் வாழும் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், அவர்களைச் சமூகத்தின் முதன்மைச் நீரோட்டத்திற்குக் கொண்டு வரவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு கடந்த...
ஐந்திணை திட்டத்தின் முன்னெடுப்பால் பழங்குடியின மக்களின் பொருளாதார வாழ்வில் புதிய அத்தியாயம்: நிலையான நேரடி வேலை வாய்ப்புகள்
* தர்சார்பு பொருளாதாரம் * 13,292 குடும்பங்கள் பயன் * சமூக பங்களிப்புடன் திட்டங்களை செயல்படுத்துதல் * பழங்குடியின சிறு - குறு விவசாயத்தில் புரட்சி நவீன இயந்திரமயமாக்கல் மூலம் மகசூல் அதிகரிப்பு தொல்குடி வேளாண்மை மேலாண்மை - ஐந்திணை திடத்தில் பழங்குடியின வாழ்வில் உழைப்புக்கேற்ற வருவானம் கிடைக்கும் வண்ணம் வேளாண்மையில் இயந்திரமயமாக்ககுதலை ஊக்குவிக்கும் வகையில்...
சுற்றுச்சூழல் மேம்பட பாதுகாப்பது அவசியம்; அழிவின் விளிம்பில் 27% வனவிலங்குகள்: விழிப்புணர்வு நாளில் ஆதங்கம்
இயந்திர மயமாகிவிட்ட இன்றைய வாழ்க்கை சூழலில் தோலுக்காக புலிகள், இறைச்சிக்காக மான்கள், தந்தத்திற்காக யானைகள் என்று மனிதர்களால் வனவிலங்குகள் வேட்டையாடப்படுவது தொடர்கிறது. இப்படி மனிதர்களால் அழிக்கப்படும் விலங்கினங்கள் ஒவ்வொன்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கும், வனப்பரப்பின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருப்பவை. இவற்றை அழிப்பதால் எதிர்காலத்தில் பல்வேறு இடர்பாடுகளை மனிதகுலம் சந்திக்க நேரிடும் என்று சூழலியல் மேம்பாட்டு ஆர்வலர்கள்...
20வது நிமிடத்தில் இருந்தே பலன்கள் கிடைக்கும்; புகை பிடிப்பதை கைவிடுவதால் 50 நோய்களின் அபாயம் குறையும்: சர்வதேச ஆய்வுகளில் புதிய தகவல்
‘புகை பிடித்தல் உடல் நலத்திற்கு கேடு. புகை நமக்கு பகை’ என்பது போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் திரும்பிய திசையெல்லாம் தென்படுகிறது. ஆனாலும் புகைபிடிக்கும் பழக்கம் என்பது தலைமுறைகள் கடந்து இன்றளவும் மக்களிடையே தொடர்கிறது. உலகளாவிய ஆய்வுகளின் படி, புகை பிடிப்போர் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தோனேஷியா (70.5 சதவீதம்) முதலிடம் பிடித்துள்ளது. மியான்மர்...
சர்ச்சையை கிளப்பிய புதிய பாடபுத்தகம்: உச்ச நீதிமன்றத்திடம் வசமாக சிக்கிய என்சிஇஆர்டி! மன்னிப்பு கேட்டது ஒன்றிய அரசு
என்சிஇஆர்டியின் 8ம் வகுப்பிற்கான புதிய சமூக அறிவியல் பாடபுத்தகத்தில் நீதித்துறையில் ஊழல் தொடர்பாக சேர்க்கப்பட்ட சில அத்தியாயங்கள் சர்ச்சையான நிலையில், உச்ச நீதிமன்றம் தலையிட்டு கடும் கண்டனம் தெரிவித்தது. இதனால், ஒன்றிய அரசு மன்னிப்பு கேட்டு சர்ச்சைக்குரிய பாடபுத்தகங்களை உடனடியாக திரும்பப் பெறுவதாக பிரச்னையை தீர்த்துள்ளது. தற்போது இந்த விவகாரம் பெரும் பேசுபொருளாகி உள்ளது. ஒன்றிய...
விவசாய பணிகளுக்கு வரமாகும்: சென்சார் முறையில் நவீன தானியங்கி நீர்ப்பாசன திட்டம்; சேலம் அரசுப்பள்ளி மாணவிகள் அசத்தல்
இந்திய நாட்டின் பொருளாதாரத்தில் முதுகெலும்பாக திகழ்வது வேளாண்மை. நாடு முழுவதும் உள்ள 50 சதவீத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு, விவசாயமே வேலைவாய்ப்பு அளிக்கிறது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 20 சதவீதம் வரை, தனது பங்களிப்பை வேளாண்மை வழங்கி வருகிறது. இதன்காரணமாக, உலக அளவில் பால், பருப்பு வகைகள் மற்றும் மசாலா பொருட்களின் உற்பத்தியில் இந்தியா முதலிடத்தில்...
20 ஆண்டுக்கு வரி இல்லை... ஏகப்பட்ட சலுகைகள்: ஏஐ தாக்க மாநாட்டால் யாருக்குப் பலன்? நிலம், நீர் வளங்கள் பறிபோகும் அபாயம்; டேட்டா சர்வராக மட்டுமே மாறும் பரிதாபம்
கடந்த 18 மற்றும் 19ம் தேதிகளில் நடைபெற்ற ஏஐ தாக்க மாநாடு மிகப் பிரமாண்டமாக டெல்லியில் நடைபெற்றது. 89 நாடுகளை சேர்ந்த அமைப்புகள் பங்கேற்றன. கூகுள், மைக்ரோசாப்ட், ஓபன் ஏஐ, என்விண்டா, மெட்டா, குவால்காம், உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்திய நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரிகளும் பங்கேற்றனர். ஏஐ...
மாநில சுயாட்சியை வலுவிழக்க செய்யும் ஒன்றிய அரசு: கூட்டாட்சி முறையை மறுசீரமைப்பது அவசியம்; முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் பரபரப்பு தகவல்கள்
மாநிலங்களின் நியாயமான உரிமைகளை பாதுகாக்கவும், ஒன்றிய-மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகளை மேம்படுத்திட உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் கே.அசோக் வர்தன் ஷெட்டி மற்றும் மு.நாகநாதன் ஆகியோர் உறுப்பினர்களாக அமைக்கப்பட்ட உயர்மட்ட குழு தனது அறிக்கையை சென்னை, தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டானிடம் சமர்ப்பித்தது. அரசியலுக்கு அப்பாற்பட்ட முயற்சியாக அமைக்கப்பட்ட இக்குழு, தற்போது...
இந்தியாவில் 5க்கு ஒன்று என்ற ரீதியில் இணையதள குற்றங்களில் அதிகம் பதிவாகும் பொருளாதார மோசடி: விழிப்புணர்வு நாளில் அதிர்ச்சி தகவல்
சிறப்பு செய்தி இணையதளம் என்பது மின்னணு வடிவில் பல தகவல்களை சேகரித்து வைத்திருக்கும் இணைய பக்கங்களின் தொகுப்பாகும். இப்படி சேகரிக்கப்பட்ட இணையதளங்களை பிரவுசர் வசதியுடன் திறந்து பார்க்க முடியும். தற்ேபாதைய சூழலில் இணையதளத்தை திறந்து பார்ப்பதற்கு கூகுள் உள்ளிட்ட பல்வேறு பிரவுசர்கள் வந்துள்ளது. ஒரு கட்டத்தில் கம்ப்யூட்டர்கள், லேப்டாப்களில் மட்டுமே நாம், பிரவுஸ் செய்ய முடியும்...
