2 ஜவுளிக் கடைகளில் ரூ.8.60 லட்சம் கொள்ளை

  திருச்செங்கோடு, மே 28:திருச்செங்கோட்டில் 2 ஜவுளி கடைகளின் பூட்டை உடைத்து, ரூ.8.60 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வடக்கு ரத வீதியில் ஏராளமான ஜவுளிக்கடைகள் உள்ளன. நேற்று முன்தினம் இரவு, 2 ஜவுளி கடைகளில் வெண்டிலேட்டர் பகுதியில் ஓட்டை போட்டும், மேற்கூரையை உடைத்தும் மர்ம...

ரயில்வே மேம்பால பணியை கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு

  சேந்தமங்கலம், மே 28: நாமக்கல் நகரத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, வாகன ஓட்டிகள் எளிதில் திருச்சி, துறையூர், மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல புறவழிச் சாலை அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. தற்போது 80 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளது. சேந்தமங்கலத்தில் இருந்து நைனாமலை பொட்டணம், மருர்பட்டி வழியாக நாமக்கல் செல்லும் சாலையில்...

மாவட்டத்தில் அரசு பள்ளிகளை போதைப் பொருள் இல்லாத வளாகமாக உருவாக்க வேண்டும்

  நாமக்கல், மே 28: அரசு பள்ளிகளை போதைப்பொருள் இல்லாத வளாகமாக உருவாக்க வேண்டும் என ஆய்வு கூட்டத்தில் தலைமை ஆசிரியர்களுக்கு சிஇஓ உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின், அரசு பள்ளிகள் வரும் 4ம் தேதி திறக்கப்படுகிறது. நாமக்கல் மாவட்டம், இந்த ஆண்டு பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வில் 97 சதவீத தேர்ச்சியும், எஸ்எஸ்எல்சி...

அனுமதி பெறாமல் வைத்த பேனர்களை அகற்ற வேண்டும்

  பரமத்திவேலுார், மே 26: பரமத்திவேலூர் பழைய தேசிய நெடுஞ்சாலையில் நாமக்கல், சேலம், கரூர், ஜேடர்பாளையம் செல்லும் நான்குரோடு பகுதி, சிவா தியேட்டர் கார்னர், நான்கு ரோடு, சுல்தான்பேட்டையில் முக்கோண பூங்கா, மோகனூர் சாலை, பரமத்திவேலூர் பேருந்து நிலையம் எதிரே, அண்ணா சிலை, காமராஜர் சிலை அருகே சாலையை ஆக்கிரமித்து அனுமதியின்றி பல்வேறு வகையான விளம்பர...

அரசு மருத்துவமனையில் குளம் போல் தேங்கிய நீர்

  ராசிபுரம், மே 26: ராசிபுரத்தில் நேற்று முன்தினம் இரவு பெய்த பலத்த மழையால், மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்குள் மழை நீர் புகுந்து குளம் போல் தேங்கியது. இதனால், நோயாளிகள் மாற்று அறைக்கு இடம் மாற்றப்பட்டனர். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று முன்தினம் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. இதனால்...

அங்கீகாரம் பெறாத 22 பள்ளிகள் குறித்த குளறுபடி உத்தரவால் குழப்பம்

  நாமக்கல், மே 26: நாமக்கல் மாவட்டத்தில் அங்கீகாரம் பெறாத 22 பள்ளிகள் எது? என அதிகாரிகளின் குளறுபடி உத்தரவால் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், பள்ளி நிர்வாகிகள் கலெக்டரை சந்தித்து முறையிட்டனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 22 தனியார் இளம் மழலையர் பள்ளிகள், உரிய அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளிகள் வரும் கல்வியாண்டில்...

தலைமை மருத்துவமனை இறுதி கட்ட பணிகள் தீவிரம்

ராசிபுரம், மே 25: ராசிபுரத்தில், ரூ.53.39 கோடி மதிப்பில் மாவட்ட தலைமை மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. இதன் இறுதி கட்ட கட்டுமான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. ராசிபுரம் அருகே, அனைப்பாளையம் பகுதியில் 6 தளங்களுடன் ரூ.53.39 கோடி மதிப்பீட்டில் பாத சிகிச்சை, எக்ஸ்-ரே, ஆய்வகம், ஸ்கேன் அறை, புற நோயாளிகள் பிரிவு, விபத்து மற்றும்...

கட்டனாச்சம்பட்டியில் மின்விளக்குகள் அமைப்பு

நாமகிரிப்பேட்டை, மே 25: வெண்ணந்தூர் ஒன்றியத்தில் உள்ள கட்டனாச்சம்பட்டியில், கம்பங்களில் மின்விளக்குகள் இல்லாமல் இருந்த நிலையில், தினகரன் செய்தி எதிரொலியாக மின்விளக்குகள் பொருத்தப்பட்டன. வெண்ணந்தூர் ஒன்றியம், கட்டனாச்சம்பட்டி ஊராட்சி ரேஷன் கடை அருகில், தெரு மின்விளக்குகள் இல்லாததால் கிராம மக்கள் கடும் அவதிக்குள்ளாயினர். மின் கம்பம் அமைக்கப்பட்டிருந்தாலும், அதில் விளக்கு இல்லாமல் இரவு நேரங்களில் மக்கள்...

நிதி நிறுவன அதிபர் வீட்டில் 9 பவுன் திருட்டு

நாமக்கல், மே 25: நாமக்கல்லில், நிதி நிறுவன அதிபர் வீட்டில், 9 பவுன் தங்க நாணயம் திருடு போனது. நாமக்கல் மாநகராட்சி, பழைய நரிகுறவர் காலனி தமிழ்நகரை சேர்ந்தவர் தனபால் (65). இவர் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மனைவி சாந்தி. இருவரும் நேற்று முன்தினம் காலை, வீட்டை பூட்டிவிட்டு அருகில் உள்ள தோட்டத்திற்கு...

விவசாயியின் டூவீலரை எரித்த வாலிபர் கைது

  ராசிபுரம், மே 23: நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகேயுள்ள தேங்கல்பாளையம் பகுதியை சேர்ந்த விவசாயி ரகுபிரசாத்(36). வருகிறார். இவரது அத்தை மகன் விஷால் என்பவர், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கோயில் திருவிழாவிற்கு வந்துள்ளார். அப்போது, அவரது நண்பர் லோகசூர்யாவை(25) பார்ப்பதற்காக விஷால் சென்றுள்ளார். அப்ேபாது, ரகுபிரசாத் அவரை தடுத்து நிறுத்தி, லோகசூர்யா குற்றவாளி...