கரூரில் 41 பேர் பலிக்கு வருத்தம் தெரிவிக்கவில்லை பாதுகாப்பான இடங்களையே இனி பிரசாரத்துக்கு கேட்பேன்: 3 நாட்களுக்கு பின் வீடியோ வெளியிட்டு சொல்கிறார் விஜய்
சென்னை: பிரசாரத்துக்கு இனி பாதுகாப்பான இடங்களையே கேட்போம் என கரூர் கொடூர சம்பவம் நடந்து 3 நாட்களுக்கு பின் வீடியோ வெளியிட்டு நடிகர் விஜய் தெரிவித்துள்ளார். கடந்த சனிக்கிழமை இரவு (செப். 27) விஜய்யின் கரூர் பிரசாரத்தில் ஏற்பட்ட பெரும் கூட்ட நெரிசலால் இதுவரை 41 பேர் உயிரிழந்திருப்பது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது....
விஜய் ஏன் மக்களிடம் இதுவரை செல்லவில்லை? ஆ.ராசா கேள்வி
சென்னை: கரூர் உயிர்ப்பலி சம்பவம் அறிந்ததும் முதல்வர் முதிர்ச்சி அடைந்த அரசியல் தலைவராக அணுகி உள்ளார். நீங்கள் ஏன் ஒளிந்து கொண்டிருக்கிறீர்கள். ஏன் மக்களிடம் இதுவரை நீங்கள் செல்லவில்லை என்று விஜய்க்கு ஆ.ராசா எம்பி கேள்வி எழுப்பியுள்ளார். திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி., சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று அளித்த பேட்டி: விஜய் கரூரில்...
கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்புக்கு விஜய் பொறுப்பேற்க வேண்டும்: திருமாவளவன் பேட்டி
சென்னை: சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியர்களை நேரில் சந்தித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆதரவு தெரிவித்தார். அதனை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கரூர் கொடுந்துயரத்தில் தனது அரசியல் விளையாட்டை வெளிப்படையாக தொடங்கிவிட்டது பாஜ. பாஜ இந்த பிரச்னையை திசை திருப்ப, மடைமாற்றம் செய்ய...
மக்களைப் பற்றி கவலைப்படாமல் வன்முறையை தூண்டி விடும் வகையில் பேசுவது உச்சகட்ட பொறுப்பின்மை: ஒரு கட்சியின் தலைவர், ஆறுதல் கூட சொல்லாமல் போவது இதுவரை பார்த்திடாத ஒன்று -கனிமொழி எம்பி பேட்டி
சென்னை: ஒரு கட்சியின் தலைவர், ஆறுதல் கூட சொல்லாமல் போவது, தன்னுடைய பாதுகாப்பை மட்டும் நினைப்பது, நான் இதுவரை பார்த்திடாத ஒன்று என்று கனிமொழி எம்பி கூறினார். திமுக துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று அளித்த பேட்டி: கரூர் துயரச் சம்பவத்தில் பலர் மருத்துவமனையில் போராடிக்கொண்டிருக்கிற சூழலைத்தான் பார்க்கிறோம். எத்தனையோ குடும்பங்களில்...
கரூர் துயர சம்பவத்துக்கு முழுமையான காரணம் தவெகவினர் மட்டுமே: வைகோ பேட்டி
சென்னை: கரூர் துயர சம்பவத்துக்கு முழுமையான காரணம் தவெகவினர் மட்டுமே என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக வரலாற்றில் நடைபெறாத கொடுந்துயர் பேரவலம் கரூரில் நடந்துள்ளது. கரூர் சம்பவத்தில் பொறுப்பை ஏற்க வேண்டியவர்கள் தவெகவினர்கள்...
41 பேர் பலிக்கு தவெக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் காரணம்: பாஜ ஆய்வு குழு தலைவர் எம்பி ஹேமமாலினி குற்றச்சாட்டு
கரூர்: விஜய் கூட்டத்தில் 41 பேர் பலிக்கு தவெக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களே காரணம் என எம்பி ஹேமமாலினி குற்றம்சாட்டியுள்ளார். கரூர் வேலுச்சாமிபுரத்தில் விஜய் பிரசாரத்தின் போது 41 பேர் பலியான சம்பவ இடத்தை பாஜ சார்பில் அமைக்கப்பட்ட ஹேமமாலினி தலைமையில் ஒரு குழு ஆய்வு செய்து பொதுமக்களிடமும் சம்பவம் குறித்து கேட்டறிந்தனர். அதனைத் தொடர்ந்து கரூர்...
அண்ணாமலை வாயிலேயே உண்மையை சொல்ல வைத்த சாட்சிகாரர் விஜய் பிரசாரத்தில் சதி நடக்கவில்லை: ஆய்வுக்கு சென்ற பாஜ குழுவிடம் தவெக நிர்வாகிகளின் ஏற்பாடுகள் சரியில்லை என புட்டு புட்டு வைத்த நபர்
கரூர்: ஆய்வுக்கு சென்ற பாஜ குழுவிடம் விஜய் பிரசாரத்தில் சதி நடக்கவில்லை என்று அண்ணாமலை வாயிலேயே உண்மையை சாட்சிகாரர் சொல்ல வைத்தார். மேலும், தவெக நிர்வாகிகளின் ஏற்பாடுகள் சரியில்லை என அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்தார். இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில், உண்மை தான்டா ஜெயிக்கும் என்று நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். கரூரில் விஜய் பிரசாரத்தின்...
41 பேர் பலி குறித்து முழு விபரம் தெரியாமல் எதுவும் சொல்லமுடியாது; ஓபிஎஸ் நழுவல்
போடி: தேனி மாவட்டம், போடியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: கரூரில் தவெக பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவத்தில் சிபிஐ விசாரணை வேண்டும். அந்த விசாரணை அறிக்கை வந்த பின்னர் கருத்து தெரிவிக்கிறேன். முழு விவரம் தெரியாமல் எதையும் கூற முடியாது. இலவம்...
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.1.25 லட்சம் வழங்கல் கரூர் துயரத்தில் அரசியல் ஆதாயம் தேட வேண்டாம்: காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் வலியுறுத்தல்
கரூர்: கரூர் துயர சம்பவத்தில் யாரும் அரசியல் ஆதாயம் தேட வேண்டாம் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் எம்பி வேணுகோபால் தெரிவித்துள்ளார். கரூர் துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் (பொறுப்பு ஒருங்கிணைப்பாளர்) வேணுகோபால் எம்பி நேற்று நேரில் சென்று ஆறுதல் கூறினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: கரூரில் வேலுச்சாமிபுரத்தில் தவெக...