மேய்ச்சல் பொருளாதாரம் மிகவும் அவசியம்!
வரலாற்றுக் காலத்துக்கும் அதற்கு முன்பும் மக்கள் குழுக்களின் வாழ்வியலைப் பல்வேறு அறிஞர்கள் தொல்லியல் தரவுகளோடு ஓரளவு கணித்துள்ளனர். இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாற்றில் மேய்ச்சல் நிலக்குழுக்களின் பண்பாட்டு வாழ்வியலை தமிழின் பழம்பெரும் சங்க இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன. அதில் கால்நடைகள் மதிப்பு மிகுந்த செல்வங்களாகக் கருதப்பட்டன.இன்றைய தொழில்நுட்ப உலகில் மேய்ச்சல் தொழில் இழிவானதாகப் பார்க்கப்படுகிறது. மக்கள் தொகை...
வைக்கோலுக்கு பதில் மரத்தூள்...காளான் வளர்ப்பில் கலக்கலான டெக்னிக்!
கன்னியாக்குமரி மாவட்டத்தில் காளான் வளர்ப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. இதனால் ஊட்டி உள்ளிட்ட பல்வேறு வெளி மாவட்டங்களில் இருந்துதான் இந்த மாவட்டத்திற்கு விற்பனைக்காக காளான் வரவழைக்கப்படுகிறது. இந்நிலையில் இங்குள்ள சிதறால் பதித்தவிளை பகுதியைச் சேர்ந்த பிஎஸ்சி வேளாண்மை படித்த பட்டதாரியான கவின்ராஜ் என்ற இளைஞர் முழுக்க முழுக்க இயற்கை முறையில் காளானை உற்பத்தி செய்து வருகிறார்....
பள்ளி மதிய உணவில் பாரம்பரிய அரிசிகள்! விதைத்திருவிழாவில் வலியுறுத்தல்
பாரம்பரிய நெல், நாட்டுக் காய்கறி விதை போன்ற வார்த்தைகள் தற்போது தமிழக விவசாயிகளிடம் அதிகம் புழங்கி வருகின்றன. இது ஓர் ஆரோக்கியமான விவாதத்தைத் தொடங்கி வைத்திருக்கிறது. மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாரம்பரிய நெல், நாட்டுக் காய்கறி விதைகள், நஞ்சில்லா இயற்கை விவசாயம் உள்ளிட்ட தலைப்புகளில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த...
ஒரு பக்கம் ஐ.டி பணி...மறுபக்கம் இயற்கை விவசாயம்... தற்சார்பு வாழ்வில் சாதித்துக் காட்டிய தஞ்சாவூர் விவசாயி!
இயற்கையுடன் இணைந்து வாழ்ந்து பார்த்தால் அது சொர்க்கம்ங்க. அதையும் நஞ்சில்லாத உணவை சேர்த்து சாப்பிடும் போது கிடைக்கும் ஆரோக்கியம் வார்த்தைகளால் வர்ணிக்க இயலாத ஒன்று என நெஞ்சம் நிமிர்த்தி சொல்லி நஞ்சில்லாத இயற்கை விவசாயம் செய்து அசத்தி வருகிறார் தஞ்சாவூர் மாவட்டம் திருக்கருகாவூர் அருகே நாலூரை சேர்ந்த இளைஞர் உதய்குமார்.நஞ்சில்லாத உணவு, ஆரோக்கியமான வாழ்க்கைக்கான ஒரு...
மண் செழித்ததால் மகசூலும் செழித்தது...மகிழ்கிறார் மரவள்ளி விவசாயி..
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி தாலுகாவிற்கு உட்பட்ட கிராமம் கந்தகவுண்டனூர். சுமார் 800 வீடுகளைக் கொண்ட இந்த ஊரில் அனைவருக்கும் பொதுவான தொழில் விவசாயம்தான். கரிசலும் செம்மண்ணும் கலந்து இருக்கும் இந்த ஊரின் பிரதான விவசாயப்பயிர் நெல்லும் கரும்பும்தான். அதைத் தொடர்ந்து பட்டத்திற்கு தகுந்தபடி வேர்க்கடலை, எள், மஞ்சள், மரவள்ளி என பல பயிர்களும்...
தீவனத்தில் ரசாயனக்கலப்பு இல்லை...திருத்தணியில் ஒரு சூப்பர் கால்நடைப் பண்ணை!
கால்நடைகளில் ஏதாவது ஒன்றை வளர்த்தாலே அது இன்று லாபம் கொழிக்கும் தொழில்தான். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியைச் சேர்ந்த பாஸ்கர் ஆடு, மாடு, கோழி என மூன்றையும் வளர்த்து முறையான லாபம் பார்த்துக்கொண்டிருக்கிறார். தமிழகத்தின் தலைநகரான சென்னையையும், அண்டை மாநிலமான ஆந்திராவையும் இணைக்கும் பார்டர் பகுதியில் அமைந்திருக்கும் பாஸ்கரின் பண்ணைக்கு ஒரு காலைப்பொழுதில் சென்றோம். தனது கண்மணிகள்...
கொண்டைக்கடலை...சாகுபடி முறையும் விளைச்சல் கூட்டும் வழியும்..
தமிழகத்தில் பயறு வகைப்பயிர்களில் கொண்டைக்கடலை பயிரை சுண்டல் என்று அழைக்கப்படுகிறது. இதனை சாகுபடி செய்ய சிறந்த பருவம் இராபி பருவம்தான். அப்படிப்பட்ட கொண்டைக்கடலையை, கோயம்புத்தூர் மாவட்டத்தில் சர்கார்சாமகுளம், பொள்ளாச்சி வடக்கு, பொள்ளாச்சி தெற்கு, பெரியநாயக்கன்பாளையம், கிணத்துக்கடவு போன்ற பகுதியில் 2100 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கொண்டக்கடலைப் பயறுக்கு மிக குறைந்த அளவில் நீர் தேவை...
விளைச்சலுக்கு வில்லங்கம் வைக்கும் நூற்புழுக்கள்!
நூற்புழுக்களை நாம் சாதாரண கண்களால் காண இயலாது. நுண்ணோக்கிகள் வாயிலாக மட்டுமே காண முடியும். நிறமற்றதாகவும், ஆண், பெண் உருவ வேற்றுமை கொண்டதாகவும் இருக்கும். நூற்புழுக்கள் இனச்சேர்க்கையின் மூலமோ, இனச்சேர்க்க இல்லாமலோ, முட்டைகளை தனித்தனியாகவோ, குவியல் குவியலாகவோ, மண் மற்றும் தாவர திசுக்களில் இட்டு இனப்பெருக்கம் செய்யும். நூற்புழுக்கள் தன்னிச்சையாக தம் வாழ்நாளில் 2 சென்டிமீட்டர்...
சென்சார் சொல்லும் விவசாய வழிமுறைகள்...
இன்றைய வேளாண்மை, அறிவியலுடனும் தொழில் நுட்பத்துடனும் கலந்து புதிய பாதையை நோக்கி பயணிக்கிறது. விவசாயம் என்பது மாறி வரும் சூழ்நிலைகளுக்கு உடனுக்குடன் பதிலளிக்க வேண்டிய ஒரு செயற்பாடாக மாறியுள்ளது. முன்னோர் காலத்தில் விவசாயி நிலத்தில் நேரில் நின்று கணிப்புகளை செய்ததே வழக்கமாக இருந்தது. ஆனால் இப்போது நிலம் தானாகவே பேசும் நிலையை உருவாக்கும் காலம் வந்துவிட்டது....