அனைத்து மண்ணிலும் அம்சமாக வளரும் சூரியகாந்தி!
சமையல் எண்ணைய்க்கு என்றென்றும் வரவேற்பு குறைந்தபாடில்லை. இன்னும் சொல்லப்போனால் சமையல் எண்ணெயின் தேவையும், விலையும் நாளுக்கு நாள் அதிகரித்தபடி உள்ளது. இதனால் எண்ணெய் வித்து பயிர்களுக்கும் மார்க்கெட்டில் நல்ல வரவேற்பு உருவாகி வருகிறது. இந்த சூழலில் சூரியகாந்தி பயிரிட்டு விவசாயிகள் நல்ல லாபம் பார்க்கலாம்.சூரியகாந்தியை மானாவாரியாகவும், இறவையிலும் சாகுபடி செய்யலாம். நல்ல வடிகால் வசதியுள்ள எல்லா...
செமிபைனலில் பஞ்சாப், விதர்பா
சிங்கஹள்ளி: விஜய் ஹசாரே கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் காலிறுதியில் நேற்று பஞ்சாப் - மத்தியப்பிரதேசம் அணிகள் மோதின. முதலில் ஆடிய பஞ்சாப் 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 345 ரன் விளாசியது. பின்னர் ஆடிய மத்தியப்பிரதேசம், 162 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதனால், 183 ரன் வித்தியாசத்தில் வென்ற பஞ்சாப் அரையிறுதிக்கு முன்னேறியது....
மாடித்தோட்டத்திற்கு ஏற்ற மைக்ரோகிரீன்ஸ்!
கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் உள்ள உயிரி தொழில்நுட்ப மகத்துவ மையம், உயிரி தொழில்நுட்ப தொழில் ஆராய்ச்சி உதவி கவுன்சில் மற்றும் தமிழ்நாடு வேளாண் பதப்படுத்துதல் மற்றும் ஏற்றுமதி ஆகியவை சார்பில் உணவு மற்றும் இயற்கை பொருட்கள் புத்தாக்க கண்காட்சி நடத்தப்பட்டது. உணவு தொழில்நுட்பம் மற்றும் இயற்கை பொருட்கள் மேம்பாட்டில் முன்னேற்றங்கள், நிலையான தீர்வுகள்...
ஆர்கானிக் முறையில் மரவள்ளி சாகுபடி!
தர்மபுரியில் இருந்து முப்பத்தி ஐந்து கி.மீ தொலைவில் இருக்கிறது மெணசி கிராமம். பாப்பிரெட்டிபட்டி வட்டத்திற்கு உட்பட்ட இந்தக் கிராமத்தின் பெரும்பான்மையான தொழில் விவசாயம்தான். சுமார் 1500 குடும்பம் இருக்கும் இவ்வூரில், நெல், கரும்பு தொடங்கி மரவள்ளி, வேர்க்கடலை, உளுந்து என பலதரப்பட்ட விவசாயம் வருடம் முழுவதும் நடந்தபடி இருக்கும். அந்த ஊரில்தான் பாரம்பரியமாக விவசாயம் செய்து...
நெற்களஞ்சியத்தில் மணம் வீசும் மல்லிகை!
மழைச்சாரல் சன்னமாக பன்னீர்த்துளிகள் போல் தெளித்துக் கொண்டிருந்த அதிகாலை வேளை. தஞ்சாவூர் அருகே ரெட்டிப்பாளையத்தில் உள்ள தங்களின் தோட்டத்தில் மல்லிகைப் பூக்களை அறுவடை செய்து கொண்டிருந்தனர் அண்ணன் தம்பியான சங்கரும், சதீசும். இளையவரான சதீஷ் வழக்கறிஞர் தொழில் பார்த்துக்கொண்டே இந்த விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார். அவர், தங்களது விவசாய அனுபவம் குறித்து நம்மிடையே உரையாடினார். ``ஆரம்பத்தில்...
மெக்சிகோ அவகாடோ : கொடைக்கானலில் பிரபலமான கதை!
அவகாடோ பழமரங்கள் காமராஜர் காலத்துலர்ந்தே இருக்கு. அப்போ ஒரு கிலோ பழம் 1 ரூபாய்க்கு கூட விற்காது. இப்போ ஒரு கிலோ 200 ரூபாய்க்கு விற்குது” என்று அவகாடோ பழங்கள் தொடர்பான ஒரு அட்டகாசமான தகவலோடு பேச ஆரம்பித்தார் மூத்த விவசாயியான ரவிச்சந்திரன். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகில் உள்ள தாண்டிக்குடியில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக...
தென்னையை வளமாக்கும் நீர் மேலாண்மை!
பூமியில் ஜனிக்கும் எல்லா உயிர்க்கும் தண்ணீர் அத்தியாவசியம். அதனால்தான் திருவள்ளுவர் நீரின்றி அமையாது உலகு என ஆணித்தரமாக கூறிச்சென்றிருக்கிறார். உயிர் என்று சொல்லிவிட்டோம், கண்டிப்பாக அதில் பயிர்களும் அடங்கும் அல்லவா? ஆம்... ஒவ்வொரு பயிருக்கும் தண்ணீர் மிக அவசியம்தான். அந்த வகையில் தென்னைக்கும் நீர்ப்பாசனம் என்பது மிகமிக முக்கியமான ஒன்று. தென்னை விவசாயத்தில் நீர் பற்றாக்குறை...
புதிய வகை துத்தநாக உரத்திற்கு காப்புரிமை!
தாவரங்களில் துத்தநாகத்தின் பயன்பாட்டை மேம்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட `எக்ஸோ-பாலிசாக்கரைடு அடிப்படையிலான கிலேட்டட் துத்தநாக உரம்’ தொடர்பான காப்புரிமையை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் பெற்றுள்ளது. இந்த காப்புரிமை இந்திய அரசின் காப்புரிமை அலுவலகத்தால் 574341 என்ற எண் வழங்கி அங்கீகரிக்கப்பட்டுள்ளது. முனைவர் யாழினி, தியாகேஸ்வரி, ஆனந்தம், செல்வி, மாரிமுத்து, மணிகண்டன் மற்றும் சித்ரா ஆகியோரால் கண்டுபிடிக்கப்பட்ட இந்தக்...
இயற்கை வேளாண்மைக்கு உகந்த இலைதழை உருக்கி கரைசல்!
கன்னியாகுமரி மாவட்டம் மேக்கியாமண்டபம் அருகில் உள்ள பூந்தோப்பு பகுதியைச் சேர்ந்த ஞானதாஸ் என்ற விவசாயி நல்லமிளகு சாகுபடியில் வெற்றிகரமாக பயணித்து வருவது குறித்து கடந்த வார இதழில் பார்த்தோம். முழுக்க முழுக்க இயற்கை முறையில் சாகுபடி செய்து வரும் இவர், இயற்கை இடுபொருட்களை சொந்தமாகவே தயாரித்து பயன்படுத்தி வருகிறார். மண்புழு உரம், மீன் அமிலம் போன்றவற்றை...

