நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி..!

ராய்ப்பூர்: நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்துள்ளது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழந்து 15.2 ஓவர்களில் 209 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இந்திய...

சென்னை ராயபுரம் பகுதியில் “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட மருத்துவ முகாம் நாளை நடைபெறும் என அறிவிப்பு

  சென்னை: சென்னை மாநகராட்சி, ராயபுரம் மண்டலத்திற்குட்பட்ட பிராட்வே சிஎஸ்.ஐ. பிஷப் கோரி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட மருத்துவ முகாம் நாளை (24.01.2026) நடைபெறவுள்ளது. முதலமைச்சர் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட சிறப்பு மருத்துவ முகாமினைத் தொடங்கி வைக்கும் விதமாக, 02.08.2025 அன்று சென்னை மாநகராட்சியில் முதல்...

கேரளா பேரவை தேர்தலில் நடிகை பாவனா போட்டி?.. மா.கம்யூ கட்சியில் இணைவதாக தகவல்

  கோழிக்கோடு: கேரள சட்டமன்றத் தேர்தலில் சிபிஐ(எம்) வேட்பாளராகப் போட்டியிடுவதாகச் சமூக வலைதளங்களில் பரவிய தகவலை நடிகை பாவனா திட்டவட்டமாக மறுத்துள்ளார். கேரளாவில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரபல நடிகை பாவனா ஆளுங்கட்சியான சிபிஐ(எம்) கட்சி சார்பில் வேட்பாளராகக் களம் இறங்கப்போவதாகச் சமூக வலைதளங்களில் செய்திகள் காட்டுத்தீ போலப் பரவின. கடந்த 2013ம்...

முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பகுதிகளில் காட்டுத்தீ தடுப்பு கோடு அமைக்கும் பணி தீவிரம்

  ஊட்டி: நீலகிரியில் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தீ தடுப்பு கோடுகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் இறுதி வரை கடும் பனிப்பொழிவு காணப்படும். இச்சமயத்தில் தேயிலை செடிகள் மட்டுமின்றி, வனப்பகுதிகளில் உள்ள சிறிய மரங்கள் மற்றும் செடி. கொடிகளும் உறைபனியில் கருகிவிடும்....

காரியாபட்டி பகுதியில் வெள்ளரி அறுவடை தீவிரம்

  காரியாபட்டி: காரியாபட்டி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் வெள்ளரிக்காய் அறுவடை ஜரூராக நடந்து வருகிறது. விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் கோடை காலங்களில் வெள்ளிக்காய் சாகுபடி நடைபெறும். இந்நிலையில் இந்தாண்டு கோடை காலம் துவங்குவதற்கு முன்பே இப்பகுதியில் வெள்ளரிக்காய் அறுவடை நடந்து வருகிறது. குறிப்பாக காரியாபட்டி அரசகுளம், ஆவியூர், குரண்டி, மீனாட்சிபுரம், முஷ்டக்குறிச்சி...

சம்மன் அனுப்பி ஆஜராகாத வழக்கு; கெஜ்ரிவால் விடுதலையால் பாஜகவிற்கு பின்னடைவு?.. அமலாக்கத்துறை வழக்கில் அதிரடி தீர்ப்பு

  புதுடெல்லி: அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்குகளில் டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் விடுதலை செய்யப்பட்ட நிலையில், பாஜக மன்னிப்பு கேட்க வேண்டும் என ஆம் ஆத்மி வலியுறுத்தியுள்ளது. டெல்லி மதுபான கொள்கை ஊழல் தொடர்பான வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி ஒன்றிய அரசின் அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை மதிக்கவில்லை என்று டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த்...

தமிழ்மொழித் தியாகிகள் நினைவு நாளை முன்னிட்டு காந்தி மண்டபத்தில் உள்ள மொழித்தியாகிகள் நினைவிடத்தில் ஜன.25ல் அமைச்சர்கள் மரியாதை

  சென்னை: தமிழ்மொழியின் மீது தீராப் பற்றுக் கொண்ட மொழி தீரர்களின் ஈகையினைப் போற்றும் வகையில் தமிழ்மொழித் தியாகிகள் நினைவு நாளை முன்னிட்டு ஜன.25ம் தேதி சென்னை காந்தி மண்டபத்தில் உள்ள மொழித்தியாகிகள் நினைவிடத்தில் அமைச்சர்கள் மலர் வணக்கம் செலுத்த உள்ளனர். தமிழ்மொழியின் மீது தீராப் பற்றுக் கொண்ட மொழி தீரர்களின் ஈகையினைப் போற்றும் வகையில்...

2ஆவது டி-20 போட்டியில் இந்திய அணிக்கு 209 ரன்களை இலக்காக நிர்ணயித்தது நியூசிலாந்து அணி

  ராய்ப்பூர்: 2ஆவது டி-20 போட்டியில் இந்திய அணிக்கு 209 ரன்களை இலக்காக நியூசிலாந்து அணி நிர்ணயித்தது. ராய்ப்பூரில் நடக்கும் போட்டியில் 20 ஓவர்களில் நியூசிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்துள்ளது. நியூசிலாந்து அணியின் கேப்டன் சாண்ட்னர் 47 ரச்சின் ரவீந்திரா 44, டிம் செய்ஃபெர்ட் 24 ரன்கள் எடுத்தனர் ...

கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் தைப்பூச திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது: பிப்.1ல் தேரோட்டம்

  கழுகுமலை: கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் தைப்பூச திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிப்.1ல் தேரோட்டம் நடக்கிறது. தமிழகத்தின் தென்பழனி என்றழைக்கப்படும் கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயில் தைப்பூச திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறும். இதையொட்டி இந்த ஆண்டுக்கான தைப்பூச திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு...

சென்னையில் 104 சாலை மேம்பாட்டுப் பணிகள் நிறைவு: மாநகராட்சி நிர்வாகம் தகவல்

  சென்னை: சென்னையில் 104 சாலை மேம்பாட்டுப் பணிகள் நிறைவு பெற்றுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; சென்னை மாநகராட்சியின் சார்பில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்புப் பகுதிகளில் குடியிருப்பவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், பாதுகாப்பான உள்ளடக்கிய மற்றும் நன்கு பராமரிக்கப்படும் சுற்றுப்புறங்களை உறுதி செய்யவும், தொடர்ச்சியான...