சிசிடிவி கேமராக்களை ‘சுவிட்ச் ஆப்’ செய்துவிட்டு கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை தீர்த்துக்கட்டிய மனைவி: கூச்சலிட்ட 4 வயது மகனையும் கொன்ற கொடூரம்

  பெங்களூரு: பெங்களூருவில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவன் மற்றும் 4 வயது மகனை கொடூரமாக கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர். கர்நாடக மாநிலம் பெங்களூரு சிக்கபனவரா பகுதியை சேர்ந்தவர் அபிநந்தன் (36). இவரது மனைவி ஹரிணி (26). இவர்களுக்கு யதுவீர் (4) என்ற மகன் இருந்தார். அபிநந்தனுக்கும் ஹரிணிக்கும் இடையே அடிக்கடி குடும்ப...

டெல்லியில் குடும்ப தகராறில் பயங்கரம்: 17 வயது சிறுமியை கொன்று உடலை சூட்கேஸில் அடைத்து வீசிய கொடூரம்

  புதுடெல்லி: டெல்லியின் புராரி பகுதியில் 17 வயது சிறுமி கொடூரமாக கொலை செய்யப்பட்டு, அவரது உடல் சூட்கேஸில் அடைக்கப்பட்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி முகுந்த்பூர் பகுதியில் வசித்து வந்த பீகாரைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி ஒருவருக்கும், அவரது உறவினரான சிறுமிக்கும் (17) இடையே ஏற்கனவே குடும்பப் பிரச்னை இருந்து வந்துள்ளது....

செப்.1 முதல் செல்போன், கேமரா கொண்டு செல்ல தடை: திருத்தணி முருகன் கோயிலில் பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள்

  திருத்தணி: திருத்தணி முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு வரும் செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் கட்டுப்பாடு அமலுக்கு வருகிறது. செல்போன், கேமரா மற்றும் மின்சாதன பொருட்கள் கோயிலுக்குள் கொண்டு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள முதுநிலை கோயில்களில் பக்தர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் செப்.1ம் தேதி...

இளைஞர்களை சாக்கடை தலைமுறை என்று கூறிய கங்கனாவின் பாவங்களை மூடி மறைக்க வேண்டுமா?.. நடிகையான பாஜக எம்பி மீது ராம்தேவ் ஆவேசம்

  புதுடெல்லி: இளைஞர்களை சாக்கடை தலைமுறை என விமர்சித்த பாஜக எம்.பி. கங்கனா ரணாவத்தின் கருத்து கெட்டுப்போன மனதின் அடையாளம் என யோகா குரு பாபா ராம்தேவ் கடுமையாக சாடியுள்ளார். பாலிவுட் நடிகையும், பாஜக எம்பியுமான கங்கனா ரணாவத், சமீபத்தில் தனது சமூகவலைதளப் பக்கத்தில் இளம் தலைமுறையினரான ‘ஜென் ஸி’ இளைஞர்களை ‘சாக்கடை தலைமுறை’ என்று...

ஜார்கண்ட் மாணவர்கள் போராட்ட விவகாரம்; நடிகை சோனாக்ஷிக்கு பாஜக ஐடி ‘விங்’ நெருக்கடி: தந்தை சத்ருகன் சின்ஹா பரபரப்பு குற்றச்சாட்டு

  புதுடெல்லி: சமூகவலைதளங்களில் தனது மகள் சோனாக்ஷி சின்ஹாவுக்கு எதிராக நடைபெறும் எதிர்மறை பிரசாரங்களுக்கு பின்னணியில் பாஜக ஐடி விங் செயல்படுவதாக மூத்த நடிகரும், அரசியல்வாதியுமான சத்ருகன் சின்ஹா குற்றம் சாட்டியுள்ளார். பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா, சமூக மற்றும் அரசியல் சார்ந்த விவகாரங்களில் அவ்வப்போது தனது கருத்துக்களை வெளிப்படையாக பதிவு செய்து வருகிறார். ஆனால்...

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,560 உயர்ந்து ரூ.1,15,200க்கு விற்பனை

  சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,560 உயர்ந்து ரூ.1,15,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.195 உயர்ந்து ரூ.14,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை காலையில் ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.250க்கு விற்பனையான நிலையில் மாலையில் மாற்றமில்லை ...

சென்னை அசோக் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு முன் பெயர் பலகை வைப்பதற்கான ரூ.33 லட்சம் டெண்டர் ரத்து

  சென்னை: சென்னை அசோக் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு முன் பெயர் பலகை வைப்பதற்கான ரூ.33 லட்சம் டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளது. அசோக் நகரில் 22 மாடி அடுக்குமாடி குடியிருப்பு முன் பெயர் பலகை வைக்க ரூ.33 லட்சத்தில் டெண்டர் கோரப்பட்டது. ரூ.33 லட்சம் மதிப்புள்ள டெண்டரை சமர்ப்பிக்க ஆக.15 முதல் ஆக.20 வரை 5...

மூட்டு தேய்மான நோயால் நடிகை தவிப்பு

  மும்பை: கொடூரமான ஆஸ்டியோஆர்த்ரைடிஸ் மூட்டு தேய்மான நோயால் பாதிக்கப்பட்ட பாலிவுட் நடிகை பிபாஷா பாசு, தீவிர உடற்பயிற்சியின் மூலம் அதில் இருந்து மீண்டு வந்த உருக்கமான தகவல்கள் வெளியாகியுள்ளன. பாலிவுட் நடிகை பிபாஷா பாசு (47), ‘ரேஸ்’ உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். சிறு வயதிலேயே ‘ஆஸ்டியோஆர்த்ரைடிஸ்’ என்ற கொடூரமான மூட்டு தேய்மான நோயால்...

பேரவைக்கு ஆட்டோவில் வருவதாக கூறிய தவெக எம்.எல்.ஏ. சபரி ஐங்கரனுக்கு சொந்தமாக கார் இருப்பது அம்பலம்

  சென்னை: பேரவைக்கு ஆட்டோவில் வருவதாக கூறிய தவெக எம்.எல்.ஏ. சபரி ஐங்கரனுக்கு சொந்தமாக கார் இருப்பது அம்பலமாகியுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் விதி எண் 110-ன்கீழ் முதல்வர் விஜய் இன்று காலை பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் வாகனம் வழங்கப்படும் என்றும், வாகன ஓட்டுநர், எரிபொருள், வாகன பராமரிப்புக்கு மாதந்தோறும் ரூ.75,000 வாகனப்படியாக...

என்சிசி பயிற்சி பெற்ற பட்டதாரிகளுக்கு ராணுவத்தில் வேலை

பணி: லெப்டினென்ட் (என்சிசி- ஸ்பெஷல் என்ட்ரி) 125வது கோர்ஸ்- ஏப்ரல்-2027. மொத்த காலியிடங்கள்: 70. இவற்றில் 7 இடங்கள் போரில் இறந்த வாரிசுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. சம்பளம்: ரூ.56,100- ரூ.1,77,500. வயது வரம்பு: 01.01.2027 தேதியின்படி 19 முதல் 25க்குள் இருக்க வேண்டும். தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலை பட்டம் பெற்று என்சிசி தேர்வில் குறைந்தபட்சம் ‘பி’...