தெருநாய்களுக்கு பொது இடங்களில் உணவு அளிப்பதை கட்டுப்படுத்த வழிகாட்டு நெறிமுறைகள் உத்தரவாக பிறப்பிக்க உச்சநீதிமன்றம் முடிவு

டெல்லி : தெருநாய்களுக்கு பொது இடங்களில் உணவு அளிப்பதை கட்டுப்படுத்த வழிகாட்டு நெறிமுறைகள் உத்தரவாக பிறப்பிக்க உச்சநீதிமன்றம் முடிவு எடுத்துள்ளது. தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்துவது தொடர்பான வழக்கை விசாரித்து வரும் உச்சநீதிமன்றம், பிரமாண பத்திரம் தாக்கல் செய்யாத அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களும் நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தது.இதையடுத்து, தெருநாய்கள் தொடர்பான வழக்கில் தமிழ்நாடு தலைமைச் செயலாளர்...

கேரளாவில் ஓடும் ரயிலில் இருந்து பெண்ணை தள்ளிவிட்ட தொழிலாளி கைது!!

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் அருகே ஓடும் ரயிலில் இருந்து இளம் பெண்ணை கீழே தள்ளிவிட்ட தொழிலாளியை ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர். கேரளா மாநிலம் ஆலுவாவிலிருந்து திருவனந்தபுரத்திற்கு இரண்டு இளம் பெண்கள் கேரளா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்துள்ளனர். மது போதையுடன் எரிய நபர் ஒருவர் கழிவறை வாசலில் நின்று இருந்த அந்த இளம் பெண்களில் ஒருவரை...

அனில் அம்பானி குழுமத்துக்கு சொந்தமான ரூ.3,084 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை

மும்பை: அனில் அம்பானி குழுமத்துக்கு சொந்தமான ரூ.3,084 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது. இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானி. அவர் ரூ.17,000 கோடி வரை பணமோசடி செய்துள்ளதாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. இதுதொடர்பாக அமலாக்கத்துறையும் சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது. மும்பையில் உள்ள அனில்...

ஆந்திராவில் போலி மதுபான வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோகி ரமேஷ் சிறையில் அடைப்பு!!

அமராவதி : ஆந்திராவில் போலி மதுபான வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோகி ரமேஷ் சிறையில் அடைக்கப்பட்டார். ஒய்.எஸ்.ஆர். கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜோகி ரமேஷை நவம்பர் 13 வரை சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 12 மணி நேர விசாரணைக்குப் பிறகு முன்னாள் அமைச்சர் ஜோகி ரமேஷ், அவரது சகோதரர் ஜோகி ராமு...

வாக்காளர் பட்டியல் சீர்திருத்தம் என்ற பெயரில் தீய செயலை, சதி செயலை செய்கிறது தேர்தல் ஆணையம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

தருமபுரி: வாக்காளர் பட்டியல் சீர்திருத்தம் என்ற பெயரில் தீய செயலை, சதி செயலை செய்கிறது தேர்தல் ஆணையம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு வைத்துள்ளார். தமிழ்நாட்டில் உரிய அவகாசம் வழங்காமல் S.I.R. மேற்கொள்வது ஏன் என கேள்வி எழுப்பினார். தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன் SIR மேற்கொள்வது உண்மையான வாக்காளர்களை நீக்குவதற்கான தந்திரம். பீகாரில் செய்ததை...

தெருநாய்கள் தொடர்பான வழக்கில் தமிழ்நாடு தலைமைச் செயலாளர் முருகானந்தம் உச்சநீதிமன்றத்தில் ஆஜர்

டெல்லி : தெருநாய்கள் தொடர்பான வழக்கில் தமிழ்நாடு தலைமைச் செயலாளர் முருகானந்தம் உச்சநீதிமன்றத்தில் ஆஜரானார். தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்துவது தொடர்பான வழக்கை விசாரித்து வரும் உச்சநீதிமன்றம், பிரமாண பத்திரம் தாக்கல் செய்யாத அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களும் நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தது. ...

கோவையில் 3 இளைஞர்களால் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை

கோவை : கோவை விமான நிலையம் பின்புறம், 3 இளைஞர்களால் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். கோவை விமான நிலையத்தின் பின்புறம் காரில் ஆண் நண்பருடன் மாணவி பேசிக் கொண்டிருந்தபோது பாலியல் வன்கொடுமை நிகழ்ந்துள்ளது. கோவை விமான நிலையத்தில் பின்புறம் உள்ள பகுதியில் காரில் ஆண் நண்பர் உடன் கல்லூரி மாணவி ஒருவர்...

எர்ணாகுளத்துக்கு புதிய வந்தே பாரத் சேவை தொடக்கம்..!!

சேலம், ஈரோடு, கோவை வழியாக எர்ணாகுளத்துக்கு புதிய வந்தே பாரத் சேவை நவம்பர்.7ல் தொடங்கப்படுகிறது. பெங்களூருவில் இருந்து தமிழ்நாடு வழியாக கேரள மாநிலம் எர்ணாகுளத்துக்கு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது. கே.எஸ்.ஆர். பெங்களூருவில் இருந்து காலை 5.10க்கு புறப்படும் வந்தே பாரத் மதியம் 1.50க்கு எர்ணாகுளம் சென்றடையும். எர்ணாகுளத்தில் இருந்து பிற்பகல் 2.20 மணிக்கு...

தெலங்கானாவில் அரசு பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 24 ஆக அதிகரிப்பு!!

ஹைதராபாத் : தெலங்கானா மாநிலம் மிரியால குடா அருகே அரசுப்பேருந்து மீது டிப்பர் லாரி கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது. 70க்கும் மேற்பட்டவர்கள் பேருந்தில் பயணித்த நிலையில், படுகாயம் காயம் அடைந்தவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ...

மெட்ரோ ரயில் உயர்மட்ட கட்டுமானத்தில் போரூர் - பவர் ஹவுஸ் வரை 8 கி.மீ.க்கு பாதை அமைக்கும் பணி நிறைவு!!

சென்னை : மெட்ரோ ரயில் உயர்மட்ட கட்டுமானத்தில் போரூர் - பவர் ஹவுஸ் வரை 8 கி.மீ.க்கு பாதை அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது. கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி பைபாஸ் வரை 26.1 கி.மீ. தூரம் வரை மெட்ரோ 4வது வழித்தடம் அமைகிறது. போரூர் - பூந்தமல்லி வரை உயர்மட்டப்பாதை பணிகள் நிறைவடைந்து, மெட்ரோ ரயில்...