சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்டோரை மீண்டும் அதிமுகவில் இணைக்க வேண்டும்: எஸ்.பி.வேலுமணி

  சென்னை: சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்டோரை மீண்டும் அதிமுகவில் இணைக்க வேண்டும் என எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் ஆக்கியதே சசிகலாதான். கட்சியில் இப்போது உள்ளவர்களை குறை சொல்லி வெளியே அனுப்பக் கூடாது. அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என்பதுதான், எங்களின் நோக்கம். அதிமுகவில் இருந்து வெளியேறியவர்களை இணைத்து கட்சியை பலப்படுத்த வேண்டும் என்றும்...

நாடு முழுவதும் சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானது

  டெல்லி: நாடு முழுவதும் சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானது. cbseresults.nic.in, www.results.nic.in-ல் மாணவர்கள் முடிவுகளை அறியலாம். ...

பெரும்பான்மை அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்: சி.வி.சண்முகம் பேட்டி

  சென்னை: பெரும்பான்மை அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர் என சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி கட்சியின் கொறடாவை தேர்வு செய்ய முடியாது. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடத்தி அங்கேயே சட்டமன்ற கட்சித் தலைவர், கொறடா ஆகியோர் தேர்வு செய்யப்பட வேண்டும். தனது பலவீனம், ஆளுமை இல்லை என்பதை மறைக்க தவறான தகவல்களை எடப்பாடி...

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே விபத்தில் உயிரிழந்த காவலரின் குடும்பத்தினருக்கு முதல்வர் நிதியுதவி அறிவிப்பு

சென்னை: திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே விபத்தில் உயிரிழந்த காவலரின் குடும்பத்தினருக்கு முதல்வர் விஜய் ரூ.30 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார். காவலர் இரவிச்சந்திரனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், பணிபுரிந்தவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துள்ளார். ...

ஜோதிடர் ரதன் பண்டிட்டை அரசுப்பதவியில் நியமித்த உத்தரவை வாபஸ் பெற்றது தவெக அரசு

  சென்னை: ஜோதிடர் ரதன் பண்டிட்டை அரசுப்பதவியில் நியமித்த உத்தரவை தவெக அரசு வாபஸ் பெற்றது. முதலமைச்சர் விஜயின் சிறப்பு அதிகாரியாக அவரது ஜோதிடர் ரதன் பண்டிட் நியமிக்கப்பட்ட உத்தரவு வாபஸ் பெறப்பட்டது. ஜோதிடர் ரதன் பண்டிட்டை அரசுப்பதவியில் நியமித்தி உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் தவெக அரசு உத்தரவை...

தவெக அரசை வேலுமணி தரப்பு ஆதரித்தது துரோகம்: எடப்பாடி பழனிசாமி பேட்டி

  சென்னை: தவெக அரசை வேலுமணி தரப்பு ஆதரித்தது துரோகம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுகவுக்கு வேலுமணி, சி.வி.சண்முகம் தரப்பினர் துரோகம் இழைத்துவிட்டனர். அமைச்சர் பதவிக்காக தவெகவை ஆதரிக்கிறார் வேலுமணி; அதிமுகவில் இரு தரப்பும் கொறடாக்களை நியமித்திருந்தாலும் கொறடாவை நியமிக்க பொதுச் செயலாளருக்கே அதிகாரம் என்று கூறினார். ...

வாடகைக்கு குதிரை எடுத்து வண்டி ஓட்டுகிறார் விஜய்: முன்னாள் அமைச்சர் சிவசங்கர் பேட்டி

  சென்னை: தே.ஜ.கூட்டணியில் முக்கிய கட்சியான அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு பெற்று ஆட்சி தக்கவைத்துள்ளார் விஜய் என முன்னாள் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். கொள்கை எதிரி எனக்கூறி கொண்டு பாஜக கூட்டணி எம்.எல்.ஏ.க்களிடம் ஆதரவை கோரியுள்ளது தவெக; வாடகைக்கு குதிரை எடுத்து வண்டி ஓட்டுகிறார் விஜய்; வாக்களித்தவர்களே இன்று வருத்தப்படுகின்றனர் என்றும் கூறினார். ...

தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு வெற்றி

  சென்னை: தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு வெற்றி பெற்றது. தவெக அரசுக்கு 144 பேர் ஆதரவு; 22 பேர் எதிர்ப்பு, நடுநிலை வகித்தோர் 5. முதல்வர் விஜய் அரசு மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கை கோரும் தீர்மானம் வெற்றி பெற்றதாக அறிவிக்கபப்ட்டுள்ளது. ...

சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை மக்கள் உங்களுக்கு வாக்களிக்கவில்லை: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

  சென்னை: சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை மக்கள் உங்களுக்கு வாக்களிக்கவில்லை என சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 4.93 கோடி வாக்குகளில் 1.72 கோடி தான் ஆளுங்கட்சி பெற்றுள்ளது. மீதமுள்ள 3.21 கோடி பேர் உங்களுக்கு எதிராக வாக்களித்துள்ளனர். 65% மக்களால் நிராகரிக்கப்பட்ட இந்த ஆட்சி மீது எங்களுக்கு மட்டுமல்ல உங்களுக்கு வாக்களித்த...

முதலமைச்சர் விஜய்யின் சிறப்பு அதிகாரியாக ஜோதிடர் ராதன் பண்டிட் நியமிக்கப்பட்டதை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு

  சென்னை: முதலமைச்சர் விஜய்யின் சிறப்பு அதிகாரியாக ஜோதிடர் ராதன் பண்டிட் நியமிக்கப்பட்டதை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஜோதிடருக்கு அரசுப் பதவி வழங்கப்பட்டதை எதிர்த்து வழக்கறிஞர் ஆர்.ரதி என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். விதிகளை பின்பற்றாமல், அறிவிப்பு எதுவும் வெளியிடாமல் நியமனம் செய்திருப்பது சட்டவிரோதம்; முதலமைச்சரின் சிறப்பு அதிகாரியாக ராதன் பண்டிட் நியமிக்கப்பட்டதை நீக்கி...