பயங்கரவாதிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட குண்டு வெடித்து 9 பேர் பலி: ஸ்ரீநகர் காவல் நிலையத்தில் பயங்கரம்

  ஸ்ரீநகர்: ஸ்ரீநகரில் பயங்கரவாதிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டு காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த வெடிமருந்துகள் வெடித்து சிதறியதில் போலீசார் உள்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஜம்மு-காஷ்மீரின் நவ்காம் பகுதியில் கடந்த அக்டோபர் மாதம் பயங்கரவாதிகள் பெயரில் மிரட்டல் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், படித்த இளைஞர்களை மூளைச்சலவை செய்து பயங்கரவாத செயல்களுக்கு...

சென்னை அடுத்து திருப்போரூரில் விபத்து ஏற்பட்ட பயிற்சி விமானத்தின் கருப்புப் பெட்டி மீட்பு!!

சென்னை : சென்னை அடுத்து திருப்போரூரில் விபத்து ஏற்பட்ட பயிற்சி விமானத்தின் கருப்புப் பெட்டி மீட்கப்பட்டது. தாம்பரத்தில் உள்ள விமானப்படை பயிற்சி நிலையத்தில் இருந்து நேற்று பிற்பகல் 1.30 மணிக்கு பிளேட்டஸ் பி.சி 7 என்ற ஒரு பயிற்சி விமானம் புறப்பட்டது. இந்த விமானத்தை விமானி சுபம் என்பவர் இயக்கினார். விமானம் தாம்பரத்தை தாண்டி திருப்போரூர்...

பீகாரை போன்று தமிழ்நாட்டில் தேர்தல் முடிவுகள் இருக்காது : டிடிவி தினகரன் பேட்டி

சென்னை : பீகாரை போன்று தமிழ்நாட்டில் தேர்தல் முடிவுகள் இருக்காது என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சென்னை அடையாற்றில் செய்தியாளர்களை சந்தித்த அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், " 2026 தேர்தலில் திமுகவுக்கும் தவெகவுக்கு இடையேதான் போட்டி இருக்கும். டிசம்பர் அல்லது ஜனவரியில் அமமுக கூட்டணி முடிவை அறிவிப்போம். பீகார் தேர்தல் முடிவுகள் தமிழ்நாட்டில்...

சென்னையில் 200 வார்டுகளில் தூய்மைப் பணியாளர்களுக்கு கழிப்பறைகளுடன் கூடிய ஓய்வறைகள் அமைக்கப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை : சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்த பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அதில், "ஆரோக்கியமாக வாழ அடிப்படை தூய்மைதான். தூய்மைப் பணியாளர்கள் செய்வது வேலை அல்ல, சேவை. வெயில், மழை என எந்த பேரிடர் வந்தாலும் தூய்மை பணியாளர்கள் பணி முக்கியமானது. நகரத்தை தூய்மையாக வைத்திருக்கும்...

சென்னை மாநகராட்சி சார்பில் தூய்மைப் பணியாளர்களுக்கு இலவச உணவு திட்டம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை : சென்னை மாநகராட்சி சார்பில் தூய்மைப் பணியாளர்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.சென்னை மாநகராட்சியில் 30,000-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வரும் நிலையில், தூய்மைப் பணியாளர்கள் அதிகாலையே தங்கள் பணியைத் தொடங்க வேண்டிய சூழலில், பணிபுரியும் இடத்திற்கே உணவை எடுத்து வந்து சாப்பிடுவதில் பல்வேறு நடைமுறைப் பிரச்சனைகளை...

ரயிலில் தனிப்பட்ட அறைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் ரயில்வே துறை வருவாயை ஆண்டுக்கு ரூ.2600 கோடி வரை உயர்த்த இலக்கு

மாதவரம்: இந்திய ரயில்வேயின் ரயில் பெட்டி தயாரிப்பு ஆலைகளின் தாய் வீடான சென்னை ஐ.சி.எப், தனது உற்பத்தியில் லேசர் வெல்டிங் போன்ற அதிநவீன தொழில்நுட்பங்களைப் புகுத்தி, பயணிகள் சேவையில் தனிப்பட்ட அறைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் ரயில்வே வருவாயை ஆண்டுக்கு ரூ.2600 கோடி வரை உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய ரயில்வேயின் டெக்னிக்கல் சூப்பர்வைசர்ஸ் அசோசியேஷன் சார்பில்...

இந்திய தேர்தல் ஆணையத்தின் மதிப்பு எவ்வளவு தாழ்ந்துள்ளது என்பதை இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு

சென்னை: தேர்தல் ஆணையத்தின் மதிப்பு எவ்வளவு தாழ்ந்துள்ளது என்பதை இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது: முதுபெரும் தலைவர் நிதிஷ்குமாரின் அபார வெற்றிக்காக நான் வாழ்த்துகிறேன், மேலும் பீகார் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதில் அவருக்கு எனது நல்வாழ்த்துகள். இளம் தலைவர் தேஜஷ்வி...

ரூ.31 கோடியில் தூர்வாரப்படும் பக்கிங்காம் கால்வாயில் நச்சுகளை அகற்ற தாவரங்கள் நட முடிவு: மயிலாப்பூர், மந்தைவெளி, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி பகுதிகள் மேம்படும்

ரூ.31 கோடியில் தூர்வாரப்படும் பக்கிங்காம் கால்வாயில், நச்சுக்களை அகற்ற தாவரங்களை நட முடிவு செய்யப்பட்டுள்ளது. பக்கிங்காம் கால்வாய் சோழமண்டல கடற்கரைக்கு இணையாக ஓடும் கால்வாய் ஆகும். இந்த கால்வாய் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து தமிழகத்தின் கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை வரை செல்கிறது. பக்கிங்காம் கால்வாய் என்பது செயற்கையாக உருவாக்கப்பட்டது. 1806ம் ஆண்டு சென்னை எண்ணூரில்...

ஜம்மு-காஷ்மீர் காவல் நிலையத்தில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 7 பேர் பலி: 27 பேர் படுகாயம்

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட அம்மோனியம் நைட்ரேட் ஸ்ரீநகரில் உள்ள தடயவியல் அறிவியல் ஆய்வகத்தில் வெடித்தது. தடயவியல் அறிவியல் ஆய்வகத்தின் (FSL) குழு, போலீசாருடன் சேர்ந்து வெடிபொருட்களை சோதனை செய்து கொண்டிருந்தபோது இந்த வெடிப்பு நிகழ்ந்தது. இந்த குண்டு வெடிப்பில் 7 பேர் உயிரிழந்தனர். 27 பேர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் ஐந்து பேர் ஆபத்தான...

நாட்டிலேயே எஸ்ஐஆருக்கு பின் நடந்த முதல் சட்டப்பேரவை தேர்தல் பீகாரில் பாஜ கூட்டணி வெற்றி: ஆர்ஜேடி, காங்கிரஸ் படுதோல்வி

பாட்னா: வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப்பட்டியல் மூலம் சுமார் 68 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்ட பிறகு முதன்முறையாக நடந்த பீகார் சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பெற்றது. லாலுபிரசாத் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதாதளம், காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி படுதோல்வி அடைந்தது. 243 தொகுதிகள் கொண்ட...