லடாக்கில் பாஜக அலுவலகத்துக்கு தீ வைக்கப்பட்டதால் பதற்றம்..!!

லடாக்: லடாக்கில் பாஜக அலுவலகத்துக்கு தீ வைக்கப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரும், லடாக்கும் ஒன்றாக இருந்தது. 2019ம் ஆண்டு இவை இரண்டும் தனித்தனியாக பிரிக்கப்பட்டு யுனியன் பிரதேசங்களாக மாறியது. அப்போது முதலே லடாக்கிற்கு மாநில அந்தஸ்து வழங்கவேண்டும் என்று அப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக கூறி வருகின்றனர். இந்த நிலையில், லடாக்கிற்கு மாநில அந்தஸ்து வழங்க...

எச்.வி.ஹண்டே எழுதும் கடிதங்கள் எப்போதும் எனக்கு ஊக்கமளிப்பவை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சி!!

சென்னை: முன்னாள் அமைச்சர் எச்.வி.ஹண்டேவின் இல்லத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அவரை சந்தித்து நலம் விசாரித்தார். அதிமுக முன்னாள் அமைச்சர் எச்.வி.ஹண்டே. மருத்துவரான இவருக்கு தற்போது 98 வயதாகிறது. இவரது மருத்துவமனை கீழ்ப்பாக்கம் பகுதியில் அமைந்துள்ளது. அவரது இல்லம் கீழ்ப்பாக்கம் அடுத்த ஷெனாய் நகரில் உள்ளது. கடந்த ஆகஸ்டு 1ம் தேதி தேசிய மருத்துவர்கள்...

"இருவரும் குழந்தைகள் அல்ல; பக்குவமாக நடந்து கொள்ளுங்கள்" : சீமான், விஜயலட்சுமியை கண்டித்த உச்சநீதிமன்றம்!!

டெல்லி : இருவரும் குழந்தைகள் அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள்; பக்குவமாக நடந்து கொள்ளுங்கள் என்று சீமான், விஜயலட்சுமியை உச்சநீதிமன்றம் கண்டித்துள்ளது. நாதக ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக விஜயலட்சுமி தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக் கோரிய மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதி நாகரத்னா அமர்வில் நடைபெற்று வருகிறது. கடந்த 12ம் தேதி இந்த வழக்கு...

தென்கொரியா, மொரீசியஸ், ஜப்பானிலும் போட்டியிடுவார் :பீகாரில் போட்டியிடுவதாக கூறி மாம்பழம் சின்னம் பெற்ற அன்புமணி குறித்து ராமதாஸ் கிண்டல்

விழுப்புரம் : போலி ஆவணங்கள் கொடுத்து மாம்பழம் சின்னத்தை அன்புமணி பெற்றுள்ளதாக ராமதாஸ் பரபரப்பு குற்றம் சாட்டி உள்ளார். தைலாபுரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பாமக நிறுவனர் ராமதாஸ், "நாங்கள்தான் பாமக எனக் கூறிக்கொண்டு ஒரு கும்பல் சுற்றுகிறது. பீகாரில் போட்டியிடுவதாக போலி ஆவணங்கள் கொடுத்து மாம்பழம் சின்னம் பெற்ற அவர்களின் வேஷம் கலைக்கப்படும். பீகாரில்...

ஜூனியர் ஹாக்கி உலக கோப்பை தொடரை நடத்துவதற்கு தமிழ்நாடு அரசு ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு : துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தகவல்

மதுரை: ஜூனியர் ஆடவர் ஹாக்கி உலக கோப்பை தொடரை நடத்துவதற்கு தமிழ்நாடு அரசு ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஜூனியர் ஆடவர் ஹாக்கி உலகக் கோப்பை தொடர் வரும் நவம்பர் 28-ம் தேதி முதல் டிசம்பர் 10-ம் தேதி வரை சென்னை, மதுரையில் நடைபெறுகிறது. இப்போட்டியில் உலகம்...

கலைஞர் கற்று தந்த உழைப்பு என் உதிரத்தில் இருக்கும் வரை நான் என் கடமையை நிறைவேற்றுவேன் :முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

சென்னை : சென்னை கொளத்தூரில் அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அதில், "காலையில் இருந்து கொளத்தூர் தொகுதியில் ஆய்வு மேற்கொண்டேன். மாணவர்களின் முகத்தை பார்க்கும்போது உற்சாகம் அடைகிறேன். மாணவர்களின் முகத்தில் மகிழ்ச்சியை பார்க்கும்போது எனது கடமையை வேகமாக நிறைவேற்ற வேண்டும் என்ற உத்வேகம் தோன்றுகிறது. எனது உடலில்...

கோட்டூர்புர காவல் நிலைய விசாரணைக்குச் சென்றவர் வீடு திரும்பியதும் மரணம் - எஸ்.ஐ, இரு தலைமைக் காவலர்களுக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

சென்னை : விசாரணைக்கு அழைத்துச் சென்றவர் மரணமடைந்த வழக்கில் எஸ்.ஐ., 2 காவலர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2009ம் ஆண்டு சென்னை கோட்டூர்புரத்தில் குடிபோதையில் தகராறு செய்ததாக பழனி என்பவரை காவல்துறையினர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு பழனி மருத்துவ பரிசோதனைக்கு ஒத்துழைக்காததால், அவரை காவல்துறையினர் கடுமையாக தாக்கி உள்ளனர். பின்னர் அவர்...

'கல்வியில் சிறந்த தமிழ்நாடு' நிகழ்ச்சியில் பங்கேற்க தெலுங்கானா முதல்வருக்கு நேரில் அழைப்பு விடுத்தார் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா!!

ஹைதராபாத் : சென்னையில் நடைபெறும் கல்வியில் சிறந்த தமிழ்நாடு விழாவிற்கான அழைப்பிதழை தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியை அமைச்சர் டிஆர்பி ராஜா நேரில் சந்தித்து வழங்கினார். 2025-2026ம் கல்வி ஆண்டிற்கான புதுமைபெண், தமிழ் புதல்வன் திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி ஆகியோர் தொடங்கி வைக்கும் விழா, சென்னை ஜவஹர்லால் நேரு...

ராகுல் காந்தியின் புகாரை தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய அவரது டிஜிட்டல் கையெழுத்தை சேர்க்க தேர்தல் ஆணையம் திட்டம்

டெல்லி : ராகுல் காந்தியின் புகாரை தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்குவதற்கு வாக்காளரின் டிஜிட்டல் கையெழுத்தை சேர்க்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. 2023 சட்டப்பேரவை தேர்தலில் கர்நாடகாவின் அலந்து தொகுதியில், 6,000-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக ராகுல் காந்தி கடந்த வாரம் ஆதாரங்களை வெளியிட்டார். இது தேர்தல் ஆணையத்துக்கு தெரிந்தே நடைபெறுவதாகவும்,...

விண்ணில் இந்திய செயற்கைக்கோள்களுக்கு ஆபத்து : 50 மெய்க்காப்பாளர் செயற்கைக்கோள்களை ஏவ இஸ்ரோ திட்டம்

பெங்களூரு : விண்ணில் இந்திய செயற்கைகோள்களை பாதுகாக்கும் வகையில், 50 மெய்க்காப்பாளர் செயற்கைக்கோள்களை ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. பூமி சுற்றுப்பாதையில் 105 நாடுகளைச் சேர்ந்த 12,149 செயற்கைக்கோள்கள் இருப்பது பட்டியலிடப்பட்டுள்ளது. இதில் இந்தியாவுக்கு சொந்தமான 56 செயற்கைக்கோள்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், கடந்த ஆண்டு அண்டை நாட்டுக்கு சொந்தமான செயற்கைக்கோள் 1 கி.மீ. தொலைவில்...