முதல்வர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முதல் கூட்டம் தமிழக சட்டப்பேரவை நாளை கூடுகிறது: ஆளுநர் அர்லேகர் உரையாற்றுகிறார்
சென்னை: முதல்வர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது. கூட்டம் தொடங்கியதும், தமிழக ஆளுநர் அர்லேகர் உரையாற்றுகிறார். தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் 23ம் தேதி நடைபெற்ற 17-வது சட்டசபை தேர்தல் முடிவுகள் மே மாதம் 4ம் தேதி வாக்குகள்...
போக்குவரத்துத் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் முதலமைச்சர் தலைமையில் நடைபெற்றது.
சென்னை: போக்குவரத்துத் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில், போக்குவரத்துத் துறை சார்ந்த செயல்பாடுகள் மற்றும் செயல்படுத்தப்படவுள்ள திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. போக்குவரத்துத் துறையின் கீழ் இயங்கும் 8 அரசு...
184 ஆண்டுகள் பழமையான சென்னை பச்சையப்பன் கல்லூரிக்கு இரு பாலர் அந்தஸ்து அளித்தது தமிழ்நாடு அரசு
சென்னை: 184 ஆண்டுகள் பழமையான சென்னை பச்சையப்பன் கல்லூரிக்கு இரு பாலர் அந்தஸ்து அளித்தது தமிழ்நாடு அரசு. இந்தியாவின் மிகப் பழமையான மற்றும் புகழ்பெற்ற உயர்கல்வி நிறுவனங்களில் ஒன்றான பச்சையப்பன் கல்லூரி, அதன் 184 ஆண்டுகால சிறப்புமிக்க பயணத்தில் புதிய வரலாற்றுச் சாதனையை எட்டியுள்ளது. தமிழ்நாடு அரசு, அரசாணை (G.O. No.100 dated 15.06.26)...
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் தொடங்கியது
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் தவெக அரசு கடந்த மே 10ம் தேதி பொறுப்பேற்றது. அதைத் தொடர்ந்து, தவெக அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்காக மே 13ம் தேதி தமிழக சட்டப்பேரவை கூடியது....
நாட்டின் ஏற்றுமதி வளர்ச்சியில் சரக்கு ஏற்றுமதியை பின்னுக்கு தள்ளி முக்கிய பங்காற்றியிருக்கும் சேவை துறை.!!
டெல்லி: கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் ஏற்றுமதிச் செயல்பாடானது சட்டைகள், தோல் பொருட்கள் மற்றும் ஆபரணங்களை ஏற்றுமதி செய்வதிலிருந்து மாறி, மென்பொருள், பொறியியல் பொருட்கள், மருந்துகள் மற்றும் மின்னணு சாதனங்களை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது அதிகரித்துள்ளதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டி இருக்கிறார்கள். ஒன்றிய வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகள், கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் ஏற்றுமதி...
4 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா ஏற்பு சபாநாயகருக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்: இடைத்தேர்தல் நடைபெறுமா? தமிழக அரசியலில் பரபரப்பு
சென்னை: நான்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் ராஜினாமாவையடுத்து காலியாகவுள்ள அந்த 4 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடத்த தடை விதிக்க கோரி அதிமுக தொடர்ந்த வழக்கில் சபாநாயகர் மற்றும் ராஜினாமா செய்த 4 பேரும் பதில் தருமாறு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தின் 17வது சட்டமன்றத்துக்கு நடந்த தேர்தலில் 108 இடங்களைக்...
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முழு தோல்வி; 2 நாட்களில் 17 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள்.! நயினார் நாகேந்திரன் கண்டனம்
நெல்லை: தமிழக்தில் தொடர்ச்சியாக நிகழ்ந்து வரும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து முதல்வராக பதவி வகிக்கும் விஜய் பேசுவதே இல்லை, பேட்டியும் கொடுப்பதில்லை, பாதிக்கப்பட்டவர்களை சந்திப்பதில்லை. கரூர் சம்பவம் போல பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள் தன்னை பனையூரில் வந்து சந்திக்க வேண்டும் என விஜய் நினைக்கிறாரா என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி...
திமுகவை விட குறைவான கடனை தவெக அரசு வாங்கிவிட்டால் பதவியில் இருந்தே விலகுகிறேன்: தங்கம் தென்னரசு!
சென்னை: தவெக அரசு வெளியிட்டது வெள்ளை அறிக்கை அல்ல, வெற்று அறிக்கை என தவெக அரசின் வெள்ளை அறிக்கைக்கு முன்னாள் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்ததாவது; தவெக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தப்பிக்கவே வெள்ளை அறிக்கை வெளியீடு. தமிழ்நாட்டில் வெள்ளை அறிக்கை வெளியிடுவது...
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை: தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நீலகிரி, சேலம், பெரம்பலூர், திருச்சி, தஞ்சை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது. திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களிலும் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது. திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, கோவை மாவட்டங்களில்...

