பாட்னா: பீகார் சட்டமன்ற 2ம் கட்ட தேர்தலின் 122 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு நிறைவடைகிறது. 20 மாவட்டங்களில் உள்ள 122 தொகுதிகளில் 1,302 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடக்கிறது. 243 தொகுதிகளை...
Showinpage View More 
பாட்னா: பீகாரில் இன்று சட்டமன்ற தேர்தலுக்கான இரண்டாவது கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகின்றது. சுமார் 4 லட்சம் பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடக்கிறது. 243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டப்பேரவைக்கு இரண்டு கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. கடந்த 6ம் தேதி...
புதுக்கோட்டை: மகளிர் உரிமைத்தொகை தமிழ்நாட்டின் வளர்ச்சியின் அடுத்தக்கட்ட பாய்ச்சலுக்கு அடித்தளமாக இருக்கும் போது, திராவிட மாடல் 2.0 அரசிலும் மாதம்தோறும் 1000 உதவித்தொகை நிச்சயம் தொடரும் என்று புதுக்கோட்டையில் நடந்த அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியுடன் கூறினார். புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே களமாவூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மைதானத்தில் அரசு சார்பில்...
திருச்சி: சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் மூத்த குடிமக்களின் ஒட்டுமொத்த நல்வாழ்வை உறுதி செய்வதற்காக தமிழகத்தில் தஞ்சாவூர், திருச்சி, மதுரை, கோயம்புத்தூர், சேலம், திருப்பூர், ஈரோடு, தூத்துக்குடி, வேலூர், திண்டுக்கல் ஆகிய 10 மாநகராட்சிகளில் தலா 2 மையங்கள் மற்றும் 2 தொழில்துறை மாவட்டங்களான ராணிப்பேட்டை , கிருஷ்ணகிரி, பெருநகர மாநகராட்சியான சென்னையில்...
தமிழகம் View More 
அரியலூர்: அரியலூர் மாவட்டம் வாரணவாசியில் சிலிண்டர்கள் ஏற்றி வரப்பட்ட லாரி விபத்தில் சிக்கியதில் பலத்த சத்தத்துடன் சிலிண்டர்கள் வெடித்துச் சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது. வளைவில் திரும்பும்போது லாரி விபத்தில் சிக்கியுள்ளது. லாரி முற்றிலும் எரிந்து நாசமான நிலையில், ஓட்டுநர் நிலை குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. ...
தமிழகம் View More 
புதுக்கோட்டை: மகளிர் உரிமைத்தொகை தமிழ்நாட்டின் வளர்ச்சியின் அடுத்தக்கட்ட பாய்ச்சலுக்கு அடித்தளமாக இருக்கும் போது, திராவிட மாடல் 2.0 அரசிலும் மாதம்தோறும் 1000 உதவித்தொகை நிச்சயம் தொடரும் என்று புதுக்கோட்டையில் நடந்த அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியுடன் கூறினார். புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே களமாவூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மைதானத்தில் அரசு சார்பில்...
அரசியல் View More 
பாட்னா: பீகார் சட்டமன்ற 2ம் கட்ட தேர்தலின் 122 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு நிறைவடைகிறது. 20 மாவட்டங்களில் உள்ள 122 தொகுதிகளில் 1,302 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடக்கிறது. 243 தொகுதிகளை...
அரசியல் View More 
பாட்னா: பீகார் சட்டமன்ற 2ம் கட்ட தேர்தலின் 122 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு நிறைவடைகிறது. 20 மாவட்டங்களில் உள்ள 122 தொகுதிகளில் 1,302 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 3.70 கோடி வாக்காளர்கள் உள்ள நிலையில் 45,399 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 243 சட்டமன்ற தொகுதிகளில் முதற்கட்டமாக...
வழிபாடு முறைகள் View More 
நவ திருப்பதிகள் தென் மாவட்ட தாமிரபரணி ஆற்றங் கரையில், வடபுறம், தென்புறம் என இருகரை ஓரங்கள் உள்ளன. அவற்றில் வடகரையின் ஓரமாக, ஆறு திவ்ய திருத்தலங்களும், தென்கரையின் ஓரமாக, மூன்று திவ்ய திருத்தலங்களும் உள்ளன. இவையே 108 வைணவ திவ்ய ஷேத்திரத்தில் ``சந்திரனுக்கு’’ உரிய நவகிரகத் தலம். திருமால் நின்ற கோலத்தையும், கிடந்த கோலத்தையும் நாம்...
இந்திய ஆன்மிக உலகம் கண்டு வியந்த குருமார்களில் ஒருவர் ஷீரடி சாய்பாபா. அவரது போதனைகளும், அற்புதங்களும் இன்றளவும் பேசப்படுகின்றன. அவருடைய தாய் மதம் எதுவென்று கண்டறியப்பட முடியவில்லை என்றாலும், இந்துக்களையும் இஸ்லாமியர்களையும் சகோதரர்களாகப் பாவித்தவர். அவரது அற்புதங்களாலும், போதனைகளாலும் தான் மதம், சாதி, மொழி, இனம் கடந்து இன்றளவும் மக்களால் போற்றப்படு கிறார். சாய்பாபாவின் அருளமுதம்...
அபிஷேகம் என்ற சொல் நடைமுறையில் இறைவனைத் திருமுழுக்காட்டுவதைக் (நீராட்டுவது) குறிக்கிறது. அச்சொல்லுக்கு உரிமைப்படுத்துதல் என்றும் பொருள் கூறுவர். ஆசார்ய அபிஷேகம் என்பதற்கு ஒருவரை ஆசார்யராக ஏற்றுக் கொண்டதை உறுதிப்படுத்துதல் என்பதைக் காண்கிறோம். இது போன்றே அரசனுக்கு மகுடம் சூட்டிப் பட்டாபிஷேகம் செய்வித்தல் என்பது அவனுக்கு நாட்டை உரிமையாக்கி அவன் ஏவலில் காவலில் வாழ்வோம் என்பதை ஒப்புக்...
சமையல் View More 
தேவையானவை: புதினா - 2 கட்டு, வெந்தயம் - 1 ஸ்பூன், புளி - குழம்புக்கு ஏற்ற அளவு, மிளகு - 2 ஸ்பூன், உளுத்தம் பருப்பு - 2 ஸ்பூன், பெருங்காய தூள் - ¼ ஸ்பூன், மிளகாய் வற்றல் - 6, துவரம் பருப்பு - 1 டீஸ்பூன், கறிவேப்பிலை - ½...
15 hours agoBY Lavanya
தேவையானவை: சுத்தம் செய்யப்பட்ட புதினா இலை - 2 கட்டு, இஞ்சி விழுது - 1 டீஸ்பூன், ஓமம் - 1 டீஸ்பூன், எலுமிச்சம் பழம் - 2, தேன் - ருசிக்கேற்ப, உப்பு - ஒரு சிட்டிகை, சர்க்கரை - தேவைக்கேற்ப. செய்முறை: புதினா இலை, ஓமம், இஞ்சி மூன்றையும் மைப் போல மிக்ஸியில்...
15 hours agoBY Lavanya
தேவையானவை: இடியாப்ப மாவு - ¾ கப், பாசிப்பருப்பு - ¾ கப், வறுத்த கடலைப்பருப்பு - ¼ கப், வெல்லம் - ¾ கப், நெய் - தேவையான அளவு, லேசாக நெய்யில் வறுத்த தேங்காய் துருவல் - 4 டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கி நெய்யில் வறுத்த தேங்காய் - 4 டேபிள்ஸ்பூன், கெட்டி...
06 Nov 2025BY Lavanya
தேவையான பொருட்கள் சுக்கு - சிறிதளவு புதினா - ஒரு கைப்பிடி தனியா - 1 டீஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன் ஓமம் - 1/2 டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு - 1 டீஸ்பூன் தேன் - 1 டேபிள் ஸ்பூன். செய்முறை அடுப்பில் வாணலி வைத்து தனியா, சீர்கம், ஓமம் ஆகியவற்றை தனித்...
05 Nov 2025BY Lavanya
தேவையான பொருட்கள்: மிளகு 1 டீஸ்பூன் சீரகம் 1 டீஸ்பூன் பூண்டு 4 பல் இஞ்சி 1 அங்குலம் அளவு வெங்காயம் 1 (நறுக்கியது) தக்காளி 1 (விரும்பினால்) எண்ணெய் அல்லது நெய் 1 டீஸ்பூன் தண்ணீர் 2 கப் உப்பு தேவையான அளவு மல்லித்தழை சிறிதளவு (அலங்கரிக்க). செய்முறை: முதலில் மிளகு, சீரகம், பூண்டு,...
05 Nov 2025BY Lavanya
விளையாட்டு ➔
செய்திகள்
ஆலோசனை View More 
நன்றி குங்குமம் டாக்டர் அகமெனும் அட்சயப்பாத்திரம் மனநல ஆலோசகர் ஜெயஸ்ரீ கண்ணன் கடந்த இதழில் எல்லைக் கோட்டு ஆளுமைக் கோளாறு என்பது எப்படி பெண்களை பாதிக்கிறது என்று பார்த்தோம். அதன் தொடர்ச்சியை இந்த இதழில் பார்ப்போம்.மட்டக்கேலி (Sarcasttic )பார்வைகள் பெண்கள் என்றாலே இப்படித்தான் என்று முடிவின் சலிப்பை இருவருக்கும் தந்து விடும். அது அறிவியல் சார்ந்த...
நன்றி குங்குமம் தோழி ‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ திரைப்படத்தில் “இதய பலவீனம் உள்ளவர்கள் இந்த சண்டைக் காட்சிகளைப் பார்க்க வேண்டாம்” என்கிற நகைச்சுவை காட்சி ஒன்று இடம் பெற்றிருக்கும்.இதயம் பலவீனமாய் இருப்பவர்களா? மனம் பலவீனமாய் இருப்பவர்களா? என்பதில் நமக்கு குழப்பம் அவ்வப்போது வந்து போகிறது. அதிலும் குறிப்பாக, மனநலம் சார்ந்த மருத்துவத் துறையான psychiatry...
நன்றி குங்குமம் டாக்டர் -மருத்துவப் பேராசிரியர் முத்தையா எனக்கு 22 வயதாகிறது. நான்கு அல்லது ஐந்து மாதங்கள் பீரியட்ஸ் வராமலேயே இருந்தது. மருத்துவரிடம் ஆலோசனை பெற்று மருந்து சாப்பிட்டேன். இப்போது 15 நாட்கள் வரையில் பீரியட்ஸ் தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது. எதனால் இப்படி ஏற்படுகிறது... இதற்கு என்ன தீர்வு? - கே.அமுதா, கோவை. முதலில் ரத்தப் பரிசோதனை,...
நன்றி குங்குமம் தோழி பலர் சிரிக்கும் போது பற்கள் வெள்ளை வெளீராகத் தெரிந்தாலும், பேசும் போது துர்நாற்றம் வீசும். பற்களை பலமுறை துலக்கினாலும், நாக்கை வழித்து சுத்தம் செய்தாலும், ‘மவுத் வாஷ்’ கொண்டு வாயை சுத்தம் செய்தாலும், ஆயில் புல்லிங் செய்தாலும் சிறிது நேரத்தில் வாயில் துர்நாற்றம் மீண்டும் குடிபுகுந்துவிடும். அதன் காரணமாக பலர்...
நன்றி குங்குமம் டாக்டர் செவ்விது செவ்விது பெண்மை! மனநல மருத்துவர் மா . உஷா நந்தினி 36-40 வயது என்பதை முன் மத்திய வயது என்று சொல்லலாம். இந்த வயதில் உள்ள பெண்களின் அகச் சிக்கல்கள் என்பவை தனித்துவமானவை. அதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம். மனித வாழ்க்கையில் முப்பத்தாறு முதல் நாற்பது வயது வரை என்பது...
வேலைவாய்ப்பு ➔
செய்திகள்
படங்கள் View More 
ஒரே நாளில் 108 செ.மீ., மழை : வெள்ளக்காடானது வியட்நாம் ...
சர்தார் வல்லபாய் படேலின் 150வது பிறந்தநாளை ஒட்டி குஜராத்தில் உள்ள அவரது சிலைக்கு பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது ஹெலிகாப்டரில் இருந்து சிலைக்கு மலர் தூவப்பட்டது. அப்போது பிரதமர் மோடிக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அதனை அவர் ஏற்றுக்கொண்டார். ...
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அம்பாலா விமானப்படை தளத்தில் இருந்து ரஃபேல் போர் விமானத்தில் பயணம் செய்தார். ...
விவசாயம் View More 
நமது நாட்டு இன மாடுகள் நம்மூர் காலநிலைகளுக்கு ஏற்றவாறு தங்களை தகவமைத்துக்கொள்ளும். ஆனால் இப்போது நாம் பால் உற்பத்திப் பெருக்கத்திற்காக பல்வேறு கலப்பின பசுக்களை வளர்க்கும் சூழல் உருவாகி இருக்கிறது. இத்தகைய பசுக்களுக்கு நமது சீதோஷ்ண நிலை சில ஒவ்வாமைகளை ஏற்படுத்தும். எனவே அத்தகைய பசுக்களை மழைநாட்களில் கண்ணும் கருத்துமாக பாதுகாக்க வேண்டியது அவசியம். கொட்டகை...
15 hours agoBY Porselvi
சின்ன வெங்காயம் சாகுபடிக்கு தோதான நிலம், விதைப்பு, நாற்றங்காலுக்கு உரமிடும் முறை உள்ளிட்ட தகவல்களை கடந்த இதழில் கண்டோம். அதன் தொடர்ச்சியாக நடவுப்பாத்தி தயாரிப்பு, களை கட்டுப்பாடு உள்ளிட்ட தகவல்களை இந்த இதழில் காண்போம். நடவுப்பாத்தி தயாரிப்பு நடவு செய்வதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை நன்கு உழவு செய்ய வேண்டும். கடைசி...
15 hours agoBY Porselvi
நெல், வேர்க்கடலை, பலபயிர் சாகுபடி என தனக்குச் சொந்தமான ஐந்து ஏக்கரில் பலவகையான விவசாயங்களை செய்துவருகிறார் திருவள்ளூர், பெரிய நாகப் பூண்டி கிராமத்தைச் சேர்ந்த மோகன்தாஸ். இருந்தபோதும், விவசாயத்தில் பெரிதாகச் சாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் 60 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து அதிலும் பெரிய அளவில் லாபம் பார்த்து வருகிறார். 60 ஏக்கரில் சுமார்...
07 Nov 2025BY Porselvi
