உள்ளூர் அடையாளம்... உலகளாவிய அங்கீகாரம்.. தமிழ் ஹிப்-ஹாப்பை உலக அரங்கிற்குக் கொண்டு செல்வது குறித்து ஹிப்-ஹாப் தமிழா ஆதி

  சென்னை: ஒரு தசாப்தத்திற்கும் மேலாக, 'ஹிப்ஹாப் தமிழா' (HipHop Tamizha) என்பது வெறும் இசைக்குழுவாக மட்டுமல்லாமல், அதையும் தாண்டிய ஒரு அடையாளமாகத் திகழ்கிறது. பல இளம் தமிழர்களுக்கு, இது கலாச்சாரப் பெருமிதம், சுய-வெளிப்பாடு மற்றும் ஒருவரின் அடையாளத்தில் உறுதியாக இருப்பது ஒரு தடையாக இல்லாமல் பலமாக அமையக்கூடும் என்ற நம்பிக்கையின் அடையாளமாகத் திகழ்கிறது. iQOO...

மாநிலங்களவை தேர்தலில் வேட்புமனு நிராகரிப்பதற்கு எதிர்ப்பு காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜனின் மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

புதுடெல்லி: மபி மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜனின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மபி மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் மீனாட்சி நடராஜன் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், ஐதராபாத் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஒரு வழக்கு குறித்த விவரங்களை அவர் தனது தேர்தல்...

ஸ்ரீவைகுண்டம் விவகாரத்தில் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எந்தவித அரசியல் தலையீடும் இருக்காது: அமைச்சர் ராஜ்மோகன் பேட்டி

சென்னை: பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் கூறியதாவது; ஸ்ரீவைகுண்டம் விவகாரத்தில் யாராக இருந்தாலும், பெண்கள் பாதுகாப்பில் சமரசமில்லை; விசாரணை செய்து மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். எந்தவிதமான அரசியல் தலையீடும் இருக்காது. அறிவியலுக்கு புறம்பான எந்த கருத்தும் பள்ளி மாணவர்களிடம் செல்லாது. மதம், சாதி சம்பந்தப்பட்ட அடையாளங்களுடன் மாணவர்கள் பள்ளிக்கு வரக்கூடாது என்று அறிவுறுத்தல் வழங்கி...

நிதி ஆயோக் கூட்டத்தில் திமுக அரசின் சாதனைகளின் மீது முழுக்க முழுக்க ஸ்டிக்கர் ஒட்டியிருக்கிறது தவெக அரசு: எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடும் விமர்சனம்

சென்னை: நிதி ஆயோக் கூட்டத்தில் திமுக அரசின் சாதனைகளின் மீது முழுக்க முழுக்க ஸ்டிக்கர் ஒட்டியிருக்கிறது சோபா மாடல் அரசு என்று உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். தமிழக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: தேர்தல் பிரசாரத்தின் போது, தமிழ்நாடு ஏதோ படுகுழிக்குள் விழுந்தது போலவும், கடனில் தத்தளிப்பதாகவும்...

பெண்களுக்கு தவெகவினர் பாலியல் தொல்லை; ‘மாடர்ன் மனுநீதி சோழன்’ ஆட்சியா?: அதிமுக ஐடி விங்க் கேள்வி

சென்னை: அதிமுக ஐடி விங்க் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவு: ஆலந்தூரில் தவெக நிர்வாகி வேம்புலி என்பவர் பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். சேலத்தில் தவெக நிர்வாகி ஒருவர் பல பெண்களை பாலியல் தொல்லைக்கு ஆளாக்கி, வீடியோ எடுத்து மிரட்டியதாக செய்திகள் வருகின்றன. இதுதான் ‘மாடர்ன் மனுநீதிச் சோழன்’ ஆட்சியா? இப்படி ஒரு வார்த்தையை சொல்ல...

மக்கள் கோபமாக இருப்பதால் அடுத்த தேர்தலில் வெற்றி நமதே: இந்தியா கூட்டணி கூட்டத்தில் ராகுல் நம்பிக்கை

புதுடெல்லி: டெல்லியில் திங்களன்று இந்தியா கூட்டணி கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி பங்கேற்றுப் பேசினார். கூட்டத்தில் சுமார் 9 நிமிடங்களுக்கும் மேலாக தான் ஆற்றிய உரையை ராகுல்காந்தி தனது சமூக ஊடக பக்கத்தில் வெளியிட்டார். கூட்டத்தில் ராகுல்காந்தி பேசியதாவது: காங்கிரஸ் கட்சி குறித்து கூறப்பட்ட கருத்துக்களுக்கு பதில் அளிப்பது...

தேசத்தை கட்டமைப்பதில் பெண்கள் தங்கள் முழு திறனையும் வெளிப்படுத்தும் சூழல் உருவாக்கப்பட்டுள்ளது: பிரதமர் மோடி தகவல்

புதுடெல்லி: தேஜ கூட்டணி அரசின் முயற்சிகள் கண்ணியம், வாய்ப்பு மற்றும் அதிகாரமளித்தல் ஆகியவற்றில் வேரூன்றியுள்ளன என்றும் இவை பெண்கள் தங்கள் முழுத் திறனையும் உணர்ந்து, தேசத்தைக் கட்டமைப்பதில் இன்னும் வலுவாகப் பங்களிக்கக்கூடிய ஒரு சூழலை உருவாக்க உதவியுள்ளன என்று பிரதமர் மோடி தெரிவித்தார். இதுகுறித்து பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது: கடந்த 12 ஆண்டுகளாக,...

நாளை மறுதினம் தடைக்காலம் நிறைவு; விசைப்படகின் டீசலுக்கு சாலை, பசுமை வரி ரத்து செய்யப்படுமா?.. மீனவர்கள் எதிர்பார்ப்பு

  நாகர்கோவில்: விசைப்படகு மீனவர்களுக்கான தடைக்காலம் நாளை மறுதினம் நிறைவடைவதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல தயாராகி வருகிறார்கள். டீசல் விலை ஏற்றத்தால் மீனவர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட ஏற்றம் மற்றும் மேற்காசிய போர் பதற்றம் காரணமாக தற்போது பெட்ரோல், டீசல், சமையல் காஸ், வர்த்தக சிலிண்டர் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன....

விடாது பெய்யும் மழையிலும் நீர்மட்டம் உயராத பொய்கை அணை: நீரோடைகளில் ஆக்ரமிப்பை அகற்ற கோரிக்கை

  ஆரல்வாய்மொழி: குமரி மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகின்ற நிலையில் பொய்கை அணை நீர்மட்டம் உயராத அவலம் தண்ணீர் வரும் ஓடையை சரி செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். குமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி சாலையில் செண்பகராமன்புதூர் மரப்பாலம் பகுதியிலிருந்து சமத்துவபுரம் செல்கின்ற சாலையின் முடிவில், வடக்கு மலை மற்றும் மேற்கு...

கொடைக்கானலில் பிரையன்ட் பூங்காவில் உலா வரும் காட்டுமாடுகள்: சுற்றுலா பயணிகளுக்கு அச்சுறுத்தல்; தடுப்புச்சுவர் அமைக்க கோரிக்கை

  கொடைக்கானல்: கொடைக்கானலில் பிரையன்ட் பூங்காவில் உலா வரும் காட்டுமாடுகளால் சுற்றுலாப் பயணிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே, பூங்காவைச் சுற்றி முறையாக தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் நகரின் மையப்பகுதியில் பிரையன்ட் பூங்கா அமைந்துள்ளது. தோட்டக்கலை துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த பூங்கா 20 ஏக்கர் பரப்பளவை கொண்டது....