ஆண்களை குறிவைத்து காதல் வலை விரித்த பிரபல சமூக வலைதள பெண் கைது: லட்சக்கணக்கில் பணம் பறித்தது அம்பலம்
சிகர்: போக்சோ உள்ளிட்ட பொய் வழக்குகளில் சிக்குவதாக மிரட்டி ஆண்களிடம் பணம் பறித்த இன்ஃப்ளூயன்ஸர் பெண் கைது செய்யப்பட்டார். ராஜஸ்தான் மாநிலம் சிகர் பகுதியை சேர்ந்தவர் ரேணுகா சவுத்ரி (35), தன்னை சமூக வலைதளங்களில் ஒரு பிரபலமாக காட்டிக்கொண்டு ஆண்களை குறிவைத்து பழகி வந்துள்ளார். அவர்களிடம் நன்கு நெருங்கி பழகிய பின்னர், போக்சோ உள்ளிட்ட பல்வேறு...
மத்திய பிரதேச மாநில விளை நிலத்தில், காசநோய் பாக்டீரியா உள்ளது
போபால்: மத்திய பிரதேச நெல்வயலில் காசநோயை உருவாகும் மெலியோடோசிஸ் என்னும் பாக்டீரியா கிரீமி உள்ளதாக எய்ம்ஸ் மருத்துவ ஆய்வு குழு எச்சரித்துள்ளது. போபாலில் உள்ள எய்ம்ஸ் மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆய்வுகள் குறித்து கூட்டணி நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆராய்ச்சி முடிவுகள் வெளியிடப்பட்டன. அதில் கடலோர மாநிலங்களான கர்நாடக, ஒடிசா மற்றும் தமிழ்நாடு மாநிலங்களில் மெலியோடோசிஸ்...
டெல்லியில் நவம்பர் 16ம் தேதி மாநாடு: ஜவாஹிருல்லா அறிவிப்பு
சென்னை: சென்னையில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ அளித்த பேட்டி: உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் வக்பு திருத்தச் சட்டத்தின் சில பிரிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசமைப்புச் சட்டத்தின் பல பிரிவுகளை மீறக்கூடியவற்றிற்கு கோர்ட் இடைக்கால தடை விதிக்காதது ஏமாற்றம் அளிக்கிறது. மத்திய வக்பு வாரியத்தில் அதிகபட்சம் 4 இஸ்லாமியர் அல்லாதவரும், மாநில...
மகனின் ஒரே ஓவரில் 5 சிக்சர்: இலங்கை பவுலரின் தந்தை அதிர்ச்சியில் மரணம்
இலங்கை: இலங்கை சுழற்பந்து வீச்சாளர் வெல்லாலகே நேற்று வீசிய கடைசி ஓவரில் ஆப்கன் வீரர் முகமது நபி தொடர்ச்சியாக 5 சிக்சர் விளாசினார். இந்த போட்டியை இலங்கையில் டிவியில் பார்த்துக்கொண்டிருந்த வெல்லாலகேவின் தந்தை சுரங்கா, மகனின் பந்துவீச்சை பார்த்து அதிர்ச்சி அடைந்து மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். இதுபற்றி நேற்று போட்டி முடிந்ததும் வெல்லாலகேவிடம் தெரிவிக்கப்பட்டது. இந்த...
திண்டுக்கல்லில் பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்தை கைது செய்தது காவல்துறை..!!
தமிழகத்தின் பிரபல ரவுடியான மதுரை மாவட்டத்தை சேர்ந்த வரிச்சியூர் செல்வம் 2012ம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான தாங்கும் விடுதியில் கேரள மாநிலத்தை சேர்ந்த நபரை 4 நபர்கள் கடத்தி வைத்து பணம் கேட்டு மிரட்டுவதாக திண்டுக்கல் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் தனியார் தங்கும் விடுதியை சோதனை...
சென்னை, தியாகராய நகரில் நடைபெற்ற "உங்களுடன் ஸ்டாலின்" முகாமிற்கு நேரில் சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!!
சென்னை: சென்னை, தியாகராய நகரில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமிற்கு நேரில் சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; தமிழ்நாட்டில் உள்ள கடைக்கோடி மக்களுக்கு, அவர்கள் அன்றாடம் அணுகும் அரசுத் துறைகளின் சேவைகள்/திட்டங்களை அவர்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று வழங்கும் "உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தை 15.07.2025...
உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர புதின் விரும்பவில்லை: இங்கிலாந்து உளவுத்துறை தலைவர் ரிச்சர்ட் மோரி!
லண்டன்: உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர புதின் விரும்பவில்லை என இங்கிலாந்து உளவுத்துறை தலைவர் ரிச்சர்ட் மோரி தெரிவித்துள்ளார். இங்கிலாந்து உளவுத்துறை அமைப்பின் தலைவர் ரிச்சர்ட் மோரி . இவர் இம்மாத இறுதியில் பணி ஓய்வு பெறுகிறார். இந்நிலையில், துருக்கி தலைநகர் இஸ்தான்புல் நகரில் உள்ள இங்கிலாந்து தூதரகத்தில் இன்று நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில்...
சேலம் மாநகர் மாவட்ட அதிமுகவில் கோஷ்டி பூசல் வெடித்தது: உறுப்பினர் அட்டைகள் ரோட்டில் வீச்சு
சேலம்: சேலம் மாநகர் மாவட்ட அதிமுகவில் கோஷ்டி பூசல் வெடித்துள்ள நிலையில், உறுப்பினர் அட்டைகள் ரோட்டில் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சேலம் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளாக இருப்பவர் பாலு. தேர்தல் பொறுப்பாளராக மொரப்பூரைசேர்ந்த முன்னாள் எம்எல்ஏ சிங்காரம் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கட்சிக்கு வேலை செய்யாதவர்களை நீக்கிவிட்டு புதிய நிர்வாகிகளை நியமித்து வருகிறார். இதன்படி பகுதிகள்,...
மெட்டா அறிமுகப்படுத்திய அதிநவீன அம்சங்களைக் கொண்டிருக்கும் ஸ்மார்ட் கண்ணாடி
டெல்லி: வளர்ந்து வரும் தொழில்நுப்ப உலகத்தில தினமும் புது புது அப்டேட் குடுத்து இந்த ஓபன் ஏஐயும், கூகுள் ஜெமினியும் நம்பள பிரம்மிப்புல ஆழ்த்திட்டு இருக்கு. சாட் ஜிபிடி யோட கார்ட்டூன் ஜிபிலி புகைப்படங்கள், கூகுள் ஜெமினியோட நானோ பனானாஏஐ ஸ்டுடியோனு புது புது ட்ரெண்ட் வந்துட்டே இருக்கு. இதில் எல்லாத்தை விடவும் ஒரு படி...