
சென்னையில் தலைமைச் செயலாளருடன் சுகாதாரத்துறை அமைச்சர் ஆலோசனை
12:59:18 PM
மகாராஷ்டிராவில் மேலும் 134 பேருக்கு கொரோனா உறுதி: எண்ணிக்கை 1,895 ஆக உயர்வு
12:59:16 PM
ஊரடங்கை பற்றி முடிவெடுத்தால் மத்திய அரசு என்ன நினைக்குமோ என உள்ளூர் பயம் தான் காரணம்: மு.க.ஸ்டாலின்
12:53:09 PM
கொரோனா பரவலை தடுக்க முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்
12:47:15 PM
அரசாங்கம் ஒழுங்காக முறையாக மக்களுக்கு செயல்படாவிடில் அரசாங்கத்தை திமுக செயல்பட வைக்கும்: மு.க.ஸ்டாலின்
12:40:36 PM
திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள் நாளை முதல் நெல்லைக் கொண்டு வந்து விற்று பணம் பெறலாம்: மாவட்ட ஆட்சியர்
12:34:52 PM
நாளை முதல் ஊரடங்கு அமலில் இருக்கும் வரை அம்மா உணவகத்தில் உணவு இலவசமாக வழங்கப்படும்: அமைச்சர் ஜெயக்குமார்
12:05:54 PM
சென்னையில் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் பயணிக்க மாநகராட்சியுடன் இனைந்து தனியார் நிறுவனம் கார் சேவை
12:05:02 PM
தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 1,29,705 வாகனங்கள் இதுவரை பறிமுதல்: ரூ.64,29,744 அபராதம் வசூல்
11:58:44 AM
பீகார் மாநிலத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதி்ப்பு உறுதி: பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 64-ஆக உயர்வு
11:53:23 AM
சென்னை மாநகரில் 144 தடையை மீறி வெளியே சுற்றிய 1,369 பைக்குகள் உள்பட 1,661 வாகனங்கள் பறிமுதல்
11:49:49 AM
கொரோனா சிகிச்சையில் தீவிரமாக இருப்பதால் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது நிறுத்தம்
11:38:19 AM
திருச்சியில் மருத்துவர்கள் மீது எச்சில் துப்பிய கொரோனா நோயாளி மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு
11:37:47 AM
கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அமைச்சர் உதயகுமார் தலைமையில் மதுரையில் ஆய்வு கூட்டம்
11:34:04 AM









































































































