
16:48:56 / 2013-05-20
புதுடெல்லி: இந்தியா சீனா இடையே நீண்ட காலமாக நீடிக்கும் எல்லைப் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று இருநாடு பிரதமர்களும் உறுதி அளித்துள்ளனர். டெல்லியில் இரு நாடுகளுக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர், பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் சீன பிரதமர் லீ கேகியாங் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய பிரதமர் மன்மோகன் சிங் எல்லைப் பிரச்சனைக்கு விரைவில்
மேலும்