
00:07:58 / 2012-02-23
சென்னை : சென்னையை கலக்கிய 2 வங்கி கொள்ளையில் ஈடுபட்டது, இன்ஜினியர் என்று தெரியவந்துள்ளது. அவன்தான் கொள்ளைக் கும்பலின் தலைவன் என்றும், புறநகரில் தங்கி படித்ததும் தெரியவந்துள்ளது. அவனது படத்தையும் வீடியோவையும் சென்னை போலீஸ் கமிஷனர் வெளியிட்டார். கொள்ளையனை தேடி வடமாநிலங்களுக்கு தனிப்படைகள் விரைந்துள்ளன.
சென்னை பெருங்குடியில் பாங்க் ஆப் பரோடா ...மேலும்