சென்னை: டிட்வா புயல், கனமழை காரணமாக சென்னையில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க ஒவ்வொரு மண்டலத்துக்கும் தலா ரூ.89லட்சம் வீதம் மொத்தம் 15 மண்டலத்திற்கு ரூ.13.35 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பருவமழை காலம் வந்துவிட்டால் போதும், சென்னை மக்கள் தினமும் பல்வேறு பிரச்னைகளை எதிர்நோக்குவது எழுதப்படாத விதியாக மாறிவிட்டது. சென்னையில் எங்கு பார்த்தாலும் பகல்...
Showinpage View More 
ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே, ஆரணி பேரூராட்சியில் புதர்கள் மண்டி இடிந்து விழும் நிலையில் காணப்படும் பழைய கால்நடை மருத்துவமனையை விபத்துக்கு முன்பாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சுற்றுச்சுவர் கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பெரியபாளையம் அருகே, ஆரணி பேரூராட்சியில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இப்பகுதியில்...
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் பறவைகளால் தாக்கப்பட்ட இதய வடிவிலான முகம் கொண்ட அமெரிக்கன் பான் ஆந்தையை, தீயணைப்பு மற்றும் மீட்பு படை துறையினர் மீட்டு, வனத்துறையிடம் ஒப்படைத்தனர். காஞ்சிபுரம் பஞ்சுப்பேட்டை பெரிய தெரு, ஆரம்ப சுகாதார நிலையம் அருகே கழுகு போன்ற பறவைகளால் தாக்கப்பட்ட பறவை ஒன்று பறக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்தது. இதனைப்பார்த்த அப்பகுதி மக்கள்,...
மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருப்பது சர்வே தூண் தான் என ஐகோர்ட் கிளையில் தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் வாதிட்டார். மதுரை அருகே திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா அருகே உள்ள தூணில் தீபம் ஏற்ற ஐகோர்ட் மதுரை கிளை தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார். இந்த தீர்ப்பை எதிர்த்து திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோயிலின்...
தமிழகம் View More 
ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே, ஆரணி பேரூராட்சியில் புதர்கள் மண்டி இடிந்து விழும் நிலையில் காணப்படும் பழைய கால்நடை மருத்துவமனையை விபத்துக்கு முன்பாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சுற்றுச்சுவர் கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பெரியபாளையம் அருகே, ஆரணி பேரூராட்சியில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இப்பகுதியில்...
அரசியல் View More 
சென்னை: பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் டெல்லி புறப்பட்டுச் சென்றார். ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துப் பேசவுள்ளார் அதிமுக உடனான கூட்டணி, தேர்தல் வியூகம் உள்ளிட்டவை தொடர்பாக நயினார் நாகேந்திரன் பேசுவார் என தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நயினார் நாகேந்திரன் அண்மையில் சந்தித்த நிலையில் டெல்லி புறப்பட்டார் ...
அரசியல் View More 
324 சமூகங்களுக்காக என்னை தவிர வேறு யாராவது போராட்டம் செய்துள்ளார்களா? - பாமக நிறுவனர் ராமதாஸ். 2026ல் தமிழ்நாட்டில் 4 முனை போட்டி இருக்கும். அமித்ஷா, நட்டாவுடன் பூட்டிய அறையில் எல்லா கருத்துகளும் பேச எங்களுக்கு உரிமை உண்டு. அதை வெளியே சொல்வது சரியாக இருக்காது. - பாஜ நிர்வாகி அண்ணாமலை. ...
வழிபாடு முறைகள் View More 
திருமண வைபவம் எப்படிச் செய்வது என்பதை மேலே பார்க்கும் முன்னால் ஒரு கேள்வி எழுகின்றது. இப்பொழுது திருமணங்களை ஆலயங்களில் வைத்துக் கொள்ளுகின்றார்கள். குறிப்பாக கோயில்களில் செய்வது தான் சிறப்பு என்று பலரும் கருதுகின்றனர். ஆனால், ஆலயங்களில் ஸ்வாமிக்கு முன்னாலே லௌகீகமான அக்னி வளர்த்து, மந்திரங்களைச் சொல்லி செய்வதைவிட இல்லத்தில் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளைச் செய்வதே சிறப்பு....
கன்னிகாதான மந்திரம் அற்புதமானது அக்னி சாட்சியாகவும், அரிமேனி சாட்சியாகவும், முப்பத்து முக்கோடி தேவர்கள் சாட்சியாகவும், நாற்பத்தி எட்டாயிரம் ரிஷிகள் சாட்சியாகவும், குலதெய்வம் கிராம தெய்வம் சாட்சியாகவும், பெரியவர்கள் சாட்சியாகவும் கன்னிகா தானம் செய்து கொடுக்கிறேன் என்று சொல்லி நீர் வார்க்கும்போது கெட்டிமேளம் முழங்க வேண்டும். கன்னிகாதானம் முடிந்தவுடன் மாங்கல்ய பூஜை. அந்த காலத்தில் இருந்து தாலி...
வீரர்களுக்கு ஆயுதங்கள் மாபெரும் செல்வங்களாகும். அவை பகைவர்களிடமிருந்தும் கொடிய விலங்குகளிடமிருந்தும் நாட்டையும் வீட்டையும் காக்கின்றன. தென்னகத்து வீரர்கள் ஆயுதங்களை உயிருக்கும் மேலாகப் போற்றினர். அவற்றில் கொற்றவை உறைவதாக நம்பினர். அவள் வெற்றியைத் தருவதால் வெற்றிச் செல்வி எனப்பட்டாள். முருகனின் வேலாயுதத்துள்ளும் ஒரு பெருஞ்சக்தி உறைவதாகச் சித்தர்கள் குறித்தனர். இவளை ‘‘சுடர்வடிவேல் ஞானசுந்தரி’’ என்று போற்றினர். இவள்...
சமையல் View More 
தேவையான பொருட்கள் ஒரு கப்சோயா பீன்ஸ் சிறிதளவுகடுகு 2 வெங்காயம் 2 தக்காளி சிறிதளவுமிளகாய்த்தூள் கருவேப்பிலை செய்முறை: சோயா பீன்ஸை உப்பு சேர்த்து நன்கு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.வாணலில் எண்ணெய் ஊற்றி கடுகு கருவேப்பிலை தாளித்து வெங்காயம் தக்காளியை நன்கு வதக்கவும் பிறகு வேக வைத்த சோயாவை வாணலியில் போட்டு நன்கு வதக்கவும்.சுவையான சோயா...
15 hours agoBY Lavanya
தேவையான பொருட்கள் 400 கிராம் பீன்ஸ் 1/4 கப் அளவு பாசிப்பருப்பு 2 வெங்காயம் 1/4 கப் அளவு எண்ணெய் 1/2 மூடி துருவிய தேங்காய் 1 ஸ்பூன் கடுகு 10 கருவேப்பிலை 1/2 ஸ்பூன் மிளகாய் தூள் 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள் செய்முறை: பீன்ஸை பொடியாக நறுக்கிக் கொள்ளவும் இதனை குக்கரில் சேர்த்து...
15 hours agoBY Lavanya
தேவையான பொருட்கள் 1பாகற்காய் 3முட்டை 1பெரிய வெங்காயம் 5சாம்பார் வெங்காயம் 1தக்காளி 1டீஸ்பூன் தனியாத்தூள் 1டீஸ்பூன் குழம்பு மிளகாய் தூள் 1/2டீஸ்பூன் காஷ்மீர் மிளகாய்த்தூள் 1/2டீஸ்பூன் மஞ்சள் தூள் 1/4கப் புளி கரைசல் தேவையான அளவுஉப்பு தாளிக்க: 1டேபிள் ஸ்பூன் எண்ணெய் 1/4டீஸ்பூன் கடுகு 1/8டீஸ்பூன் வெந்தயம் 2பச்சை மிளகாய் கறிவேப்பிலை மல்லி இலை செய்முறை:...
10 Dec 2025BY Lavanya
தேவையானவை: சம்பா கோதுமை - 2 கப், பார்லி - ½ கப், பாதாம் (முழு) - ½ கப், தோலுடன் கூடிய வேர்க்கடலை - ¼ கப், சர்க்கரை - 1 கப், பால்பவுடர் - ½ கப். செய்முறை: கோதுமை, பார்லி இரண்டையும் தனித்தனியே கழுவி துணியில் போட்டு தனித்தனியே உலர விடவும்....
10 Dec 2025BY Lavanya
தேவையானவை: உடைத்த கோதுமை ரவை - 1 கப், பாதாம், முந்திரி, திராட்சை - தலா 6, வெல்லம் - ½ கப், நெய் - 2 டீஸ்பூன், தேங்காய் துருவல் - ½ கப், பால் - ½ டம்ளர், ஏலப்பொடி, கசகசா - சிறிதளவு. செய்முறை: ஒரு பாத்திரத்தில் கோதுமை ரவை மூழ்கும்...
09 Dec 2025BY Lavanya
விளையாட்டு ➔
செய்திகள்
ஆலோசனை View More 
நன்றி குங்குமம் தோழி கணையம் நம் உடலில் உள்ள மிகவும் முக்கியமான உறுப்பு. வயிற்றின் மேல் பகுதியிலும் இரைப்பைக்கு கீழே அமைந்திருக்கும் இந்த உறுப்பு உணவை செரிக்க வைப்பதற்கான நொதிகளை சுரக்க உதவுகிறது. மேலும், சர்க்கரையின் அளவினை கட்டுப்படுத்தும் இன்சுலினை உற்பத்தி செய்கிறது. ‘‘கணையம் சேதமடைந்தால் செரிமானப் பிரச்னை மட்டுமில்லாமல் நீரிழிவு நோய் ஏற்படக்கூடும். ஆனால்,...
நன்றி குங்குமம் டாக்டர் இயன்முறை மருத்துவர் ந.கிருஷ்ணவேணி வலியை வெல்வோம் அதிகாலை நேரம் நண்பர்கள் மூவரும் நடைபயிற்சிக்காக பீச்சிற்கு வந்து சேர்ந்தனர். நேற்று இரவு சிங்கப்பூரிலிருந்து சென்னை வந்து இறங்கிய 58 வயது லட்சுமி அம்மாவுக்கு விமானத்தில் நான்கு மணி நேரம் காலை மடக்கி உட்கார்ந்திருந்ததால், இப்போது நடக்க ஆரம்பித்ததும் இடது கால் மட்டும் வீங்கி,...
நன்றி குங்குமம் டாக்டர் சமீபகாலமாகவே, பெரும்பாலானவர்கள் அசிடிட்டி பிரச்னையால் அவதிப்படுவதை கேள்விப்படுகிறோம். இப்படி அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் தீவிரமான பிரச்னையாக அசிட்டி மாறிவரக் காரணம் என்ன.. அசிடிட்டி ஏன் ஏற்படுகிறது. அதற்கான தீர்வு என்ன என்று நம்முடன் பகிர்ந்து கொள்கிறார், இரைப்பை குடல் மற்றும் கல்லீரலுக்கான சிறப்பு மருத்துவர் ஜி. பிரசாந்த் கிருஷ்ணா. அசிடிட்டி...
நன்றி குங்குமம் டாக்டர் எனக்கு வயது 75. சர்க்கரை நோயாளி. இன்சுலின் எடுத்து வருகிறேன். ஆனாலும் ரத்தச் சர்க்கரை கட்டுப்பாட்டில் இல்லை. ‘ஹெச்பிஏ1சி’ (HbA1C) அளவு 10 இல் இருக்கிறது. எனக்கு இப்போதுள்ள பிரச்சினை என்னவென்றால், அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியுள்ளது. சிறுநீர் அவசரமாக வருகிறது. கொஞ்சம்கூட அதை அடக்க முடியவில்லை. இதனால் இரவில் அடிக்கடி...
நன்றி குங்குமம் தோழி உடலில் நீர் இழப்பு ஏற்பட்டாலோ, தொடர் வயிற்றுப் போக்கு இருந்தாலோ உடனே கடைகளில் விற்கும் ‘ORS’ (Oral Rehydration Solution) என்ற பொடி அல்லது பானத்தினை குடிக்க கொடுப்பார்கள். இதன் மூலம் உடலில் உள்ள நீர் சத்து கட்டுப்பாட்டில் வரும் மற்றும் வயிற்றுப் போக்கினால் ஏற்பட்ட இழப்பும் சரியாகும். ஆனால், இந்தப்...
வேலைவாய்ப்பு ➔
செய்திகள்
படங்கள் View More 
ஜனாதிபதி மாளிகையில் ரஷிய அதிபர் விளாதிமீர் புதினுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.தொடர்ந்து, படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை புதின் ஏற்றுக்கொண்டார். குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் உடனிருந்தனர். ...
மொத்தம் 621.. ஒரே வீட்டில் அதிக கிறிஸ்துமஸ் மரங்கள் வைத்து ஜெர்மனி தம்பதியினர் சாதனை!! ...
போர் விமானம் விபத்துக்குள்ளானால் அதிலிருந்து விமானி தப்பிப்பதற்கான ராக்கெட் ஸ்லெட் சோதனை வெற்றி!! ...
விவசாயம் View More 
கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப் பாளையம் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சார்பில் பட்டுப்புழு வளர்ப்பு மற்றும் மதிப்பு கூட்டல் என்ற தலைப்பில் இருபது நாள் திறன் மேம்பாட்டு பயிற்சி நடத்தப்பட்டு வருகிறது. இதன் துவக்க விழா ஓடந்துரை ஊராட்சிக்கு உட்பட்ட ஊமப்பாளையம் கிராமத்தில் நடைபெற்றது.விழாவில் சிறப்புரை ஆற்றிய வனக்கல்லூரியின் முதன்மையர்...
15 hours agoBY Porselvi
காதலி / மனைவி இருவரும் அணியும் உடைகள் குறித்த பெயர்கள், அதன் டிசைன்கள் குறித்த விபரங்கள் எதுவுமே தெரியவில்லை. இதில் பாட்டம் வேர்களில் மட்டும் இத்தனை வெரைட்டிகளா என ஆச்சர்யமா. அட ஆடைகளை விடுங்கள் காதில் மாட்டும் கம்மலிலேயே அத்தனை ரகங்கள், டிசைன்கள் உள்ளன. பொதுவாக கம்மல், தோடு, அதிக பட்சம் ஜிமிக்கி தெரியும். ஆனால்...
11 Dec 2025BY Porselvi
பட்டுப்புழு வளர்ப்பை 2 வகையா செய்யலாம். ஒன்னு இளம்புழு வளர்ப்பு. இன்னொன்னு கூட்டுப்புழு வளர்ப்பு. நான் இது ரெண்டையும் செய்யுறேன்” என தனது பேச்சைத் தொடங்கினார் மூத்த விவசாயியான சதுரகிரி. மதுரை மாவட்டம் டி-கல்லுப்பட்டி ஒன்றியம் சாலிச்சந்தை கிராமத்தில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஒருங்கிணைந்த பண்ணைய முறையில் விவசாயம் செய்து வரும் இவர் பட்டுப்புழு வளர்ப்பிலும்...
11 Dec 2025BY Porselvi

