சென்னை: போக்குவரத்துத்துறையில் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ரூ.1137.97 கோடி நிதி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. 2023 ஜூலை முதல் 2024 ஏப்ரல் வரையிலான காலகட்டத்தில் ஓய்வுபெற்றவர்களுக்கு முதற்கட்டமாக நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்தின் எதிரொலியாக நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அரசுப் போக்குவரத்து கழகங்களில் 2023-ம் ஆண்டு முதல் 2025-ம்...
Banner News View More 
வாஷிங்டன்: ரஷ்யா, உக்ரைன் இடையே மூன்றரை ஆண்டாக நீடிக்கும் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சி எடுத்து வருகிறார். இதற்காக, கடந்த 15ம் தேதி அலாஸ்காவில் ரஷ்ய அதிபர் புடினை, அதிபர் டிரம்ப் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில், போர் நிறுத்தம் தொடர்பாக எந்த ஒப்பந்தமும் ஏற்படவில்லை. ஆனால், பல...
புதுடெல்லி: தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் பதவி நீக்க தீர்மானத்தை கொண்டு வர இந்தியா கூட்டணி கட்சிகள் அதிரடி திட்டம் தீட்டி உள்ளன. இதனால் வாக்கு திருட்டு விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. பீகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை...
சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2021ம் ஆண்டு மே மாதம் ஆட்சிப்பொறுப்பேற்ற நாள் முதல் இன்று வரை உருவாக்கிச் செயல்படுத்தி வரும் தமிழ்நாட்டின் வளம் பெருக்கும் திட்டங்கள் பல! இத்திட்டங்களின் வாயிலாக மக்கள் பெற்றுள்ள தன்னிறைவு என்பது அவர்களை அதிகாரம் மிக்கவர்களாக மாற்றியுள்ளது. அதில் முக்கியமான திட்டமான, "உங்களுடன் ஸ்டாலின் திட்டம்" 15.7.2025 அன்று தமிழ்நாடு...
தமிழகம் View More 
ஈரோடு: கோபி அருகே கொடிவேரி அணையில் இன்றுமுதல் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் மறு அறிவிப்பு வரும் வரை சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது. பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியை எட்டியுள்ள நிலையில் உபரி நீர் திறப்பு அதிகரிக்கும். கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் பயணம்...
அரசியல் View More 
சென்னை: கோபத்தின் உச்சத்தில் கட்சி நிர்வாகியை பளார் விட்ட சீமானுக்கு சமூகவலைத்தளங்களில் கண்டனங்கள் எழும்பி வருகின்றன. செஞ்சியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் நேற்றுமுன்தினம் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஒன்றிய அரசின் பரிந்துரையின் பேரில், செஞ்சி கோட்டையை மராட்டிய மன்னன் கட்டியதாக யுனெஸ்கோ, உலக பாரம்பரிய சின்னமாக அங்கீகரித்துள்ளது. ஆனால் செஞ்சி கோட்டையை தமிழர்...
அரசியல் View More 
சேலம்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26வது மாநில மாநாடு கடந்த 15ம் தேதி சேலத்தில் தொடங்கியது. கடைசி நாளான நேற்று செம்படை பேரணி நடந்தது. சேலம் பிரபாத் பகுதியில் இருந்து புறப்பட்ட பேரணி, நேரு கலையரங்கம் வழியாக போஸ் மைதானத்தை வந்தடைந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். பின்னர் பொதுக்கூட்டம் நடந்தது. இம்மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்...
வழிபாடு முறைகள் View More 
ஒரு மனிதன் புரிந்த பாவங்கள் அவனை துன்புறுத்தினாலும், அவன் செய்த புண்ணியம் அவனைக் காப்பாற்றி வழிநடத்திச் செல்லும். அத்தகைய பாவங்களைக் கழித்து, குற்ற எண்ணங்களை நீக்கி, நல்லருள் புரியும் திருத்தலமாகத் திகழ்கிறது சு. ஆடுதுறை. பொன்னி நதியென்னும் காவிரியை விடவும் புண்ணியம் மிகுந்த நீவாநதி எனப்படும் வடவெள்ளாற்றின் தென்கரை மீது அமைந்துள்ளது இந்த ஆடுதுறை.திருஞானசம்பந்தர் தனது...
* என்றைக்கு கிருஷ்ண ஜெயந்தி? எந்த நேரம்? ஜெயந்தி என்ற சொல்லுக்கு அஷ்டமி திதியும் ரோகிணி நட்சத்திரமும் இணைந்த நாள் என்று பொருள். அந்த நாளில் விரதமிருந்து பகவானை வழிபட்டால் வெற்றியும் புண்ணியத்தையும் தருவான் என்று கூறுவர் அப்படிப்பட்ட ஒரு நாளில் பகவான் அவதரித்ததால் அந்த நாளை ஜெயந்தி நாள் (வெற்றி நாள்) என்று கொண்டாடுகிறோம்....
கிரகங்களே தெய்வங்களாக பக்தி என்பது மனம் பக்குவப்படுவதற்கு மட்டுமல்ல மனிதன் பண்படுவதற்கும்தான் என்பதை உணர்வதற்கு தகுதி மனம்தான் தரும். அதுபோலவே, மனதிற்குள் இருக்கும் சக்திகளை தவிர புறத்திலுள்ள சக்தி பிரபஞ்சத்தை இயக்குகிறது. இதனை இறையுடன் இணைத்து அதற்குரிய தேவதையை வழிபடச் செய்வதுதான் நோக்கம். ஞானசம்பந்தரும் அப்பரும் பாடல் பெற்ற திருத்தலம். கடையெழு வள்ளல்களில் ஒருவரான பாரியின்...
சமையல் View More 
தேவையான பொருட்கள் சில துண்டுகள் லெமன் கிராஸ் 1 கப் தண்ணீர் செய்முறை: கொதிக்கவைத்து வடிகட்டி குடிக்கவும் ...
17 hours agoBY Lavanya
தேவையான பொருட்கள் நாவல் பழம் 1/4 கிலோ ரவை 1/4 கிலோ சர்க்கரை 1/4 கிலோ ஏலக்காய் பொடி 1/2 டீஸ்பூன் நெய் 100 கிராம் முந்திரி திராட்சை தேவைக்கேற்ப உப்பு ஒரு சிட்டிகை தேங்காய்ப்பால் 1/2 கப். செய்முறை நாவல் பழத்தை கழுவி கொட்டைகளை நீக்கி மிக்ஸியில் அரைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும்....
17 hours agoBY Lavanya
தேவையான பொருட்கள் கிரீக் யோகர்ட் 1 கப் முருங்கை இலை தூள் 1 டீஸ்பூன் தேன் 1 மேசைக்கரண்டி முந்திரி துண்டுகள் சிறிது செய்முறை: எல்லா பொருட்களையும் நன்கு கலந்து ஃபிரீசரில் வைக்கவும். ஹெல்தி ஐஸ்க்ரீம் ரெடி. ...
17 hours agoBY Lavanya
மில்க் ஃப்ரூட் அவல் சிரியல் தேவையான பொருட்கள்: அவல் - ½ கப் பால் - 1 கப் (கொதிக்க வைத்து குளிர வைத்தது) பழவகைகள் - வாழை, திராட்சை, ஆப்பிள், ஸ்ட்ராபெரி தேன் / பனைவெல்லம் - 1 டேபிள்ஸ்பூன் துருவிய தேங்காய் (தேவைப்பட்டால்). செய்முறை: அவலை ஒரு 10 நிமிடம் பாலை ஊற்றி...
14 Aug 2025BY Lavanya
1.வெஜிடபிள் அவல் உப்புமா தேவையான பொருட்கள் அவல் - 1 கப் (மிதமான அளவு) வெங்காயம் - 1 மிளகாய்த் தூள் - ½ டீஸ்பூன் கேரட், பீன்ஸ் - சிறிது (நறுக்கியது) கடுகு, உளுந்தம் பருப்பு - சிறிது கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை அவலை...
13 Aug 2025BY Lavanya
விளையாட்டு ➔
செய்திகள்
ஆலோசனை View More 
நன்றி குங்குமம் டாக்டர் மருத்துவப் பேராசிரியர் முத்தையா என் மகன் இப்போது கல்லூரியில் படிக்கிறான். அவன் அக்குள் பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக அவன் நண்பர்களோடு பழக தயங்குகிறான். சிலர் இவனை கிண்டலும் செய்கிறார்கள். இந்தப் பிரச்னை தீர வழி சொல்லுங்கள். - அம்மையப்பன், திருநெல்வேலி. நமது உடலில் 40 லட்சம் வியர்வை சுரப்பிகள்...
நன்றி குங்குமம் டாக்டர் தூக்கம் என்பது ஒரு மனிதனின் ஆற்றலை மட்டுமல்ல, மன ஆரோக்கியம், வேலை செய்யும் திறன் என அவர்களது ஒட்டுமொத்த வாழ்க்கையையும் தீர்மானிக்கிறது. இதில் பணக்காரன், ஏழை என்ற பாகுபாடு இல்லாமல் நிம்மதியான தூக்கத்திற்காக ஏங்குபவர்கள் பலர் இருக்கின்றனர். இதைத்தான் தூக்கம் என்பது வரம் என்றும் சொல்லப்படுகிறது. இரவில் நன்கு தூங்கி எழுபவர்கள்தான்,...
நன்றி குங்குமம் தோழி சமீபத்தில் ஆசிரியர் பணியில் வேலை செய்து ஓய்வு பெற்ற அறுபது வயதைக் கடந்த பெண்மணி ஒருவர் என்னிடம் கால் முட்டி வலி காரணமாக சிகிச்சைக்கு வந்திருந்தார். ஆசிரியர் பணியில் இருந்த பொழுது தொடர்ந்து ஆறு மணி நேரமாவது தினமும் நிற்க வேண்டிய சூழல் இருந்ததால் அவருக்கு கால் முழுவதும் நரம்பு சுற்றி...
நன்றி குங்குமம் டாக்டர் செவ்விது செவ்விது பெண்மை! மனநல மருத்துவர் மா.உஷா நந்தினி சமூகவியல் பார்வை: “நான் மட்டும் இல்லை!” நான் மட்டும் தான் இப்படி சிந்திக்கிறேனா? என்ன கண்ணீரும், கலக்கமும் எனக்கே சொந்தமா? இல்லை, என் தோழிக்கும், என் அக்காவுக்கும் அதே மாதிரி நிலைதானா……. சமூகம் சொல்வது: “நீ பெண்... நீ அழகு... நீ...
நன்றி குங்குமம் டாக்டர் அகமெனும் அட்சயப் பாத்திரம் மனநல ஆலோசகர் ஜெயஸ்ரீ கண்ணன் வீட்டைப் பெருக்குவது, பாத்திரம் தேய்ப்பது ஒருமுறைதான், தொலைக்காட்சி ஒரு மணிநேரம் மட்டுமே பார்ப்பது, சோசியல் மீடியாவிற்கு இரண்டு மணி நேரம் இப்படி நம் மனக்கட்டுப்பாடுகளுக்கான வரையறைகளையும் எண்களாக வகுத்துக் கொள்வது கண்கூடான பலன்களைத் தரும். மிகப்பெரிய வணிக நிறுவனங்களில் 500, 1000...
வேலைவாய்ப்பு ➔
செய்திகள்
படங்கள் View More 
தாய்லாந்தில் இருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட 54 அரியவகை விலங்குகள் மும்பை விமான நிலையத்தில் மீட்கப்பட்டன. ...
இங்கிலாந்தின் தென்மேற்கு பகுதியில் உள்ள பிரிஸ்டல் என்னும் நகரில் சர்வதேச வெப்பக் காற்று பலூன் திருவிழா நடைபெற்றது. ...
மதுரை அழகர் கோவிலில் ஆடி பெரும் திருவிழாவின் 9ம் நாளான இன்று வெகுவிமர்சையாக திருத்தேரோட்டம் நடைபெற்றது. ...
விவசாயம் View More 
அதிக சத்துகள் நிரம்பிய பப்பாளி பலராலும் விரும்பி உண்ணப்படுவதால் மார்க்கெட்டில் இதற்கு எப்போதும் தனி மவுசு உண்டு. இதைப் பயிர் செய்யும் விவசாயிகளுக்கு நல்ல லாபமும் கிடைக்கிறது. இத்தகைய பப்பாளியைத் தாக்கும் முக்கிய நோயான இலைச்சுருள் நோய் குறித்தும், அதனைத் தடுக்கும் முறைகள் குறித்தும் விளக்குகிறார்கள் ரா. ஆஷா ஏஞ்சலின், மு. அபிநயா- தூத்துக்குடி கிள்ளிக்குளம்...
16 hours agoBY Porselvi
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள வேளாண்மை அறிவியல் இயக்கம் சார்பில் விவசாயம் சார்ந்த பல்வேறு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்தப் பயிற்சி வகுப்பானது கடந்த 14.07.2025 முதல் ஆகஸ்ட் 12ம் தேதி வரை (26 நாட்கள்) நடைபெறுகின்றன. இந்த வகுப்புகளில் கலந்துகொண்டு பயிற்சி பெற ஒவ்வொரு மாவட்டத்தில்...
16 hours agoBY Porselvi
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா வெட்டுவாணம் கிராமத்தைச் சேர்ந்த சதானந்தன் இந்திய ராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். இப்போது தனது 10 ஏக்கர் நிலத்தில் இயற்கை விவசாயம் செய்து ஒரு தற்சார்பு வாழ்க்கையை மேற்கொள்கிறார். ஒரு காலைப்பொழுதில் தனது கொய்யாத்தோட்டத்தில் கவாத்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சதானந்தனைச் சந்தித்துப் பேசினோம்.‘`பத்தாவது வரைதான் படித்திருக்கிறேன். ராணுவத்தின் மேல் இருந்த...
14 Aug 2025BY Porselvi