டெல்லி: கரூர் கூட்ட நெரிசலில் SIT விசாரணைக்கு எதிரான மனுக்கள், சிபிஐ விசாரணை கோரிய மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தொடங்கியது. நீதிபதிகள் ஜே.கே. மஹேஸ்வரி, என்.வி. அஞ்சாரியா அமர்வு மனுக்களை விசாரித்தனர். விஜய் மீதான சென்னை உயர் நீதிமன்ற கருத்துகளுக்கு எதிராக த.வெ.க. தரப்பு வழக்கறிஞர் கோபால் சுப்ரமணியம் வாதம் செய்தார்....
Showinpage View More 
சென்னை: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை பாராட்டிய பிரதமர் மோடியின் செயலுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; காசா பகுதியில் நடைபெற்று வரும் மனிதாபிமானமற்ற பேரழிவும், பாலஸ்தீன மக்கள்மீது நிகழ்த்தப்படும் இனப்படுகொலையும் உலகம் முழுவதும் கண்டனத்திற்கு உள்ளாகி வரும் நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர...
சென்னை: தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் முதல் முறையாக 20 வால்வோ மல்டி ஆக்சில் சொகுசு பஸ்கள் பொங்கலுக்குள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது. இதுபற்றி அரசு விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் 1080-க்கும் மேற்பட்ட டீலக்ஸ் மற்றும் ஏ.சி. பஸ்கள் இயக்கப்படுகின்றன. தினமும் ஒரு...
போபால் : மத்தியப் பிரதேச காவல்துறையில் காவலர்(கான்ஸ்டபிள்) ஆட்சேர்ப்பில் 7,500 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்காக, மபி மாநிலத்தின் சுமார் 9.5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.இந்த காவலர் பணிக்கானக் குறைந்தபட்ச தகுதி உயர்நிலைப்பள்ளியின் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி ஆகும், ஆனால் விண்ணப்பதாரர்களில் 52,000 முதுகலை பட்டதாரிகள், 33,000 பட்டதாரிகள், 12,000 பொறியாளர்கள் மற்றும் சுமார் 50 முனைவர்...
தமிழகம் View More 
சென்னை: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை பாராட்டிய பிரதமர் மோடியின் செயலுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; காசா பகுதியில் நடைபெற்று வரும் மனிதாபிமானமற்ற பேரழிவும், பாலஸ்தீன மக்கள்மீது நிகழ்த்தப்படும் இனப்படுகொலையும் உலகம் முழுவதும் கண்டனத்திற்கு உள்ளாகி வரும் நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர...
தமிழகம் View More 
டெல்லி: அறிவித்த நேரத்துக்கு விஜய் வராததே ஒட்டுமொத்த பிரச்சனைக்கும் காரணம் என உச்ச நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக 5 வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. அந்த விசாரணையில் தமிழ்நாடு அரசு தரப்பு வாதம்; விஜய் பகலில் வருவதாக கூறியதால்...
அரசியல் View More 
வேடசந்தூர்: எத்தனை அடிமைகளை ஒன்றாக சேர்த்து வந்தாலும் பாசிச பாஜ, தமிழ்நாட்டில் காலடி வைக்க முடியாது. கை நம்மை விட்டு போகாது. என வேடசந்தூர் விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரில் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் வீரா.சாமிநாதன் இல்ல திருமண விழா நேற்று நடைபெற்றது. இதில் துணை முதல்வர்...
அரசியல் View More 
நெல்லை: தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்தின் நெல்லையில் நேற்று அளித்த பேட்டி: அதிமுக கூட்டத்தில் தவெக கொடி பறப்பதை கவனித்தேன். அது தொண்டர்களாக ஒன்று சேரும் ஒரு விஷயம். . விஜய் கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சென்று பார்த்தால், பொதுமக்கள் மத்தியில் ஒரு பெரிய வரவேற்பு இருக்கும் என்பது ஒருபுறம் இருந்தாலும்,...
வழிபாடு முறைகள் View More 
ஆதிசக்தியான அம்பிகைக்கு சேவகம் செய்யும் உயர்ந்த நிலையில் இருப்பவர்களை யோகினிகள் என்று அழைக்கிறார்கள். இவர்கள் எண்ணிக்கையில் பல்லாயிரம் கோடியில் இருந்தாலும், இவர்களுள் முக்கியமானவர்களாக கருதப்படுவது அறுபத்தி நான்கு யோகினிகள் ஆவார்கள். இந்த அறுபத்தி நால்வருள், இதுவரை நாம் அதிகம் கேள்விப்படாத ஒரு யோகினியான தூம்ரா யோகினியை பற்றி இந்த கட்டுரையில் காண்போம். தூம்ரம் என்றால் என்ன?...
அன்ன சரஸ்வதி தந்த அமுதசுரபி பராசக்தி அன்னபூரணியாகக் காசியில் அருள்பாலிக்கின்றாள். லட்சுமியை அன்ன லட்சுமி என்று அழைக்கிறோம். சரஸ்வதியை அவ்வாறு அழைக்கும் வழக்கமில்லை. அன்ன சரஸ்வதி என்றால் அன்ன வாகனத்தில் பவனிவரும் சரஸ்வதி என்றே பொருள் கொள்வர். சரஸ்வதி அள்ள அள்ளக் குறையாத உணவு தரும் அமுத சுரபி என்னும் பாத்திரத்தை ஆபுத்திரன் என்பவனுக்குக் கொடுத்ததாகவும்...
சரஸ்வதி பூஜை 1-10-2025 விஜயதசமி 2-10-2025 1. முன்னுரை நவராத்திரி உற்சவம் 10 நாட்கள் நடைபெறுகிறது. பத்தாம் நாள் தசமி. வெற்றியைத் தரும் விஜய தசமி. அதற்கு முதல் நாள் சரஸ்வதி பூஜை. கல்வி தேவதைக்கான விழா. வீரத்திற்கு மூன்று நாட்களும், செல்வத்திற்கு மூன்று நாட்களும், கல்விக்கு மூன்று நாட்களும், என ஒன்பது நாட்கள் நடைபெறும்...
சமையல் View More 
தேவையான பொருட்கள் 1 கப் கறிவேப்பிலை 1/2 ஸ்பூன் வெந்தயம் 1/2 ஸ்பூன் மிளகு 1 ஸ்பூன் சீரகம் 4வர மிளகாய் சிறிதளவுபுளி 1/4 ஸ்பூன் பெருங்காய தூள் சிறிதளவுவெல்லம் 1சிறு துண்டு இஞ்சி 5 ஸ்பூன் நல்லெண்ணெய் 1 ஸ்பூன் கடுகு செய்முறை வெறும் வாணலியில் வெந்தயத்தை வருத்துக் கொள்ளவும்.அதே வாணலியில் மிளகு சீரகம்...
20 hours agoBY Lavanya
தேவையான பொருட்கள் 1/2 kgமீன் 2பெரிய வெங்காயம் 2தக்காளி மீடியம் சைஸ் சின்ன எலுமிச்சை அளவுபுளி 2,வர மிளகாய் பத்து பல்பூண்டு கால் ஸ்பூன்மஞ்சள் தூள் கால் ஸ்பூன்மஞ்சள் தூள் ஒரு ஸ்பூன்மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்கொத்தமல்லி தூள் 4 ஸ்பூன்தேங்காய்த்துருவல் 4முந்திரி கறிவேப்பிலை தாளிக்கநல்லெண்ணெய் கடுகு வெந்தயம் சிறிதளவுவெல்லம் தேவையான அளவுஉப்பு அரை ஸ்பூன்சீரகம்...
20 hours agoBY Lavanya
தேவையான பொருட்கள் வாழைக்காய் - 1 சின்ன வெங்காயம் - 5 பச்சைமிளகாய் - 2 கருவேப்பிலை - சிறிது கடுகு - 1/4 ஸ்பூன் உளுந்தம்பருப்பு - 1/4 ஸ்பூன் தேங்காய் துருவல் - 4 ஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு செய்முறை: வாழைக்காயை வேக வைத்து...
08 Oct 2025BY Lavanya
தேவையான பொருட்கள் 2 வாழைக்காய் 2 வெங்காயம் 3 தக்காளி சிறிதளவுகறிவேப்பிலை இலைகள் 1/2 மூடி தேங்காய் 1 டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது 1 டீஸ்பூன் மிளகாய் தூள் 1 டேபிள்ஸ்பூன் மல்லி தூள் 1/2 டீஸ்பூன் கரம் மசாலா தூள் 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள் 4-5 டேபிள்ஸ்பூன் எண்ணெய் 1 டீஸ்பூன்...
08 Oct 2025BY Lavanya
தேவையான பொருட்கள் 1 டம்ளர் கவுனி அரிசி 100 கிராம் வெல்லம் 5 ஸ்பூன் தேங்காய் துருவல் 4 ஸ்பூன்நெய் 5முந்திரி 5த்ராட்சை செய்முறை: அரிசியை கழுவி கொண்டு முதல் நாள் இரவு ஊற வைக்கவும். பிறகு அந்த தண்ணீருடன் குக்கரில் நன்குவேக வைத்துக் கொள்ளவும்.பிறகு தேங்காய் துருவல் வெல்லம் ஏலக்காய் பொடி சேர்த்து கிளறிக்...
08 Oct 2025BY Lavanya
விளையாட்டு ➔
செய்திகள்
ஆலோசனை View More 
நன்றி குங்குமம் தோழி ஒற்றை செல் உயிரினம்தான் அமீபா நுண்ணுயிர். அமீபா தனது வடிவத்தை மாற்றிக்கொள்ளும் திறன் கொண்டது. இது நீர்நிலைகள், உதிர்ந்த மட்கும் இலைகள், தேங்கும் இடங்களில் வாழ்கிறது, இந்த வகை அமீபா, மனித உடலுக்கும் தீங்கு விளைவிக்கும் என்கிறார் பொதுநல மருத்துவர் ஃபரூக் அப்துல்லா.‘மூளையை உண்ணும்’ அமீபாவான ‘நெய்க்லேரியா ஃபோலேரி’யின் (Naegleria...
நன்றி குங்குமம் டாக்டர் இதயமே… இதயமே… ஹெல்த் கைடு! இதயம் மற்றும் மார்பக நிபுணர் முகம்மது ரியான் சையது புற தமனி நோய் (Peripheral Artery Disease - PAD -பிஏடி) என்பது கால்களுக்கும் பாதங்களுக்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் தமனிகள், பிளேக் [plaque] எனப்படும் கொழுப்புப் படிவுகளால் [fatty deposits] சுருங்கும் ஒரு நிலை...
நன்றி குங்குமம் டாக்டர் மனநல மருத்துவர் மா . உஷா நந்தினி செவ்விது செவ்விது பெண்மை! மாலை நேரம். வீட்டின் வரவேற்பறையில் அமர்ந்திருக்கும் மீனா (38 வயது) மற்றும் அவள் கணவன் அரவிந்த் (42 வயது). வேலை முடித்து வந்த அரவிந்த், மனைவியின் முகத்தில் சோர்வு தெரிகிறதை கவனிக்கிறார். அரவிந்த்: மீனா, இன்று மிகவும் சோர்வாகத்...
நன்றி குங்குமம் தோழி மனம் பேசும் நூல் நவீனத்துவ மேதையும், சிறந்த நாவலாசிரியரும், பிரேசில் இலக்கியத்தில் மிக முக்கியமானவரும், சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், கவிதைகள் உட்பட பல்வேறு இலக்கிய படைப்புகளை வழங்கியவருமான மச்சடோ டி ஆஸிஸ் எழுதிய ‘மனநல மருத்துவர்’ நூல் மிகவும் கவனம் பெற்ற ஒரு நூல். வார்த்தைகளை அப்படியே மொழி பெயர்ப்பு...
நன்றி குங்குமம் டாக்டர் புற்றுநோயியல் நிபுணர் பிரசாத் ஈஸ்வரன் உலகளவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. புற்றுநோயை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்தால், எளிதில் குணப்படுத்திவிடலாம். ஆனால், புற்றுநோய் முற்றிய நிலையில் கண்டறியப்பட்டால், அதன் தாக்கத்தை ஓரளவு குறைக்க முடியுமே தவிர பூரணமாக குணப்படுத்துவது சற்று கடினம்தான். இதனாலேயே இன்றளவும் புற்றுநோயினால் உயிரிழப்புகளும்...
வேலைவாய்ப்பு ➔
செய்திகள்
படங்கள் View More 
ஆர்க்டிக்கில் கைவிடப்பட்ட சோவியத் கால ஆராய்ச்சி நிலையத்தை துருவ கரடிகள் கைப்பற்றின. ...
பிலிப்பைன்ஸில் 6.9 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 70 ஆக உயர்வு! ...
சூப்பர் புயலாக (Super typhoon) உருவெடுத்துள ரகாசா புயல் பிலிப்பைன்சை தொடர்ந்து தைவானை உலுக்கியது. தைவானில் கடும் சேதத்தை இந்த புயல் ஏற்படுத்தியது. 14 பேர் புயலின் பாதிப்பால் உயிரிழந்த நிலையில், ரகாசா புயல் சீனாவின் தெற்கு கடலோர பகுதியில் கரையைக் கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், சீனாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ...
விவசாயம் View More 
படித்தது பி.இ. செய்வது இயற்கை விவசாயம். நாட்டு ரக விதைகளை சேகரிப்பதும், அவற்றைப் பரவலாக்குவதுமே முழுநேர வேலை. இப்படி, படிப்பிற்கும் வேலைக்கும் சம்பந்தமில்லாமல், விவசாயத்தின் மீது ஏற்பட்ட ஆர்வத்தால் இயற்கை வெள்ளாமைக்கு வந்தவர் ஹானஸ்ட் ராஜ். கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூருக்கு அருகேயுள்ள நாகம்பட்டியைச் சேர்ந்த இவர், அந்தப் பகுதியில் பலராலும் அறியப்பட்ட இயற்கை விவசாயியாக பரிணமித்திருக்கிறார்....
07 Oct 2025BY Porselvi
5 ஏக்கர் விவசாயம் பண்றோம். அதுல ஒரு ஏக்கர்ல வரகு போட்டிருக்கோம். வரகுல உழவு ஓட்றது, விதைக்கறது, ரெண்டு களை எடுக்குறது மட்டுந்தான் வேலை. களையைக் கூட நாங்களே எடுத்துடுவோம். அறுவடை செய்றதுக்கு மட்டும் 4 ஆள் வைப்போம். கட்டு கட்றதை நாங்களாவே பார்த்துப்போம். வைக்கோலை நாங்க மாட்டுக்கு தீவனமா பயன்படுத்திக்கறோம்” என வரகு சாகுபடியின்...
07 Oct 2025BY Porselvi
கால்நடை தீவனமாகவும், நெல் வயலுக்கு நல்ல வளர்ச்சி ஊக்கியாகவும் செயல்படும் அசோலா வளர்ப்புக்கு உகந்த சூழல் குறித்து கடந்த இதழில் பார்த்தோம். அசோலாவின் வளர்ச்சிக்கு வேறு என்னென்ன அம்சங்கள் தேவை என்பதை இந்த இதழில் காணலாம். காற்றில் ஈரப்பதம் அசோலா வளர்ச்சிக்கு காற்றில் ஈரப்பதமானது 85 - 90 சதவீதம் இருக்க வேண்டும். ஈரப்பதமானது 60...
06 Oct 2025BY Porselvi