Home/செய்திகள்/மேற்குத் தொடர்ச்சி மலையை உணர்திறன் பகுதியாக அறிவிக்க வரைவு வெளியீடு..!!
மேற்குத் தொடர்ச்சி மலையை உணர்திறன் பகுதியாக அறிவிக்க வரைவு வெளியீடு..!!
05:18 PM Aug 02, 2024 IST
Share
டெல்லி: மேற்குத் தொடர்ச்சி மலையை சுற்றுச்சூழல் உணர்திறன் பகுதியாக அறிவிக்க வரைவு அறிவிப்பு வெளியீடு செய்யப்பட்டுள்ளது. மலைப் பகுதியை உணர்திறள் பகுதியாக அறிவிக்க 5ஆவது வரைவு அறிவிப்பை ஒன்றிய அரசு வெளியிட்டது.