Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

30 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் உடல் நல்லடக்கம்..!!

சென்னை: பன்னாட்டு தமிழுறவு மன்ற நிறுவனர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. 30 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் உடல் அடக்கம் செய்யப்பட்டது. மூத்த தமிழறிஞர் வா.மு.சேதுராமன் உடல்நலக் குறைவால் கடந்த 4ம் தேதி சென்னையில் காலமானார்.