சென்னை: பள்ளி மேலாண்மைக் குழுவுக்கான புதிய உறுப்பினர்களை தேர்வு செய்ய உத்தரவு அளித்துள்ளனர். 2022-ம் ஆண்டு பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு
செய்யப்பட்டது. 2024ல் நிறைவடையும் நிலையில், புதிய உறுப்பினர்களை தேர்வு செய்து மறுகட்டமைப்பு செய்யப்படவுள்ளது. ஆட்சியர் ஆலோசனை நடத்தி பார்வையாளர்களை நியமித்து பள்ளி மேலாண்மைக் குழுவில் உறுப்பினர்களை தேர்வு செய்யலாம்.