ராமநாதபுரம்: ஏர்வாடி தர்காவில் வெகு விமரிசையாக நடைபெற்ற சந்தனக்கூடு திருவிழா நடைபெற்று வருகிறது. சந்தனக்கூடு திருவிழாவுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் பங்கேற்றனர்.