திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மாதாந்திர பூஜைக்காக இன்று மாலை திறக்கப்படுகிறது. இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும் நிலையில், நாளை அதிகாலை முதல் வழிபாடு நடக்கும். ஜூலை 21ம் தேதி இரவு 10 மணிக்கு சபரிமலை கோயில் நடை சாத்தப்படும்.
Advertisement