Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஈரோட்டில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை இளைஞர் போக்சோவில் கைது 

ஈரோடு: ஈரோட்டில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த ஆனந்த் குமார் என்பவர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமிக்கு செல்போன் மூலம் ஆபாச படம் அனுப்பி பாலியல் தொல்லை தந்ததாக ஆனந்த் குமார் மீது சிறுவர் நலக்குழுவினர் தந்த புகாரின்பேரில் ஆனந்த் குமாரை போக்சோவில் கைது செய்தனர்.