கோவை மாவட்டம் கோவில்பாளையம், செட்டிபாளையம், மதுக்கரை ஆகிய இடங்களில் கல்லூரி மாணவர்கள் தங்கியுள்ள இடங்களில் போலீசார் அதிரடியாக நடத்திய சோதனையில் ஆயுதங்கள், கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. 50க்கும் மேற்பட்டோர் பிடித்து வரப்பட்டு விசாரணை நடக்கிறது.
+
Advertisement