வீடூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பால், புதுச்சேரி சங்கராபரணி ஆற்றுக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு!
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் வீடூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பால், புதுச்சேரி சங்கராபரணி ஆற்றுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ கூடாது, மீறினால் வழக்குப்பதிவு செய்யப்படும் என கொம்யூன் பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.