வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 57,000 கன அடியில் இருந்து 65,000 கன அடியாக உயர்ந்துள்ளது. நீர்வரத்து அதிகரிப்பால் பரிசல் இயக்கவும், அருவியில் குளிக்கவும் விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து வருகிறது.
+
Advertisement
