Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு 35,000 கன அடியில் இருந்து 42,000 கன அடியாக அதிகரிப்பு

சேலம்: காவேரி நீர்பிடிப்பு பகுதில் பெய்து வரும் கனமழை காரணமாக கடந்த நாட்களாக மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிக்க தொடக்கியது. இதனால் மேட்டூர் அணையால் இருந்து நீர் வெளியேற்றம் ஆனது அதிகரிக்கப்பட்டது. அதாவது இன்று காலை 8 மணி நிலவர படி 35,000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

தற்போது 42,000 கனஅடி ஆக அதிகரிக்க குறிப்பாக டெல்டா பாசனத்திற்கு 22,500 கன அடி நீர் வெளியேற்றபடுகிறது. 16 கண் மதகு வழியாக வினாடிக்கு 19,500 கன அடி நீர் திறக்கபடுகிறது. இன்று காலை 8 மணி அளவில் 32,250 கனஅடியாக இருகிறது. நீர் மட்டம் 120 அடியாக உள்ளது. மேட்டூர் அணையால் நீர் இருப்பு 93. 4 டிஎம்சி ஆகஉள்ளது.