Home/செய்திகள்/பழவேற்காடு செஞ்சியம்மன் நகரில் குடிநீர் லாரியில் சிக்கி 2 வயது குழந்தை உயிரிழப்பு
பழவேற்காடு செஞ்சியம்மன் நகரில் குடிநீர் லாரியில் சிக்கி 2 வயது குழந்தை உயிரிழப்பு
01:58 PM Nov 15, 2025 IST
Share
திருவள்ளூர் : பழவேற்காடு செஞ்சியம்மன் நகரில் குடிநீர் லாரியில் சிக்கி 2 வயது குழந்தை உயிரிழந்தது. குடிநீர் லாரியில் சிக்கி குழந்தை விசித்ரா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.