செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து1,200 கனஅடியாக நீர் வெளியேற்றப்படுவதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து1,200 கனஅடியாக நீர் வெளியேற்றப்படுவதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. குன்றத்தூர், காவனூர், வழுதளமேடு, திருநீர்மலை, திருமுடிவாக்கம் உள்ளிட்ட கரையோர மக்களுக்கு எச்சரிக்கை. செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் வெளியேற்றம் 600 கன அடியில் இருந்து 1,200 கன அடியாக உயர்த்தப்பட்டது. கனமழை முன்னெச்சரிக்கையை ஒட்டி செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் வெளியேற்றம் அதிகரித்துள்ளது.


