டெல்லி: குடியரசு துணைத்தலைவர் ராஜினாமாவின் பின்னணியில் பெரிய கதையே உள்ளது. மாநிலங்களவையில் ஒரு ஒரு காலத்தில் ஆவேசமாக பேசி வந்த தன்கர், தற்போது அமைதியாகிவிட்டார். ஜெகதீ தன்கர் ஒருவார்த்தை கூட பேச முடியாத நிலையில் ஏன் உள்ளார் என ராகுல் காந்தி கேள்வியெழுப்பியுள்ளர்.
+
Advertisement