டெல்லி: குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. என்.டி.ஏ. சார்பில் சி.பி.ராதாகிருஷ்ணன், இந்தியா கூட்டணி சார்பில் சுதர்சன் ரெட்டி போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கை முடிவுகள் இன்று இரவு 8 மணிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
+
Advertisement