தமிழ் சினிமாவின் மூத்த ஒளிப்பதிவாளர் ஆனந்த் கிருஷ்ணன் என்ற பாபு(88) காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக ஆனந்த் கிருஷ்ணன் என்ற பாபு மருத்துவமனையில் காலமானார். எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல் உள்பட முன்னணி நடிகர்களின் படங்களுக்கு பாபு ஒளிப்பதிவு செய்துள்ளார். முரட்டுக்காளை, பாயும் புலி, சகலகலா வல்லவன், தூங்காதே தம்பி தூங்காதே படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
+
Advertisement