திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நேதாஜி நகர் பகுதியில் மலைக்குன்று மீது இருந்த பெரிய பாறை தெருவில் உருண்டு விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தெருவின் இருபுறமும் வீடுகள் இருந்த நிலையில், பாறை விழுந்ததில் உயிர் சேதம், பொருட்சேதம் ஏற்படவில்லை.
+
Advertisement