உத்தரப் பிரதேசம்: உத்தரப் பிரதேசம் புலந்த்சாஹரில் டிராக்டர் மீது லாரி மோதிய விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். காஸ்கஞ்சிலிருந்து ராஜஸ்தான் சென்று கொண்டிருந்த கோகாஜி பக்தர்கள் நிறைந்த டிராக்டரை ஒரு லாரி மோதியதில் 8 பேர் உயிரிழந்தனர். விபத்தில் படுகாயம் அடைந்த 43 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்
+
Advertisement