Home/செய்திகள்/உசிலம்பட்டி அருகே கோயில் சிலையை திருடி விற்க முயன்ற இருவர் கைது
உசிலம்பட்டி அருகே கோயில் சிலையை திருடி விற்க முயன்ற இருவர் கைது
03:22 PM Oct 12, 2025 IST
Share
மதுரை: உசிலம்பட்டி அருகே கோயில் சிலையை திருடி விற்க முயன்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். காசிமாயன், தவசி ஆகியோரை கைது செய்த போலீசார் மாணிக்கவாசகர் சிலையை கைப்பற்றினர்