சென்னை: கட்சி தொடங்கியுள்ள விஜய் சினிமாவில் பேசுவது போல பேசிவருகிறார். பிரதமர், முதலமைச்சர் பற்றி பேசும் போது கண்ணியத்துடனுன் கவனத்துடனும் பேசவேண்டும் என சபாநாயகர் அப்பாவு வலியுறுத்தியுள்ளார். தலைவா பட பிரச்சனைக்காக 3 நாள் கோடநாட்டில் காத்திருந்து காலில் விழுந்தவர்கள் நாங்களல்ல என அப்பாவு கூறினார்.
+
Advertisement