Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அறக்கட்டளை நடத்தி மோசடியில் ஈடுபட்டவர் கைது..!!

புதுக்கோட்டை: விராலிமலை அருகே குடுமியான்மலையில் அறக்கட்டளை நடத்தி மோசடியில் ஈடுபட்ட ரவிச்சந்திரன் என்பவர் கைது செய்யப்பட்டார். பணத்தை இரட்டிப்பாக்கித் தருவதாகக் கூறி பலரிடம் லட்சக்கணக்கில் பணம் வசூலித்து மோசடி செய்துள்ளார். பல லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்ட ரவிச்சந்திரனை சிபிசிஐடி போலீசார் கைதுசெய்தனர்.