Home/செய்திகள்/வெள்ளப்பெருக்கால் சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க 4-வது நாளாக தடை விதிப்பு!!
வெள்ளப்பெருக்கால் சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க 4-வது நாளாக தடை விதிப்பு!!
10:01 AM Oct 21, 2025 IST
Share
தேனி: வெள்ளப்பெருக்கால் சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க 4-வது நாளாக தடை விதித்துள்ளது . நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.