திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. டிசம்பர் 3ம் தேதி அதிகாலை 4 மணி அளவில் கோயில் கருவறையில் பரணி தீபமும், அன்று மாலை 6 மணி அளவில் 2,668 அடி உயர மலை மீது மகா தீபமும் ஏற்றப்படும்.
+
Advertisement


