தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோவிலில் வரும் 27ம் தேதி சூரசம்ஹாரம் நடைபெற உள்ளதால், சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 26ம் தேதி சென்னை, சேலம், கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் பெங்களூருவில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. 27ம் தேதி திருச்செந்தூரிலிருந்து சென்னை, சேலம், கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களுக்கும் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
+
Advertisement
