Home/செய்திகள்/திருச்செந்தூரில் சூரசம்ஹார நிகழ்வைக் காண குவிந்து வரும் பக்தர்கள்
திருச்செந்தூரில் சூரசம்ஹார நிகழ்வைக் காண குவிந்து வரும் பக்தர்கள்
07:55 AM Oct 27, 2025 IST
Share
திருச்செந்தூர்: திருச்செந்தூரில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெற உள்ள சூரசம்ஹார நிகழ்வைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். 4,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.