Home/செய்திகள்/திருச்செந்தூரில் கடல் நீர் உள்வாங்கியது!!
திருச்செந்தூரில் கடல் நீர் உள்வாங்கியது!!
11:36 AM Nov 06, 2025 IST
Share
திருச்செந்தூர் : திருச்செந்தூரில் கடல் நீர் 2வது நாளாக சுமார் 80 அடி தூரத்துக்கு உள்வாங்கி காணப்படுகிறது. கடல் நீரில் உள்வாங்கியதால் பச்சை நிற பாசிகள் படிந்த பாறைகளில் அமர்ந்து பக்தர்கள் நீராடினர்.