விழுப்புரம்: திண்டிவனத்தில் கூடுதல் விலைக்கு உணவு பொருள் விற்ற திரையரங்குக்கு ரூ.60,000 அபராதம் விதிக்கப்பட்டது. நிர்ணயிக்கப்பட்ட விலையை விட ரூ.40 கூடுதலாக விற்பனை செய்ததாக ஞானவேல் என்பவர் வழக்கு பதிவு செய்தனர். வழக்கு செலவுக்கு ரூ.10,000மும் திரையரங்கில் வழங்கப்பட்ட பொருளுக்கு ரூ.40 வழங்கவும் உத்தரவிட்டுள்ளது. கண்ணையா திரையரங்குக்கு மொத்தம் ரூ.60,040 அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
+
Advertisement