Home/செய்திகள்/தேனியில் காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்
தேனியில் காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்
04:42 PM Sep 15, 2025 IST
Share
தேனி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே குடிநீர் வழங்காததை கண்டித்து காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அடைக்கம்பட்டியில் கடந்த 6 மாதங்களாக முறையாக குடிநீர் வழங்கவில்லை என பெண்கள் புகார் எழுந்தது.