தெலுங்கானா: தெலுங்கானாவில் விநாயகர் சிலையை டிராக்டரில் கொண்டு சென்றபோது மின்சாரம் தாக்கி 2 இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். பந்த்லகுடாவில் விநாயகர் சிலையை டிராக்டரில் ஏற்றிச் சென்றபோது மின்கம்பி அறுந்து விழுந்து மின்சாரம் தாக்கியது. மின்சாரம் தாக்கியதில் டோனி (20), விகாஸ் (20) ஆகியோர் உயிரிழந்த நிலையில்,அகில் என்ற இளைஞர் காயம் அடைந்துள்ளார்.
+
Advertisement