Home/செய்திகள்/கன்னியாகுமரியில் நேர கட்டுப்பாட்டை மீறிய டாரஸ் லாரிகளுக்கு அபராதம்
கன்னியாகுமரியில் நேர கட்டுப்பாட்டை மீறிய டாரஸ் லாரிகளுக்கு அபராதம்
02:38 PM Sep 18, 2025 IST
Share
கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் நேர கட்டுப்பாட்டை மீறி ஊருக்குள் வந்த டாரஸ் லாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 20க்கும் மேற்பட்ட டாரஸ் லாரிகளை போக்குவரத்து போலீசார் தடுத்து நிறுத்தி அபராதம் விதித்தனர்.