Home/செய்திகள்/தமிழ்நாட்டில் காலை 10 மணிக்குள் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் காலை 10 மணிக்குள் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
08:08 AM Aug 13, 2025 IST
Share
சென்னை: தமிழ்நாட்டில் காலை 10 மணிக்குள் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூரில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.